புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
Page 1 of 1 •
சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
நடிப்பு :திரு. நாசர், சாரா
*****
மசாலாப் படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய படம். படத்தில் வெட்டுக்குத்து இல்லை, குத்துப்பாட்டு இல்லை, வெளிநாட்டில் பாடல் காட்சி இல்லை. ஆனால் படம் வெற்றி பெற்றுள்ளது. காரணம் கதையும், நடிகர் நாசரும், சிறுமி சாராவும். மிக நல்ல படம். இந்தப் படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தெய்வத் திருமகள் படத்தில் நடித்து இருந்த சிறுமி சாரா, சைவம் படத்திலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளாள். சிறுமி சாரா, தமிழ் என்ற பாத்திரத்தில் வருகின்றாள். குட்டி தேவதையாக வலம் வருகின்றாள்.
கடவுளுக்கு நேர்ந்து விட்ட சேவலை படைக்க மறந்து விட்டனர். குடும்பத்தில் சில சிக்கல்கள் வந்ததும் பூசாரி சொல்லியதும் நினைவிற்கு வந்து சேவலை படையல் வைக்க முடிவு செய்கின்றனர். சாராவிற்கு சேவல் மீது மிகுந்த அன்பு உண்டு. அதனால் அன்போடு வளர்க்கும் ‘பாப்பா’ என்ற சேவலை வீட்டின் மாடியில் ஒளித்து வைத்து, உணவு கொடுத்து பாதுகாத்து வருகின்றாள். வீட்டில் உள்ள அனைவரும் சேவலைக் காணவில்லை என்று ஊர் முழுவதும் தேடி அலைகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் புதுமுக நடிகர், நடிகை என்ற போதும் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்து உள்ளனர்.
படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. ஊரிலிருந்து நாசரின் மகன், மகள் என ஒட்டுமொத்த குடும்பமும் வந்தது கண்டு மகிழ்ச்சி பொங்கிட மிகவும் நெகிழ்ச்சியாக நடித்து உள்ளார் நடிகர் நாசர். இயக்குனராக இருந்து பல படங்கள் இயக்கியவர், நல்ல நடிகர், பாத்திரத்தை உணர்ந்து பாத்திரமாகவே மாறி மிக நன்றாக நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கலாம். பிம்பம் பற்றிய கவலையின்றி தலையை வழுக்கை ஆக்கி முதியோர் வேடத்தில் மிக நன்றாக நடித்துள்ளார்.
ஊரிலிருந்து வந்த சிறுவன் போட்டி பொறாமையில் சரவெடி வைத்து விட ஆடு, மாடு, கோழிகள் மிரண்டு ஓட, ஆங்கிலம் மட்டுமே பேசித் திரியும் நகரத்து சிறுவனிடம் கிராமத்து பள்ளியில் படிக்கும் சிறுமி தமிழ், “ஆங்கிலத்தில், வெடி போட்டு விலங்கு, பறவைகளை துன்புறுத்தலாமா? இனிமேல் இதுபோன்று செய்யாதே! என அறிவுறுத்தும் காட்சி நன்று. எங்கு படித்தாலும் படிக்கும் குழந்தை நன்கு படிக்கும் என்ற வசனம் நன்று.
நலிந்து வரும் விவசாயத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய். படத்தில் ஆபாசம் எதுவுமின்றி இயக்கி உள்ளார். குடும்பத்துடன் தைரியமாக பயமின்றி சென்று பார்க்கும் படமாக இயக்கி உள்ளார். பாராட்டுக்கள். கிராமங்களில் உள்ள மூடநம்பிக்கைகளை மிக இயல்பாக சாடி உள்ளார். வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் பித்தலாட்ட சாமியார் முகத்திரையை கிழித்து உள்ளார். அன்போடு வளர்த்த கோழி, சேவலை அடித்து உண்பது அன்பன்று.
சிறுமி தமிழ், ஏதாவது தவறு செய்தால், தாத்தாவிடம் உக்கி (தோப்புக்கரணம்) போடுவாள். சேவலை மறைத்து வைத்து இருப்பதை சிறுவன் பார்த்து விடுகிறான். அவனிடமம் யாரிடமும் சொல்லாதே எனக் கெஞ்சுகிறாள். அவன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் செய் என்று மிரட்டி வைக்கின்றான். வீட்டில் உள்ள ஒவ்வொருவராக சேவலை ஒளித்து வைத்து இருப்பதை பார்த்து விட ஒவ்வோரிடமும் கெஞ்சி தாத்தாவிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறாள். கடைசியில் சேவல் மாடியில் இருப்பதை சிறுவன் சொல்லிவிட சேவலை சாமிக்கு படையல் செய்ய கொண்டு வந்து விடுகின்றனர்.
தவறு செய்தது யார் என்று கேட்க, சிறுமி தமிழ் உள்பட குடும்பமே உக்கி போடுகின்றனர். தாத்தா நாசர் மனம் மாறி, வெட்டப்பட உள்ள சேவலை காப்பாற்றி நாங்கள் சைவம் ஆகி விட்டோம் என்கின்றனர்.
இப்படி ஒரு நிகழ்வால் சைவமாகியதாக இயக்குனர் விஜய் அம்மா சொன்னதாக கடைசியில் எழுத்து வருகின்றது. காய்கறி சந்தை சத்தம் படம் முடியும் போது கேட்கின்றது.
இயக்குனர் விஜய் படம் முழுவதும் தனி முத்திரை பதித்து உள்ளார். தெய்வத்திருமகள் என்ற அற்புதமான திரைப்படம் தந்த இயக்குனர் விஜய்-யின் அற்புதமான படம் சைவம்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். குறள் 260
என்னும் திருக்குறள் விளக்கமாக வந்துள்ளது. பாராட்டுக்கள். குடும்பத்துடன் சென்று பாருங்கள்.
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
நடிப்பு :திரு. நாசர், சாரா
*****
மசாலாப் படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய படம். படத்தில் வெட்டுக்குத்து இல்லை, குத்துப்பாட்டு இல்லை, வெளிநாட்டில் பாடல் காட்சி இல்லை. ஆனால் படம் வெற்றி பெற்றுள்ளது. காரணம் கதையும், நடிகர் நாசரும், சிறுமி சாராவும். மிக நல்ல படம். இந்தப் படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தெய்வத் திருமகள் படத்தில் நடித்து இருந்த சிறுமி சாரா, சைவம் படத்திலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளாள். சிறுமி சாரா, தமிழ் என்ற பாத்திரத்தில் வருகின்றாள். குட்டி தேவதையாக வலம் வருகின்றாள்.
கடவுளுக்கு நேர்ந்து விட்ட சேவலை படைக்க மறந்து விட்டனர். குடும்பத்தில் சில சிக்கல்கள் வந்ததும் பூசாரி சொல்லியதும் நினைவிற்கு வந்து சேவலை படையல் வைக்க முடிவு செய்கின்றனர். சாராவிற்கு சேவல் மீது மிகுந்த அன்பு உண்டு. அதனால் அன்போடு வளர்க்கும் ‘பாப்பா’ என்ற சேவலை வீட்டின் மாடியில் ஒளித்து வைத்து, உணவு கொடுத்து பாதுகாத்து வருகின்றாள். வீட்டில் உள்ள அனைவரும் சேவலைக் காணவில்லை என்று ஊர் முழுவதும் தேடி அலைகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் புதுமுக நடிகர், நடிகை என்ற போதும் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்து உள்ளனர்.
படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. ஊரிலிருந்து நாசரின் மகன், மகள் என ஒட்டுமொத்த குடும்பமும் வந்தது கண்டு மகிழ்ச்சி பொங்கிட மிகவும் நெகிழ்ச்சியாக நடித்து உள்ளார் நடிகர் நாசர். இயக்குனராக இருந்து பல படங்கள் இயக்கியவர், நல்ல நடிகர், பாத்திரத்தை உணர்ந்து பாத்திரமாகவே மாறி மிக நன்றாக நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கலாம். பிம்பம் பற்றிய கவலையின்றி தலையை வழுக்கை ஆக்கி முதியோர் வேடத்தில் மிக நன்றாக நடித்துள்ளார்.
ஊரிலிருந்து வந்த சிறுவன் போட்டி பொறாமையில் சரவெடி வைத்து விட ஆடு, மாடு, கோழிகள் மிரண்டு ஓட, ஆங்கிலம் மட்டுமே பேசித் திரியும் நகரத்து சிறுவனிடம் கிராமத்து பள்ளியில் படிக்கும் சிறுமி தமிழ், “ஆங்கிலத்தில், வெடி போட்டு விலங்கு, பறவைகளை துன்புறுத்தலாமா? இனிமேல் இதுபோன்று செய்யாதே! என அறிவுறுத்தும் காட்சி நன்று. எங்கு படித்தாலும் படிக்கும் குழந்தை நன்கு படிக்கும் என்ற வசனம் நன்று.
நலிந்து வரும் விவசாயத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய். படத்தில் ஆபாசம் எதுவுமின்றி இயக்கி உள்ளார். குடும்பத்துடன் தைரியமாக பயமின்றி சென்று பார்க்கும் படமாக இயக்கி உள்ளார். பாராட்டுக்கள். கிராமங்களில் உள்ள மூடநம்பிக்கைகளை மிக இயல்பாக சாடி உள்ளார். வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் பித்தலாட்ட சாமியார் முகத்திரையை கிழித்து உள்ளார். அன்போடு வளர்த்த கோழி, சேவலை அடித்து உண்பது அன்பன்று.
சிறுமி தமிழ், ஏதாவது தவறு செய்தால், தாத்தாவிடம் உக்கி (தோப்புக்கரணம்) போடுவாள். சேவலை மறைத்து வைத்து இருப்பதை சிறுவன் பார்த்து விடுகிறான். அவனிடமம் யாரிடமும் சொல்லாதே எனக் கெஞ்சுகிறாள். அவன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் செய் என்று மிரட்டி வைக்கின்றான். வீட்டில் உள்ள ஒவ்வொருவராக சேவலை ஒளித்து வைத்து இருப்பதை பார்த்து விட ஒவ்வோரிடமும் கெஞ்சி தாத்தாவிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறாள். கடைசியில் சேவல் மாடியில் இருப்பதை சிறுவன் சொல்லிவிட சேவலை சாமிக்கு படையல் செய்ய கொண்டு வந்து விடுகின்றனர்.
தவறு செய்தது யார் என்று கேட்க, சிறுமி தமிழ் உள்பட குடும்பமே உக்கி போடுகின்றனர். தாத்தா நாசர் மனம் மாறி, வெட்டப்பட உள்ள சேவலை காப்பாற்றி நாங்கள் சைவம் ஆகி விட்டோம் என்கின்றனர்.
இப்படி ஒரு நிகழ்வால் சைவமாகியதாக இயக்குனர் விஜய் அம்மா சொன்னதாக கடைசியில் எழுத்து வருகின்றது. காய்கறி சந்தை சத்தம் படம் முடியும் போது கேட்கின்றது.
இயக்குனர் விஜய் படம் முழுவதும் தனி முத்திரை பதித்து உள்ளார். தெய்வத்திருமகள் என்ற அற்புதமான திரைப்படம் தந்த இயக்குனர் விஜய்-யின் அற்புதமான படம் சைவம்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். குறள் 260
என்னும் திருக்குறள் விளக்கமாக வந்துள்ளது. பாராட்டுக்கள். குடும்பத்துடன் சென்று பாருங்கள்.
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» மெரினா எழுத்து இயக்கம் தயாரிப்பு திரு .பாண்டிராஜ் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|