புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 12:07 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
by ayyasamy ram Today at 12:07 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கயா' யாத்திரை !
Page 3 of 11 •
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'கயா' யாத்திரை !
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி )
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
'கயா' யாத்திரை !
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி )
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1073158Manik wrote:நன்றிலாம் வேணாம்மா............... ட்ரீட் எப்போ...........
எப்போவேண்டுமானாலும் வைத்த்துக்கொள்ளலாம் , எப்போ வேண்டுமானாலும் வாங்கோ...............ஒரு போன் பண்ணிட்டு
மகிழ்ச்சி அக்கா!
தங்களின் கயா பயணக் கட்டுரையைக் காண ஆவலாக இருந்தேன்! தொடருங்கள்!
தங்களின் கயா பயணக் கட்டுரையைக் காண ஆவலாக இருந்தேன்! தொடருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
போன் இல் 'இவரின்' அண்ணா, அவர்களின் flight கான்ஸல் ஆகிவிட்டதாம் அவர்கள்
கோயம்பத்தூரிலிருந்து flight இல் மெட்ராஸ் வந்து வேறு flight மாறி கல்கத்தா வந்து , பிறகு அங்கிருந்து கயா வருவதாக ஏற்பாடு. இப்போது ?????????????? எனக்கு ரொம்ப கஷ்டமாய் போச்சு. சொல்லிக்கொண்டிருக்கும் ஸ்லோகத்ததை கூட தொடரமுடியலை அவ்வளவு disturb ஆகிவிட்டேன்.
என்னடா கோவிந்தா இது சோதனை? இந்த flight ஐ விட்டால் connecting flight கிடைக்காது, அது கிடைக்காவிட்டால் train ஐ பிடிக்க முடியாது. அவர்கள் வருவதே கேள்விக்குறியாகிவிட்டது. பாவம், எங்களை கூப்பிட்டா அவாளுக்கு இப்படி யாகிவிட்டதே என்று எங்களுக்கு சொல்ல முடியாத வருத்தம். அவாளை வேண்டுமானால் வாரணாசி வந்து அங்கிருந்து ரோட் இல் வர சொல்லலாமா? என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.
சரி என்ன மெயில் என்று பேசினிங்க என்று நான் 'இவரிடம்' கேட்டேன். கயாக்கு கொண்டு போகவேண்டிய லிஸ்ட், அதாவது 'பிண்டம்' போட வேண்டியவர்களின் லிஸ்ட் என்றார் இவர். நான் அது பற்றி இங்கு சொல்லியாகணும்.
அதாவது , நான் முன்னமே சொன்னேன் இல்லையா, நாம் யாருக்கு வேண்டுமானாலும் கயாவில் பிண்டம் போடலாம் என்று, அது யார் யார் என்று எழுதி கை இல் வைத்துக்கொள்வது நல்லது. அங்குள்ள பதட்டத்தில் யாரையாவது விட்டு விட்டால்? .....எனவே ஒரு லிஸ்ட் ஆக எழுதி எடுத்துக்கொள்வது நல்லது. நாங்களும் அப்படி ஒரு லிஸ்ட் வைத்திருந்தோம். எங்க மாமா அவரின் லிஸ்ட் ஐ தான் எங்களுக்கு அனுப்பிவிடுவதாக சொல்லி இருக்கார்.
சரி பெருமாள் விட்ட வழி என்று அவரையே வேண்டிக்கொண்டு , இந்த கஷ்ட நிலை லிருந்து எங்களை காப்பாற்றுமாறு வேண்டிய வண்ணம் இருந்தோம். அதற்குள் நேரமாகிவிடவே, எங்களை கூபிட்டர்கள். போய் பஸ் இல் ஏறினோம். பிறகு flight இல். உடனடியாக flight ஐ எடுத்துவிட்டார்கள். அது முதலில் கல்கத்தா சென்றது, அங்கு இறங்க வேண்டியவர்கள் இறங்கினார்கள் .
அடுத்த 30 நிமிடத்தில் மீண்டும் கிளம்பி 10.35 க்கு பாட்னாவை அடைந்தோம்.
தொடரும்....................
கோயம்பத்தூரிலிருந்து flight இல் மெட்ராஸ் வந்து வேறு flight மாறி கல்கத்தா வந்து , பிறகு அங்கிருந்து கயா வருவதாக ஏற்பாடு. இப்போது ?????????????? எனக்கு ரொம்ப கஷ்டமாய் போச்சு. சொல்லிக்கொண்டிருக்கும் ஸ்லோகத்ததை கூட தொடரமுடியலை அவ்வளவு disturb ஆகிவிட்டேன்.
என்னடா கோவிந்தா இது சோதனை? இந்த flight ஐ விட்டால் connecting flight கிடைக்காது, அது கிடைக்காவிட்டால் train ஐ பிடிக்க முடியாது. அவர்கள் வருவதே கேள்விக்குறியாகிவிட்டது. பாவம், எங்களை கூப்பிட்டா அவாளுக்கு இப்படி யாகிவிட்டதே என்று எங்களுக்கு சொல்ல முடியாத வருத்தம். அவாளை வேண்டுமானால் வாரணாசி வந்து அங்கிருந்து ரோட் இல் வர சொல்லலாமா? என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.
சரி என்ன மெயில் என்று பேசினிங்க என்று நான் 'இவரிடம்' கேட்டேன். கயாக்கு கொண்டு போகவேண்டிய லிஸ்ட், அதாவது 'பிண்டம்' போட வேண்டியவர்களின் லிஸ்ட் என்றார் இவர். நான் அது பற்றி இங்கு சொல்லியாகணும்.
அதாவது , நான் முன்னமே சொன்னேன் இல்லையா, நாம் யாருக்கு வேண்டுமானாலும் கயாவில் பிண்டம் போடலாம் என்று, அது யார் யார் என்று எழுதி கை இல் வைத்துக்கொள்வது நல்லது. அங்குள்ள பதட்டத்தில் யாரையாவது விட்டு விட்டால்? .....எனவே ஒரு லிஸ்ட் ஆக எழுதி எடுத்துக்கொள்வது நல்லது. நாங்களும் அப்படி ஒரு லிஸ்ட் வைத்திருந்தோம். எங்க மாமா அவரின் லிஸ்ட் ஐ தான் எங்களுக்கு அனுப்பிவிடுவதாக சொல்லி இருக்கார்.
சரி பெருமாள் விட்ட வழி என்று அவரையே வேண்டிக்கொண்டு , இந்த கஷ்ட நிலை லிருந்து எங்களை காப்பாற்றுமாறு வேண்டிய வண்ணம் இருந்தோம். அதற்குள் நேரமாகிவிடவே, எங்களை கூபிட்டர்கள். போய் பஸ் இல் ஏறினோம். பிறகு flight இல். உடனடியாக flight ஐ எடுத்துவிட்டார்கள். அது முதலில் கல்கத்தா சென்றது, அங்கு இறங்க வேண்டியவர்கள் இறங்கினார்கள் .
அடுத்த 30 நிமிடத்தில் மீண்டும் கிளம்பி 10.35 க்கு பாட்னாவை அடைந்தோம்.
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1073175சிவா wrote:மகிழ்ச்சி அக்கா!
தங்களின் கயா பயணக் கட்டுரையைக் காண ஆவலாக இருந்தேன்! தொடருங்கள்!
நன்றி சிவா இதோ தொடருகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏர்போர்ட் லிருந்து கயா 115 கிலோமீட்டர். நாங்கள் இன்டர்நெட் இல் பார்த்தவரை 3 - 3 1/2 மணி நேரம் ஆகும் by road என்று இருந்தது. மேலும் அதில் ஏர்போர்ட் லிருந்து கயா போகணும் என்றால் one way என்றாலும் போக வர த்தான் பணம் வாங்கு வார்களாம் , அதனால் கயாவில் 2 அல்லது 3 நாள் தங்கப்போவதாக இருந்தால் ஒரு டாக்ஸி இல் கூடவே வைத்துக்கொள்வது நல்லது என்று போட்டிருந்தார்கள். அது சரி தான் என்பதை ஏர்போர்ட் இல் தெரிந்து கொண்டோம். எனவே, பிகார் டுரிசம் மூலம் டாக்ஸி ஒன்றை 25, 26 மற்றும் மீண்டும் 27 ஏர்போர்ட் வரும் வரை வைத்துக்கொள்வதாக சொல்லி , ஒரு சூப்பர் போர்ட் பியஸ்டா காரை பெற்றுக்கொண்டோம். அந்த கிளார்க் குமார் சானு, வெளியே வந்து டிரைவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இங்கு ஒன்று சொல்லணும், நம்மிடம் மொத்த ட்ரிப் பணத்தையும் ஏர்போர்ட் லேயே வாங்கிக்கறா, ஆனால் பணமாகத்தான் வேண்டும் கிரடிட் கார்டு வாங்குவது இல்லை என்கிறார்கள் ஆனால் என்ன நல்லது govt .வண்டி எடுத்தது என்றால், அங்கு அவர்கள் கிலோமீட்டருக்கு 12 ருபாய் தான் வாங்கினார்கள்( + tax ), மேற்கொண்டு டிரைவர் டிப்ஸ்...... பேட்டா..... அது இது என்று எதுவுமே இல்லை. மேலும் govt . என்பதால் நம்பலாம்
அந்த டிரைவர் பேர் மேஹருப் ஆலம் சூப்பர் டிரைவர், 3 நாளும் நல்லபடி வண்டி ஓட்டினார். ஒருவழியாக காரில் கிளம்பினோம். சாப்பிடலாம் என்று பார்த்தால் எல்லா ஹோட்டலும் 12 மணிக்கு மேல் தானாம். எனவே, அப்படியே கிளம்பினோம் வழி இல் பார்த்துக்கொள்ளலாம் என்று. ஆனால் பாட்னா சிட்டி ...............கொஞ்சம் அழுக்கான சிட்டி யாக இருந்தது
தொடரும்.................
இங்கு ஒன்று சொல்லணும், நம்மிடம் மொத்த ட்ரிப் பணத்தையும் ஏர்போர்ட் லேயே வாங்கிக்கறா, ஆனால் பணமாகத்தான் வேண்டும் கிரடிட் கார்டு வாங்குவது இல்லை என்கிறார்கள் ஆனால் என்ன நல்லது govt .வண்டி எடுத்தது என்றால், அங்கு அவர்கள் கிலோமீட்டருக்கு 12 ருபாய் தான் வாங்கினார்கள்( + tax ), மேற்கொண்டு டிரைவர் டிப்ஸ்...... பேட்டா..... அது இது என்று எதுவுமே இல்லை. மேலும் govt . என்பதால் நம்பலாம்
அந்த டிரைவர் பேர் மேஹருப் ஆலம் சூப்பர் டிரைவர், 3 நாளும் நல்லபடி வண்டி ஓட்டினார். ஒருவழியாக காரில் கிளம்பினோம். சாப்பிடலாம் என்று பார்த்தால் எல்லா ஹோட்டலும் 12 மணிக்கு மேல் தானாம். எனவே, அப்படியே கிளம்பினோம் வழி இல் பார்த்துக்கொள்ளலாம் என்று. ஆனால் பாட்னா சிட்டி ...............கொஞ்சம் அழுக்கான சிட்டி யாக இருந்தது
தொடரும்.................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
Manik wrote:ஆமாமா நினைச்ச உடனே முடிஞ்சிருமா அக்கா.................. அதுக்கு எவ்ளோ கஷ்டபட வேண்டியிருக்கு தெரியுமா........... உங்க அப்பா கிட்ட கேட்டுபாருங்க பாவம் அவர் பட்ட கஷ்டத்த உங்ககிட்ட சொல்லல போல...............
மனியக்காக்கு ஒன்னுமே தெரியல........... விமந்தனி அக்காவ இனி மனியக்கானு கூப்பிட போறேன்......
ரொம்ப எல்லாம் என்வீட்டில் கஷ்டப்படலே மாணிக்...
அவர் (விமந்தனியின் அப்பா) என்னுடைய மாமா பிள்ளை தான். ஸோ... அரேஞ் பண்ணி நடந்த லவ் மேரேஜ் ஈசியாக நடந்து விட்டது.
அது சரி யார் அந்த மனியக்கா?
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1073220விமந்தனி wrote:Manik wrote:ஆமாமா நினைச்ச உடனே முடிஞ்சிருமா அக்கா.................. அதுக்கு எவ்ளோ கஷ்டபட வேண்டியிருக்கு தெரியுமா........... உங்க அப்பா கிட்ட கேட்டுபாருங்க பாவம் அவர் பட்ட கஷ்டத்த உங்ககிட்ட சொல்லல போல...............
மனியக்காக்கு ஒன்னுமே தெரியல........... விமந்தனி அக்காவ இனி மனியக்கானு கூப்பிட போறேன்......
ரொம்ப எல்லாம் என்வீட்டில் கஷ்டப்படலே மாணிக்...
அவர் (விமந்தனியின் அப்பா) என்னுடைய மாமா பிள்ளை தான். ஸோ... அரேஞ் பண்ணி நடந்த லவ் மேரேஜ் ஈசியாக நடந்து விட்டது.
அது சரி யார் அந்த மனியக்கா?
நீங்கதான் அந்த மனியக்கா............. ஈகரையில் எல்லோரும் ஒரு வித்தியாசமான பெயரில் வருவது போல் நானும் அவர்களை வித்தியாசமாதான் அழைப்பேன்......... அதனால இன்றிலிருந்து நீங்கள் ஈகரையில் மனியக்கா மனியக்கா என்று செல்லமாக அழைக்கப்படுவீர்கள்.................
உங்களுக்கும் மாமா பையன் தானா............. அது சரி........ அதான் உங்களுக்கும் அந்த கஷ்டம் தெரியல.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் போடோக்கள் எடுக்கலை எல்லாமே வீடியோ தான் , அது தான் இங்கு போட முடியலை வழி இல் எங்கும் நல்ல ......மன்னிக்கணும் ஹோடல்களே இல்லை சிறிய சிறிய ஊர்கள் வரும்போது கடைத்தெரு போல இருந்தது, அதில் கச்சோடி மற்றும் baati மட்டுமே இருந்தது.
கச்சோடி உங்களுக்கு தெரிந்திருக்கும். Battti என்பது ஒரு ராஜஸ்தானி உணவு. அதாவது கோதுமை மாவை பிசைந்து உருட்டி தணலில் சுட்டு எடுப்பார்கள். அது 'கிரிக்கெட் பால்' போல இருக்கும் அதை கொஞ்சம் ஆறினதும் எடுத்து 'கிரிக்கெட் பால்' போலவே கை இல் பிடித்து அழுத்தினால் கொஞ்சம் உடையும். அதை அப்படியே நெய் இல் முக்கி தருவார்கள். ஆனால் இங்கு பாட்னாவில் அப்படியே தான் தந்தார்கள்; no ghee
எங்களுக்கு வேறு சாப்பிடக் கிடைக்காத்தால் கச்சோடியும் , Baattiyum வாங்கினோம். எனக்கு அவை ரெண்டுமே ரொம்ப பிடிக்கும். சாப்பிடும்போது தான் தெரிந்தது அது ப்ளைன் baatti இல்லை churan baatti என்று. அதாவது, அந்த கோதுமை உருண்டைக்குள், ஏதோ பொடி, பச்சைமிளகாய், ஒரு துண்டு பூண்டும் இருந்தது. அதை சாப்பிட்டு விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம்.
அப்போ எங்களுக்கு ஒரு போன் வந்தது, பார்த்தால் எங்க மாமா தான், அவர்கள் இருவரும் ஏர்லைன்ஸ் இல் பேசி ( சண்டை போட்டு? ) ஜெட் airways இல் கோயம்பத்தூரிலிருந்து சென்னை வந்து, அவர்கள் சென்னை இல் பிடிக்க வேண்டிய flight ஐ பிடித்து விட்டார்கள் என்று சொன்னார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் நிம்மதி யாகவும் இருந்தது. நாங்களும் கார் எடுத்தது பற்றியும், இரவு அவர்களை ரயில்வே ஸ்டேஷன் இல் வந்து pick up செய்வதாகவும் சொன்னோம்.
பயணம் செய்த வழி நெடுக தூசு தான், மழை இல்லாதாதால் அப்படி இருப்பதாக டிரைவர் சொன்னார். ஒருவழியாக 3 மணிக்கு கயா சென்று அடைந்தோம். போனிலேயே வழி கேட்டுக்கொண்டு நாங்கள் தங்க வேண்டிய இடத்திற்கு சரியாக சென்றுவிட்டோம்.
தொடரும்.......................
கச்சோடி உங்களுக்கு தெரிந்திருக்கும். Battti என்பது ஒரு ராஜஸ்தானி உணவு. அதாவது கோதுமை மாவை பிசைந்து உருட்டி தணலில் சுட்டு எடுப்பார்கள். அது 'கிரிக்கெட் பால்' போல இருக்கும் அதை கொஞ்சம் ஆறினதும் எடுத்து 'கிரிக்கெட் பால்' போலவே கை இல் பிடித்து அழுத்தினால் கொஞ்சம் உடையும். அதை அப்படியே நெய் இல் முக்கி தருவார்கள். ஆனால் இங்கு பாட்னாவில் அப்படியே தான் தந்தார்கள்; no ghee
எங்களுக்கு வேறு சாப்பிடக் கிடைக்காத்தால் கச்சோடியும் , Baattiyum வாங்கினோம். எனக்கு அவை ரெண்டுமே ரொம்ப பிடிக்கும். சாப்பிடும்போது தான் தெரிந்தது அது ப்ளைன் baatti இல்லை churan baatti என்று. அதாவது, அந்த கோதுமை உருண்டைக்குள், ஏதோ பொடி, பச்சைமிளகாய், ஒரு துண்டு பூண்டும் இருந்தது. அதை சாப்பிட்டு விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம்.
அப்போ எங்களுக்கு ஒரு போன் வந்தது, பார்த்தால் எங்க மாமா தான், அவர்கள் இருவரும் ஏர்லைன்ஸ் இல் பேசி ( சண்டை போட்டு? ) ஜெட் airways இல் கோயம்பத்தூரிலிருந்து சென்னை வந்து, அவர்கள் சென்னை இல் பிடிக்க வேண்டிய flight ஐ பிடித்து விட்டார்கள் என்று சொன்னார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் நிம்மதி யாகவும் இருந்தது. நாங்களும் கார் எடுத்தது பற்றியும், இரவு அவர்களை ரயில்வே ஸ்டேஷன் இல் வந்து pick up செய்வதாகவும் சொன்னோம்.
பயணம் செய்த வழி நெடுக தூசு தான், மழை இல்லாதாதால் அப்படி இருப்பதாக டிரைவர் சொன்னார். ஒருவழியாக 3 மணிக்கு கயா சென்று அடைந்தோம். போனிலேயே வழி கேட்டுக்கொண்டு நாங்கள் தங்க வேண்டிய இடத்திற்கு சரியாக சென்றுவிட்டோம்.
தொடரும்.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ சில baati போடோஸ்
இப்படித்தான் கரி இல் சுடுவார்கள்
இப்படித்தான் கரி இல் சுடுவார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படித்தான் இருக்கணும் அவங்க 'ராஜஸ்தானி சாப்பாடு' , ஆனால் எங்களுக்கு அன்று எங்களுக்கு பாட்னாவில் வெறும் 'baatti ' தான் கிடைத்தது
- Sponsored content
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 11
|
|