Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் தான் கடைசி தலைமுறை!
+5
ஜாஹீதாபானு
மகேந்திரன்
அருண்
ராஜா
விமந்தனி
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நாம் தான் கடைசி தலைமுறை!
வலிக்கும் உண்மை..
1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9. மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10 .மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
11.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
நன்றி: அனந்த விகடன்.
1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9. மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10 .மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
11.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
நன்றி: அனந்த விகடன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நாம் தான் கடைசி தலைமுறை!
தொழில்நுட்ப வளர்ச்சியால் சிலவற்றை இழந்துள்ளோம் என்பது உண்மை தான் ஆனால் , நாகரீக வளர்ச்சியால் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து போனதால் சிலவற்றை இழந்துள்ளோம் என்பதும் வேதனையான் உண்மை
Re: நாம் தான் கடைசி தலைமுறை!
இதோடு மட்டும் இல்லாமல் விளையாட்டுகளிலும் பலவற்றை இழந்துள்ளோம்.
குண்டு அடித்தல், நொண்டி ஆட்டம் பம்பரம்
இன்னும் ஏகப்பட்ட கிராமப்புற விளையாட்டுகள் உள்ளன.
இதுவே இப்ப இருக்குற இளைய சமுதாயத்திற்கு தெரியுமா என்று தெரியவில்லை.
குண்டு அடித்தல், நொண்டி ஆட்டம் பம்பரம்
இன்னும் ஏகப்பட்ட கிராமப்புற விளையாட்டுகள் உள்ளன.
இதுவே இப்ப இருக்குற இளைய சமுதாயத்திற்கு தெரியுமா என்று தெரியவில்லை.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நாம் தான் கடைசி தலைமுறை!
கார்த்திகை மாதம் முழுவதும் சைக்கிள் டயரை கொழுத்திக்கொண்டு அலைந்த கடைசி தலைமுறை; அலர்ஜி போன்ற 10 வகையான 10 வகையான skin problems பத்தி கவலைப்படாத கடைசி தலைமுறை; மழை நீரில் குளித்த, அதில் காகித கப்பல் விட்டு விளையாடிய கடைசி தலைமுறையும் நாமதான்.
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நாம் தான் கடைசி தலைமுறை!
இன்னும் எவ்வளவோ இருக்கு................ பாவம் அக்காக்கு கை வலிக்குதுன்னு பாதிதான் சொல்லிருக்காங்க.............
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நாம் தான் கடைசி தலைமுறை!
ஆம், அனைத்தும் உண்மையே. கொஞ்ச, நஞ்சம் மனிதாபிமானமுள்ள கடைசி தலைமுறையும் நாமதான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நாம் தான் கடைசி தலைமுறை!
மேற்கோள் செய்த பதிவு: 1072984M.M.SENTHIL wrote:ஆம், அனைத்தும் உண்மையே. கொஞ்ச, நஞ்சம் மனிதாபிமானமுள்ள கடைசி தலைமுறையும் நாமதான்.
உண்மை உண்மை அண்ணா உலகம் பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: நாம் தான் கடைசி தலைமுறை!
நேற்று முக நூலில் இப்பதிவை படிக்கும் பொழுது நான் போட்ட பின்னூட்டம். இதையும் மறக்காம சேர்த்துக்கோங்க
அருகில் சிரிக்கும் குழந்தையை ரசிக்காமல், ஸ்மார்ட்போனில் சிரிக்கும் எவரோ ஒருவருக்கு லைக் போடும் முதல் தலைமுறை நாம் தான்.
நிஜத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசாமல், நிழலாய் தெரியும் நண்பர்களிடம் உண்ட உணவு, வாங்கிய உடை, அனைத்தையும் பகிரும் முதல் தலைமுறை நாம் தான்.
அழகான அம்மாவின் போட்டோ போட்டு அதற்கு எத்தனை லைக் வருகிறது என்று பார்ப்பதில் நேரம் செலவழித்து அருகில் இருக்கும் அம்மாவை நினைக்காத முதல் தலைமுறை நாம் தான்.
அம்மாவை, அப்பாவை, அன்பான நண்பனை, ஆசையான காதலியை, ஆண்டவனையும் இணையத்திலே பார்த்து காலம் கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
புலம்பல், விசும்பல், சிரிப்பு, கோபம், அழுகை அனைத்திற்கும் ச்மிளியில் வெளிப்படுத்தும் முதல் தலைமுறை நாம் தான்.
பன்றி குட்டி போட்டது முதல் பலமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது வரை அனைத்தையும் இணையத்திலே விவாதித்து, மறந்து போகும் முதல் தலைமுறை நாம் தான்.
இரண்டு சீட் அருகில் இருந்தும் அலுவலக நண்பருக்கு லின்க், whats app மூலம் பரிபாசனை செய்யும் முதல் தலைமுறை நாம் தான்.
அக நூலை படிக்காமல் முக நூலில் மூழ்கும் முதல் தலைமுறை நாம் தான்.
ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம், ஆடித் தபசு, ஊர்த்திருவிழாக்களில் உறவுகளோடு கலந்து மகிழாமல், இவற்றை மறந்து mothers day , பாதெர்ஸ் டே, பிரின்ட்ஸ் டே என்று எவனோ எடுத்து எறிந்தவற்றை கெட்டியாக பிடித்துத் கொண்டு காலம் ஓட்டும் முதல் தலைமுறை நாம் தான்.
வீட்டில் தின்று வெளியில் கழிக்காமல், வெளியில் தின்று வீட்டின் அறைக்குள்ளே கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
அருகில் சிரிக்கும் குழந்தையை ரசிக்காமல், ஸ்மார்ட்போனில் சிரிக்கும் எவரோ ஒருவருக்கு லைக் போடும் முதல் தலைமுறை நாம் தான்.
நிஜத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசாமல், நிழலாய் தெரியும் நண்பர்களிடம் உண்ட உணவு, வாங்கிய உடை, அனைத்தையும் பகிரும் முதல் தலைமுறை நாம் தான்.
அழகான அம்மாவின் போட்டோ போட்டு அதற்கு எத்தனை லைக் வருகிறது என்று பார்ப்பதில் நேரம் செலவழித்து அருகில் இருக்கும் அம்மாவை நினைக்காத முதல் தலைமுறை நாம் தான்.
அம்மாவை, அப்பாவை, அன்பான நண்பனை, ஆசையான காதலியை, ஆண்டவனையும் இணையத்திலே பார்த்து காலம் கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
புலம்பல், விசும்பல், சிரிப்பு, கோபம், அழுகை அனைத்திற்கும் ச்மிளியில் வெளிப்படுத்தும் முதல் தலைமுறை நாம் தான்.
பன்றி குட்டி போட்டது முதல் பலமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது வரை அனைத்தையும் இணையத்திலே விவாதித்து, மறந்து போகும் முதல் தலைமுறை நாம் தான்.
இரண்டு சீட் அருகில் இருந்தும் அலுவலக நண்பருக்கு லின்க், whats app மூலம் பரிபாசனை செய்யும் முதல் தலைமுறை நாம் தான்.
அக நூலை படிக்காமல் முக நூலில் மூழ்கும் முதல் தலைமுறை நாம் தான்.
ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம், ஆடித் தபசு, ஊர்த்திருவிழாக்களில் உறவுகளோடு கலந்து மகிழாமல், இவற்றை மறந்து mothers day , பாதெர்ஸ் டே, பிரின்ட்ஸ் டே என்று எவனோ எடுத்து எறிந்தவற்றை கெட்டியாக பிடித்துத் கொண்டு காலம் ஓட்டும் முதல் தலைமுறை நாம் தான்.
வீட்டில் தின்று வெளியில் கழிக்காமல், வெளியில் தின்று வீட்டின் அறைக்குள்ளே கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: நாம் தான் கடைசி தலைமுறை!
சதாசிவம் wrote:நேற்று முக நூலில் இப்பதிவை படிக்கும் பொழுது நான் போட்ட பின்னூட்டம். இதையும் மறக்காம சேர்த்துக்கோங்க
அருகில் சிரிக்கும் குழந்தையை ரசிக்காமல், ஸ்மார்ட்போனில் சிரிக்கும் எவரோ ஒருவருக்கு லைக் போடும் முதல் தலைமுறை நாம் தான்.
நிஜத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசாமல், நிழலாய் தெரியும் நண்பர்களிடம் உண்ட உணவு, வாங்கிய உடை, அனைத்தையும் பகிரும் முதல் தலைமுறை நாம் தான்.
அழகான அம்மாவின் போட்டோ போட்டு அதற்கு எத்தனை லைக் வருகிறது என்று பார்ப்பதில் நேரம் செலவழித்து அருகில் இருக்கும் அம்மாவை நினைக்காத முதல் தலைமுறை நாம் தான்.
அம்மாவை, அப்பாவை, அன்பான நண்பனை, ஆசையான காதலியை, ஆண்டவனையும் இணையத்திலே பார்த்து காலம் கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
புலம்பல், விசும்பல், சிரிப்பு, கோபம், அழுகை அனைத்திற்கும் ச்மிளியில் வெளிப்படுத்தும் முதல் தலைமுறை நாம் தான்.
பன்றி குட்டி போட்டது முதல் பலமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது வரை அனைத்தையும் இணையத்திலே விவாதித்து, மறந்து போகும் முதல் தலைமுறை நாம் தான்.
இரண்டு சீட் அருகில் இருந்தும் அலுவலக நண்பருக்கு லின்க், whats app மூலம் பரிபாசனை செய்யும் முதல் தலைமுறை நாம் தான்.
அக நூலை படிக்காமல் முக நூலில் மூழ்கும் முதல் தலைமுறை நாம் தான்.
ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம், ஆடித் தபசு, ஊர்த்திருவிழாக்களில் உறவுகளோடு கலந்து மகிழாமல், இவற்றை மறந்து mothers day , பாதெர்ஸ் டே, பிரின்ட்ஸ் டே என்று எவனோ எடுத்து எறிந்தவற்றை கெட்டியாக பிடித்துத் கொண்டு காலம் ஓட்டும் முதல் தலைமுறை நாம் தான்.
வீட்டில் தின்று வெளியில் கழிக்காமல், வெளியில் தின்று வீட்டின் அறைக்குள்ளே கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
அதோடு இதனையும் சேர்த்து கொள்ளுங்கள்.
உடனிருக்கும் அம்மாவுக்கு அவர் பிறந்தநாளில் நேரிடையாய் ஒரு வாழ்த்து சொல்லவோ, ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளவோ தடுக்கும் நம் ஈகோ,
முகநூலில் என் அன்னைக்கு பிறந்தநாள் என்று போஸ்ட் போட்டு கமெண்ட்ஸ்-சுக்கும், லைக்-கிற்கும் காத்துகிடக்கும் முதல் தலைமுறையும் நாம் தான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கடைசி தலைமுறை......................
» கடைசி தலைமுறை-PART-2
» விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...
» நாம் எடுப்பதும் உலக சினிமா தான்! – மிஷ்கின்
» நாம் உலக கோப்பை கால்பந்து வாங்குவதற்கு எளிதான ஒரே வழி இங்கு தான் விளையாடனும்…
» கடைசி தலைமுறை-PART-2
» விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...
» நாம் எடுப்பதும் உலக சினிமா தான்! – மிஷ்கின்
» நாம் உலக கோப்பை கால்பந்து வாங்குவதற்கு எளிதான ஒரே வழி இங்கு தான் விளையாடனும்…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|