Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கயா' யாத்திரை !
+4
விமந்தனி
ராஜா
யினியவன்
krishnaamma
8 posters
Page 11 of 11
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
'கயா' யாத்திரை !
First topic message reminder :
'கயா' யாத்திரை !
!['கயா' யாத்திரை ! - Page 11 KXNVXwN6RWqJUFE6krT9+download](https://www.filepicker.io/api/file/KXNVXwN6RWqJUFE6krT9+download.jpg)
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு
மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி
)
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
'கயா' யாத்திரை !
!['கயா' யாத்திரை ! - Page 11 KXNVXwN6RWqJUFE6krT9+download](https://www.filepicker.io/api/file/KXNVXwN6RWqJUFE6krT9+download.jpg)
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுத்து , சந்தோஷம் .
எல்லாம் பெருமாள் அருள் !
ரமணியன்
எல்லாம் பெருமாள் அருள் !
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: 'கயா' யாத்திரை !
சந்தோஷம் கிருஷ்ணாம்மா. நானும் உங்களுடனே வந்தது போலிருந்தது. அதுசரி... வெந்நீரூற்று பற்றி சொல்கிறேன் என்றீர்களே மறந்து விட்டீர்களா..?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 'கயா' யாத்திரை !
மேற்கோள் செய்த பதிவு: 1077961விமந்தனி wrote:சந்தோஷம் கிருஷ்ணாம்மா. நானும் உங்களுடனே வந்தது போலிருந்தது. அதுசரி... வெந்நீரூற்று பற்றி சொல்கிறேன் என்றீர்களே மறந்து விட்டீர்களா..?
சாரி விமந்தினி , இதைப்பற்றி சுத்தமாக மறந்து விட்டேன்...............இதோ போடுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
கோடை காலத்தில், வீட்டின் மேல் உள்ள ஓவர் டாங்குகளில் இருந்து தண்ணீர் வரும் குழாய்களும் சூடேறி விடும். இதனால் செலவு இல்லாமல், ஹீட்டர் இல்லாமலேயே வெந்நீர் வரும். ஆனால் குளிர் காலத்திலும் ஏன் ஆண்டு முழுவதுமே தண்ணீருக்குப் பதிலாக, வெந்நீர் வரும் ஊற்றுக்கள் பீகாரில் ராஜ்கிர் என்ற இடத்தில் இருக்காம். இதை கேள்விப்பட்டும் எங்களால் அங்கு போக முடியலை
நேரம் இல்லாதாதால் வந்துவிட்டோம் என்றுள் இதோ அதன் விவரங்கள்.
நாங்கள் கேட்டது மற்றும் படித்தது
புத்தர் தனது மழைக்கால தவத்தை செய்த இடமாக ராஜ்கிர் கருதப்படுகிறது. நாலந்தா பல்கலைக்கழகம் ராஜ்கிருக்கு அருகில் தான் உள்ளது. புத்தகயா, மகாவீரரோடு தொடர்புடைய வைஷாலி போன்ற வற்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ராஜ்கிர் வருகின்றனர். ராஜ்கிரில் வெந்நீர் ஊற்று, மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. வெயில் காலத்தில் பீகாரின் கடுமையான வெப்பத்தை விட, வெந்நீரின் வெப்ப நிலை குறைவாக இருப்பதால், வெயில் காலத்திலும் இங்கு மக்கள் நீராடுகின்றனர்.
மேலும், பிரம்மகுந்த் என்றழைக்கப்படும் வெந்நீர் ஊற்று வைபவ மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊற்றில் இருந்து வரும் வெந்நீர் சப்டதாரா என்ற ஏழு ஓடைகளில் இருந்து வரும் நீராகும். இந்த ஊற்றில் அதிக வெப்பத்துடன் வரும் நீர் 45 டிகிரி சென்டிக்ரேட் வரை இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனித் தனி குளங்கள் உள்ளது. இந்த ஓடையில் சரும வியாதிகளை குணமாக்க பல அபூர்வ மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
யாராவது போய்வந்தால் மேலும் விவரங்கள் சொல்லுங்கள்
போட்டோ போடுங்கள் !
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
நாங்கள் கேட்டது மற்றும் படித்தது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
புத்தர் தனது மழைக்கால தவத்தை செய்த இடமாக ராஜ்கிர் கருதப்படுகிறது. நாலந்தா பல்கலைக்கழகம் ராஜ்கிருக்கு அருகில் தான் உள்ளது. புத்தகயா, மகாவீரரோடு தொடர்புடைய வைஷாலி போன்ற வற்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ராஜ்கிர் வருகின்றனர். ராஜ்கிரில் வெந்நீர் ஊற்று, மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. வெயில் காலத்தில் பீகாரின் கடுமையான வெப்பத்தை விட, வெந்நீரின் வெப்ப நிலை குறைவாக இருப்பதால், வெயில் காலத்திலும் இங்கு மக்கள் நீராடுகின்றனர்.
மேலும், பிரம்மகுந்த் என்றழைக்கப்படும் வெந்நீர் ஊற்று வைபவ மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊற்றில் இருந்து வரும் வெந்நீர் சப்டதாரா என்ற ஏழு ஓடைகளில் இருந்து வரும் நீராகும். இந்த ஊற்றில் அதிக வெப்பத்துடன் வரும் நீர் 45 டிகிரி சென்டிக்ரேட் வரை இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனித் தனி குளங்கள் உள்ளது. இந்த ஓடையில் சரும வியாதிகளை குணமாக்க பல அபூர்வ மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
யாராவது போய்வந்தால் மேலும் விவரங்கள் சொல்லுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
வெந்நீர் ஊற்றுக்கு நீங்கள் போகவில்லையா...
இருந்தாலும், அந்த ஊற்றினை பற்றிய சில விவரங்களுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 'கயா' யாத்திரை !
மேற்கோள் செய்த பதிவு: 1082167விமந்தனி wrote:வெந்நீர் ஊற்றுக்கு நீங்கள் போகவில்லையா...இருந்தாலும், அந்த ஊற்றினை பற்றிய சில விவரங்களுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.
போகல விமந்தினி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
நேத்து போய்வந்தது போல இருக்கு ..........'கயா' போய்வந்து 1 வருடம் மேல ஆகிவிட்டது, இந்த கட்டுரை எழுதியும் 1 வருடம் ஆகிவிட்டது...........இன்று 'ஆலமரம்' திரிக்காக அக்ஷயவடம் ஆலமரம் போட்டோ எடுக்க வந்து, இதை படித்தபடி பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டேன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
பழைய நினைவுகளை அசைபோடுவதும் சுவாரசியமாக தான் இருக்கிறது.
நான் கூட இப்படி தான் கிருஷ்ணாம்மா கொஞ்சம் போரடித்தால் என்னுடைய பழைய பதிவுகளை எல்லாம் படித்துக்கொண்டிருப்பேன். கதை, நாவல்களை படிப்பதை விட இது மிக, மிக சுவாரசியமாக இருக்கும்.
நான் கூட இப்படி தான் கிருஷ்ணாம்மா கொஞ்சம் போரடித்தால் என்னுடைய பழைய பதிவுகளை எல்லாம் படித்துக்கொண்டிருப்பேன். கதை, நாவல்களை படிப்பதை விட இது மிக, மிக சுவாரசியமாக இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 'கயா' யாத்திரை !
மேற்கோள் செய்த பதிவு: 1154492விமந்தனி wrote:பழைய நினைவுகளை அசைபோடுவதும் சுவாரசியமாக தான் இருக்கிறது.
நான் கூட இப்படி தான் கிருஷ்ணாம்மா கொஞ்சம் போரடித்தால் என்னுடைய பழைய பதிவுகளை எல்லாம் படித்துக்கொண்டிருப்பேன். கதை, நாவல்களை படிப்பதை விட இது மிக, மிக சுவாரசியமாக இருக்கும்.
நிஜம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
இன்றுடன் 2 வருஷம் ஆகிறது 'கயா யாத்திரை ' போய்வந்து
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 11 of 11 • 1, 2, 3 ... 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யாத்திரை - கவிதை
» முதல் பாத யாத்திரை!
» யாத்திரை - ஒரு பக்க கதை
» என் மண் என் மக்கள் யாத்திரை
» ஓம் நமச்சிவாயா – திருக்கைலை யாத்திரை.
» முதல் பாத யாத்திரை!
» யாத்திரை - ஒரு பக்க கதை
» என் மண் என் மக்கள் யாத்திரை
» ஓம் நமச்சிவாயா – திருக்கைலை யாத்திரை.
Page 11 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|