புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_m10ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 15, 2014 9:46 am

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவதற்கு முன்பும்... சாப்பிட்ட பிறகும்! DHDMpxTcQiSrTjallCUq+29kdr10
-
எனக்கு 2 வருஷமாக சாப்பிட்ட பின் உமிழ்நீர்
போன்று சிறிது வாந்தி வருகிறது. இதற்கு காரணம்
டீ குடிப்பதா? அல்லது வேறு காரணமா?
மேலும், வேம்பு இலையை வெந்நீர் போட்டு
குடிக்கலாமா? இதன் பயன் என்ன?
-

என்.சரவணன், மண்ணச்சநல்லூர், திருச்சி.
-
====================================
பதிலளிக்கிறார் எஸ். சுவாமிநாதன்,
டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

---------------------------------------

உணவு ஜீரணமாக ஒருவகை திரவக் கசிவு உதவுகிறது.
தேங்காய், மாவுப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த
பட்சணங்கள் போன்றவை கடித்து மென்று சாப்பிடக்
கூடியவை. சத்து மாவு போன்ற உமிழ்நீர் சேர்க்கையால்
நெகிழ்ந்து உட்சென்றவை.
இவை வறண்ட உணவுகள். திரவம் மிக்க உணவும் சில.
இவற்றைச் சேர்த்து உண்ணும்போது உணவின்
இறுக்கமானது நெகிழ்ந்து கூழ் போன்ற நிலை பெறும்
போது தான் ஜீரண திரவங்கள் ஒரே சீராகப் பரவி
அவற்றைப் பக்குவப்படுத்த முடியும்.
இதற்குத் தேவையான அளவில் நீரும், அந்த நீரால்
கூழ் போன்ற நெகிழ்ச்சியும் ஏற்படாமல் போனால்
உண்ட உணவு செரிக்காமல் கனத்து கல் போலாகி
வலியைத் தரும்.

அதனால் நீரோ அல்லது ஏதேனும் திரவமோ சிறிது
சிறிதாக உண்ணும் உணவின் தன்மைக்கேற்ப
சூடாகவோ அல்லது உடல் சூட்டிற்கேற்பவோ சாப்பிட
வேண்டும். நீங்கள் அதிகமான திரவப் பொருளை
சாப்பிடுவதாகத் தோன்றுகிறது. அது ஜீரண திரவத்தை
நீர்க்கச் செய்து செரிமானத்தைக் கெடுத்துவிடும்
நிலையில், நீங்கள் குறிப்பிடும் சாப்பிட்ட பின் உமிழ்நீர்
போன்று சிறிது வாந்தியாக வெளியேறும்.

அதனால் நீங்கள் உண்ணும் சமயம் வெதுவெதுப்பான
நீரை உணவின் நடுவே ஒரு சிறிய அளவில் சேர்த்துக்
கொள்வது நல்லது. உண்ட பிறகு நிறைய தண்ணீர்
குடிப்பதையோ, உடனே படுத்துக் கொள்வதையோ
தவிர்த்துவிடவும்.
-
உணவிற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே டீ
மற்றும் காபி போன்றவற்றைக் குடிப்பதை நீங்கள்
தவிர்த்துவிடுவது நலம். உணவிற்கு பிறகும் அவற்றை
உடனே சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லதே.
வயிற்றிலுள்ள பித்த ஊறலை இவை அதிகப்படுத்தி
விடுவதால் உணவிற்குப் பிறகு அந்த பித்த சீற்றத்தை
உமிழ்நீருடன் வாந்தியாக வெளிப்படுவதற்கு அதுவே
காரணமாகலாம்.
-
அதுபோல உணவிற்கு பிறகும் சுமார் இரண்டு அல்லது
மூன்று மணிநேரம் வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பதும்
நலமே.
பொதுவாகவே உணவிற்கு பிறகு வேம்பு இலையை
வெந்நீர் போட்டுக் குடிப்பது வழக்கத்தில் இல்லை.
ஆனால் வெறும் வயிற்றில் வேப்பிலை வெந்நீர் குடிப்பதால்
ஒரு சில நன்மைகளை நீங்கள் பெறலாம்.
-
வயிற்றிலுள்ள அல்சர் புண்ணை ஆற்றக் கூடியது.
இலைக்காம்புகள் வயிற்றிலுள்ள தேவையற்ற புழு,
பூச்சிகளை அழிக்கக் கூடியது. தோல் உபாதையை
நீக்கும், பித்த காய்ச்சலைக் குணப்படுத்தக் கூடியது
என்று "கைய்யதேவநிகண்டு' எனும் ஆயுர்வேத புத்தகத்தில்
காணப்படுகிறது.
-
பாவப்ரகாசர் எனும் முனிவர் வேப்பிலை கண்களுக்கு
நல்லது என்றும், வயிற்றில் பித்த ஊறலைக்
குறைப்பதாகவும், ஒவ்வாமை உணவினால்
விஷத்தை கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதியிலிருந்து
அழிக்கக் கூடிய சக்தியை அது பெற்றிருப்பதாகவும் அவர்
மேலும் தெரிவிக்கிறார்.
-
உண்ட பிறகு ஏற்படும் உமிழ்நீர் மற்றும் வாந்தி
ஆகியவற்றை ஏற்படுத்தும் கப பித்த தோஷங்களை கட்டுப்
படுத்தக் கூடிய ஆயுர்வேத மருந்துகளாகிய,
மாதீபலரஸயனம், ஜம்பீராதி பானகம், ஜீரகாரிஷ்டம்,
தசமூலாரிஷ்டம் போன்றவை சாப்பிடத் தகுந்தவை.
-
மாதத்தில் ஒருமுறை சிறிது உப்பு கரைத்த வெந்நீரைச்
சாப்பிட்டு வாந்தி செய்தும் அதற்கடுத்த மாதம் ஒருமுறை
கடுக்காய்தோல், உலர்திராட்சை, சுக்கு ஆகியவற்றை
வகைக்கு 5 கிராம் இரவு முழுவதும் வெந்நீரில் ஊற
வைத்து மறுநாள் காலை நன்றாகக் கசக்கிப் பிழிந்து
அந்தத் தண்ணீரைக் குடித்து நன்றாக மலம் இளகிப்
போகுமாறு செய்து கொள்வதன் மூலமாக குடல்
சுத்தமடைவதால் உங்களுடைய இந்த பிரச்னைக்கு
அதுவொரு தீர்வாக அமையக் கூடும்.
-
உணவில் முடிந்தவரை எண்ணெய்ப் பொருட்கள்
பதனழிந்துபோன முதல்நாள் சமைக்கப்பட்ட உணவு
வகைகள் புளிப்பு நிறைந்த தயிர், அதிக உப்பு, புலால்
வகைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நலம்.
-
நன்றாக வேக வைத்த வெதுவெதுப்பான காய்கறிகள்,
சூடான புழுங்கலரிசி சாதம், சிறிது நெய் விட்டு
சாம்பார், ரசம் என்ற வகையில் சாப்பிடவும். மோர்
எந்த வகையிலும் உங்களுக்கு நல்லதே.
-
----------------------------------------


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக