புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
by ayyasamy ram Today at 6:51 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தரபிரதேசத்தில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிப்பு
Page 1 of 1 •
உத்தரபிதேச மாநிலம் படான் மாவட்டம் சிங்காவுலியில் 3 மைனர் பெண்கள் கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமிகள் அங்குள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளனர். அப்போது பக்கத்து கிராமத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் சிறுமிகளை கேலி செய்துள்ளனர். அவர்களின் பேச்சுக்கு சிறுமிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மேலும், நான்கு வாலிபர்களுடன் சேர்ந்து சிறுமிகளை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனை நேரில் பார்த்த பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரன் ஓடி சென்று அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளான். அவனையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வாலிபர்களுக்கு எதிராக ஜாரிப்நகர் காவல் நிலையத்தில் சிறுமிகளை ஈவ் டீசிங் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி./எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகள் தாங்கள், அவர்களால் கற்பழிக்கப்பட்டோம் என்று கூறியுள்ளனர். அவர்களது பெற்றோர்களும் இது தொடர்பாக மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் குற்றவாளிகளை காப்பாற்றுகின்றனர் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாதவ் பிரிவை சேர்ந்த அவர்களை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ஒருவர் காப்பாற்றி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரையில் மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். மற்றவர்களை கைது செய்ய வலைவீசி தேடி வருகிறோம். சிறுமிகளின் வாக்குமூலம் கோர்ட்டில் பதிவு செய்யப்படும். பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு;டெல்லி கற்பழிப்பின் தலைநகரம்
இந்தியாவில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து உள்ளது. பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, வரதட்சணை மரணங்கள், கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை ஆகியவை முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 2013 -ல் 26.7 சதவீதம் உயர்ந்து உள்ளதாக தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த வருடம் பெண்களுக்கு எதிராக 3, 09 546 குற்றங்கள் இந்திய போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது.2012 ஆம் ஆண்டு 2, 44, 270 குற்றங்கள் பதிவாகி உள்ளது.இது தென் மாநிலங்களில் ஆந்திராவில் அதிக அளவு பதிவாகி உள்ளது.என தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த குற்றங்களில், கற்பழிப்பு, கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கனவன் மற்றும் உறவினர்களால் பாலியல் கொடுமை,வரதட்சணை கொடுமைகலால் தற்கொலைக்கு தள்ளப்படுவது ஆகியவையும் அடங்கும்.
இந்தியாவில் டெல்லியில் தான் கற்பழிப்புகளின் எண்ணிகை 35.2 சதவீதமாக அதிகமாக உயர்ந்து உள்ளது. இந்தியாவின் கற்பழிப்பு தலைநகரமாக டெல்லி திகழ்கிறது என அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளது. 2013 ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33.707 பதிவாகி உள்லது. கற்பழிப்பு வழக்கு மட்டும் 1441.
வணிக நகரமான மும்பையில் 391 கற்பழிப்புகளும், மென் பொருள் நகரமான பெங்களூரில் 80 கற்பழிப்பு வழக்குகளும் கடந்த ஆண்டில் பதிவாகி உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து உள்ளது. பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, வரதட்சணை மரணங்கள், கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை ஆகியவை முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 2013 -ல் 26.7 சதவீதம் உயர்ந்து உள்ளதாக தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கடந்த வருடம் பெண்களுக்கு எதிராக 3, 09 546 குற்றங்கள் இந்திய போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது.2012 ஆம் ஆண்டு 2, 44, 270 குற்றங்கள் பதிவாகி உள்ளது.இது தென் மாநிலங்களில் ஆந்திராவில் அதிக அளவு பதிவாகி உள்ளது.என தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த குற்றங்களில், கற்பழிப்பு, கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கனவன் மற்றும் உறவினர்களால் பாலியல் கொடுமை,வரதட்சணை கொடுமைகலால் தற்கொலைக்கு தள்ளப்படுவது ஆகியவையும் அடங்கும்.
இந்தியாவில் டெல்லியில் தான் கற்பழிப்புகளின் எண்ணிகை 35.2 சதவீதமாக அதிகமாக உயர்ந்து உள்ளது. இந்தியாவின் கற்பழிப்பு தலைநகரமாக டெல்லி திகழ்கிறது என அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டு உள்ளது. 2013 ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33.707 பதிவாகி உள்லது. கற்பழிப்பு வழக்கு மட்டும் 1441.
வணிக நகரமான மும்பையில் 391 கற்பழிப்புகளும், மென் பொருள் நகரமான பெங்களூரில் 80 கற்பழிப்பு வழக்குகளும் கடந்த ஆண்டில் பதிவாகி உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- saskiபண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
ரொம்ப கொடுமை..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் saski
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
- Sponsored content
Similar topics
» மாலத்தீவில் இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம். இந்திய அரசு கடும் கண்டனம்
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
» உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழித்து கொலை
» தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு
» ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
» உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழித்து கொலை
» தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு
» ஓடும் காரில் 2 பெண்கள் கற்பழிப்பு; டில்லியில் மீண்டும் ஒரு ‘ திகில் ’
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|