Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கயா' யாத்திரை !
+4
விமந்தனி
ராஜா
யினியவன்
krishnaamma
8 posters
Page 10 of 11
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
'கயா' யாத்திரை !
First topic message reminder :
'கயா' யாத்திரை !
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி )
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
'கயா' யாத்திரை !
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி )
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
கோவிலின் மற்றும் ஒரு போட்டோ
தொடரும்................
தொடரும்................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
நாம பக்கவாசல் வழியாக வந்து கோவிலுக்கு நேரே இருக்கும் ஒரு 20 -30 படிகளில் இறங்கி தான் கோவிலுக்குள் நுழைய முடியும். மேல் படி இலிருந்து பார்க்கும்போதே ரொம்ப அழகாக தெரிகிறது கோவிலின் உயர்ந்த கோபுரமும் உள்ளே இருக்கும் புத்தரும். சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள் வழி நெடுக
அதில் நடந்து போய் தான் புத்த பகவானை தரிசித்தோம். அங்கும், வெளியே பிரகாரத்திலும் எத்தனை எத்தனையோ அற்ப்புத சிற்பங்கள். பார்க்க நிறைய நேரம் வேண்டும். நாங்கள் ரொம்பவும் களைத்து இருந்ததால் 'ஜஸ்ட்' கோவிலின் பிரகாரத்தை அப்படியே வலம் வந்தோம்.
உள்ளே இருக்கும் புத்தருக்கு நேர் பின்புறம் உள்ளது அந்த புனித அரச மரம். அதைப்பத்தி ஒரு 'போர்டு' இல் எழுதியும் வைத்திருக்கிறார்கள். அந்த மரத்தின் அருகில் புத்தரின் காலடி சுவடுகள் பதிந்துள்ள கல்லை கண்ணாடி பெட்டிக்குள் வைத்துள்ளார்கள். அதன் போட்டோ இதோ
தொடரும்.....................
அதில் நடந்து போய் தான் புத்த பகவானை தரிசித்தோம். அங்கும், வெளியே பிரகாரத்திலும் எத்தனை எத்தனையோ அற்ப்புத சிற்பங்கள். பார்க்க நிறைய நேரம் வேண்டும். நாங்கள் ரொம்பவும் களைத்து இருந்ததால் 'ஜஸ்ட்' கோவிலின் பிரகாரத்தை அப்படியே வலம் வந்தோம்.
உள்ளே இருக்கும் புத்தருக்கு நேர் பின்புறம் உள்ளது அந்த புனித அரச மரம். அதைப்பத்தி ஒரு 'போர்டு' இல் எழுதியும் வைத்திருக்கிறார்கள். அந்த மரத்தின் அருகில் புத்தரின் காலடி சுவடுகள் பதிந்துள்ள கல்லை கண்ணாடி பெட்டிக்குள் வைத்துள்ளார்கள். அதன் போட்டோ இதோ
தொடரும்.....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
புத்தகயா பற்றின அழகான விளக்கத்திற்கும், கோவிலின் உயர்ந்த கோபுர தரிசனத்திற்கும் நன்றி கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 'கயா' யாத்திரை !
மேற்கோள் செய்த பதிவு: 1077463விமந்தனி wrote:புத்தகயா பற்றின அழகான விளக்கத்திற்கும், கோவிலின் உயர்ந்த கோபுர தரிசனத்திற்கும் நன்றி கிருஷ்ணாம்மா.
நன்றி விமந்தினி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
80 அடி புத்தர் என்று போட்டு அம்புக்குறி போட்டிருந்தார்கள், சரி வந்ததோ வந்தோம் அவரையும் பார்க்கலாம் என்று போனோம். ஆனால் மூடி விட்டார்கள். கதவு வழியாக எடுத்த வீடியோ முன்பே போட்டு விட்டேன். அதன் போடோக்கள் இங்கே அங்கு நிறைய 'புத்த விஹாரங்கள்' இருக்கு. தாய்லாந்து ஸ்டைல் , ஜப்பான் ஸ்டைல் என்று நிறைய இருந்தன.
தொடரும்.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
படித்துகொண்டு இருக்கிறேன் அம்மா
அருமை தொடருங்கள்
அருமை தொடருங்கள்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: 'கயா' யாத்திரை !
மேற்கோள் செய்த பதிவு: 1077866vishwajee wrote:படித்துகொண்டு இருக்கிறேன் அம்மா
அருமை தொடருங்கள்
பொறுமையாக படியுங்கள் விஸ்வா அம்மா எப்படி இருக்காங்க? இப்போ தேவலாமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
அங்கிருந்து புறப்பட்டும் போது, கடையை மூடிக்கொண்டிருந்த ஒரு கரும்பு ஜூஸ் ஆளிடம் கடையை மீண்டும் திறக்க சொல்லி எல்லோரும் ஜூஸ் குடித்தோம். அப்படியே ஹோட்டல் வந்து சேர்ந்தோம். வெறும் பழம் சாப்பிட்டு விட்டு தூங்கினோம். மறுநாள் காலை 4 மணிக்கு என் மச்சினருக்கும் ஒர்படிக்கும் train . எனவே, காலை 2 - 2.30 க்கு அலாரம் வைத்து படுத்தோம். டிரைவரிடம் தயாராக இருக்க சொன்னோம். ஹோட்டல் மானேஜரிடமும் காலை கதவை திறந்து விட ஏற்பாடு செய்தோம்.
So , விடிகாலம்பற அவா கிளம்பிப்போனா , நாங்க கொஞ்சம் நிதானமாய் எழுந்து, குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். எங்களுக்கு மாலை 6.35 க்கு தான் flight . நாங்கள் காலை சுமார் 10.30 ----11க்கு கிளம்பிட்டோம். மதியம் 2 மணிக்கெலாம் பாட்னா வந்தாச்சு. ஒரு 4 மணி நேரம் சும்மாவே உட்கார்ந்து இருந்து விட்டு flight ஐ பிடித்து இரவு சுமார் 12 மணிக்கு பெங்களூர் வந்தோம். ஆத்துக்கு வர 1.30 - 2 மணியாகிவிட்டது.
அவ்வளவுதான் கயா ட்ரிப். நல்ல படியாக முடிந்தது என்று பெருமாளை சேவித்தோம்.
ஏதேனும் சொல்வதற்கு விட்டுப் போயிருந்தால் .....மறுபடி பதிவு போடுகிறேன். அது வரை
மற்றபடி பொறுமையாக படித்ததற்கு ரொம்ப நன்றி நண்பர்களே !
So , விடிகாலம்பற அவா கிளம்பிப்போனா , நாங்க கொஞ்சம் நிதானமாய் எழுந்து, குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். எங்களுக்கு மாலை 6.35 க்கு தான் flight . நாங்கள் காலை சுமார் 10.30 ----11க்கு கிளம்பிட்டோம். மதியம் 2 மணிக்கெலாம் பாட்னா வந்தாச்சு. ஒரு 4 மணி நேரம் சும்மாவே உட்கார்ந்து இருந்து விட்டு flight ஐ பிடித்து இரவு சுமார் 12 மணிக்கு பெங்களூர் வந்தோம். ஆத்துக்கு வர 1.30 - 2 மணியாகிவிட்டது.
அவ்வளவுதான் கயா ட்ரிப். நல்ல படியாக முடிந்தது என்று பெருமாளை சேவித்தோம்.
ஏதேனும் சொல்வதற்கு விட்டுப் போயிருந்தால் .....மறுபடி பதிவு போடுகிறேன். அது வரை
மற்றபடி பொறுமையாக படித்ததற்கு ரொம்ப நன்றி நண்பர்களே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» யாத்திரை - ஒரு பக்க கதை
» என் மண் என் மக்கள் யாத்திரை
» யாத்திரை - கவிதை
» முதல் பாத யாத்திரை!
» காசி யாத்திரை செல்கிறீர்களா
» என் மண் என் மக்கள் யாத்திரை
» யாத்திரை - கவிதை
» முதல் பாத யாத்திரை!
» காசி யாத்திரை செல்கிறீர்களா
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|