Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
+7
சிவா
T.N.Balasubramanian
krishnaamma
M.M.SENTHIL
ரா.ரமேஷ்குமார்
ayyasamy ram
ilakkiyan
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
First topic message reminder :
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் 'ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை காணப்பட்டது.துரதிஷ்ட வசமாக என்னால் அதை படிக்க முடியவில்லை,நான் நண்பர்களிடம் கேட்பது என்னவென்றால்,அதிலே ஏதாவது அமானுஷ்ய விடயங்களைப் பற்றி கூறியிருப்பார்களா அல்லது இக்கால நவீன மருத்துவ உலகில் 'ஆயிரம் ஆண்டு' என்பது சாத்தியப்படுமா?
குறிப்பு - எனக்கு இப்பொழுது வயது 30.திருமணம் முடித்து ஒரு குழந்தை.நானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா நண்பர்களே?
அந்த கட்டுரையை (பத்தியை) படிக்கத் தவறவிட்ட நாளில் இருந்து என்னால் வாழ்க்கையில் சரிவர இயங்க முடியவில்லை ஏனென்றால் ஒரு பொக்கிஷமான விடயத்தை தவற விட்டுவிட்டேனே என்று என்மனது கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.'என்ன வாழ்க்கைடா' என்ற நினைப்பு தான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது...
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் 'ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை காணப்பட்டது.துரதிஷ்ட வசமாக என்னால் அதை படிக்க முடியவில்லை,நான் நண்பர்களிடம் கேட்பது என்னவென்றால்,அதிலே ஏதாவது அமானுஷ்ய விடயங்களைப் பற்றி கூறியிருப்பார்களா அல்லது இக்கால நவீன மருத்துவ உலகில் 'ஆயிரம் ஆண்டு' என்பது சாத்தியப்படுமா?
குறிப்பு - எனக்கு இப்பொழுது வயது 30.திருமணம் முடித்து ஒரு குழந்தை.நானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா நண்பர்களே?
அந்த கட்டுரையை (பத்தியை) படிக்கத் தவறவிட்ட நாளில் இருந்து என்னால் வாழ்க்கையில் சரிவர இயங்க முடியவில்லை ஏனென்றால் ஒரு பொக்கிஷமான விடயத்தை தவற விட்டுவிட்டேனே என்று என்மனது கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.'என்ன வாழ்க்கைடா' என்ற நினைப்பு தான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது...
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1072588krishnaamma wrote:ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்....
ரொம்ப சரி ரமேஷ், நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன்.............100 ஜாஸ்தி
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1072594ilakkiyan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072588krishnaamma wrote:ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்....
ரொம்ப சரி ரமேஷ், நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன்.............100 ஜாஸ்தி
அச்சச்சோ...............எதுக்கு அழரீங்க இலக்கியன்..............இவ்வளவு அழகான பேர் வெச்சிருக்கிரவா அழக்கூடாது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1072595krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072594ilakkiyan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072588krishnaamma wrote:ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்....
ரொம்ப சரி ரமேஷ், நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன்.............100 ஜாஸ்தி
அச்சச்சோ...............எதுக்கு அழரீங்க இலக்கியன்..............இவ்வளவு அழகான பேர் வெச்சிருக்கிரவா அழக்கூடாது
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
1000 ஆண்டுகள் மிக அதிகம் .
மற்றவர்களுக்கு 1000 ஆண்டு தொண்டு செய்யமுடியும் ,
நம்மால் மற்றவருக்கு துன்பம் இல்லை , நன்மைதான் என்றால் 1000 வருடங்கள் என்ன 10000 ஆண்டுகள் கூட வாழலாம் .
என்று (எந்த தினத்தில் இருந்து ) நம்மால் நன்மை ஒன்றும் இல்லை , நாம் இருப்பதால் மற்றவருக்கு கஷ்டமெனில் ,
அந்த கணமே , 40 வயதோ 400 வயதோ மரணிப்பதே நன்று
ரமணியன்
மற்றவர்களுக்கு 1000 ஆண்டு தொண்டு செய்யமுடியும் ,
நம்மால் மற்றவருக்கு துன்பம் இல்லை , நன்மைதான் என்றால் 1000 வருடங்கள் என்ன 10000 ஆண்டுகள் கூட வாழலாம் .
என்று (எந்த தினத்தில் இருந்து ) நம்மால் நன்மை ஒன்றும் இல்லை , நாம் இருப்பதால் மற்றவருக்கு கஷ்டமெனில் ,
அந்த கணமே , 40 வயதோ 400 வயதோ மரணிப்பதே நன்று
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1072614T.N.Balasubramanian wrote:1000 ஆண்டுகள் மிக அதிகம் .
மற்றவர்களுக்கு 1000 ஆண்டு தொண்டு செய்யமுடியும் ,
நம்மால் மற்றவருக்கு துன்பம் இல்லை , நன்மைதான் என்றால் 1000 வருடங்கள் என்ன 10000 ஆண்டுகள் கூட வாழலாம் .
என்று (எந்த தினத்தில் இருந்து ) நம்மால் நன்மை ஒன்றும் இல்லை , நாம் இருப்பதால் மற்றவருக்கு கஷ்டமெனில் ,
அந்த கணமே , 40 வயதோ 400 வயதோ மரணிப்பதே நன்று
ரமணியன்
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1072614T.N.Balasubramanian wrote:1000 ஆண்டுகள் மிக அதிகம் .
மற்றவர்களுக்கு 1000 ஆண்டு தொண்டு செய்யமுடியும் ,
நம்மால் மற்றவருக்கு துன்பம் இல்லை , நன்மைதான் என்றால் 1000 வருடங்கள் என்ன 10000 ஆண்டுகள் கூட வாழலாம் .
என்று (எந்த தினத்தில் இருந்து ) நம்மால் நன்மை ஒன்றும் இல்லை , நாம் இருப்பதால் மற்றவருக்கு கஷ்டமெனில் ,
அந்த கணமே , 40 வயதோ 400 வயதோ மரணிப்பதே நன்று
ரமணியன்
அற்புதம் ! அற்புதம் !! ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
http://solvanam.com/?p=31353
இங்குள்ள கட்டுரையாக இருக்குமோ! எதற்கும் படித்துப் பாருங்கள்!
எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்!
இங்குள்ள கட்டுரையாக இருக்குமோ! எதற்கும் படித்துப் பாருங்கள்!
எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1072669சிவா wrote:http://solvanam.com/?p=31353
இங்குள்ள கட்டுரையாக இருக்குமோ! எதற்கும் படித்துப் பாருங்கள்!
எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்!
சிலவேளை இருக்கலாம் சிவா அண்ணா
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1072625krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072614T.N.Balasubramanian wrote:1000 ஆண்டுகள் மிக அதிகம் .
மற்றவர்களுக்கு 1000 ஆண்டு தொண்டு செய்யமுடியும் ,
நம்மால் மற்றவருக்கு துன்பம் இல்லை , நன்மைதான் என்றால் 1000 வருடங்கள் என்ன 10000 ஆண்டுகள் கூட வாழலாம் .
என்று (எந்த தினத்தில் இருந்து ) நம்மால் நன்மை ஒன்றும் இல்லை , நாம் இருப்பதால் மற்றவருக்கு கஷ்டமெனில் ,
அந்த கணமே , 40 வயதோ 400 வயதோ மரணிப்பதே நன்று
ரமணியன்
அற்புதம் ! அற்புதம் !! ஐயா
உண்மை அய்யா, நன்றாக சொன்னீர்கள். பிறர் நம்மை சார்ந்து வாழுங்கால் வாழ்க்கை இனிதாய் இருக்கும். பிறரை நாம் சார்ந்து வாழும் நிலை வரும் முன்னர் சென்று சேர்தலே நன்று !
Syed Sardar- புதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014
Re: ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?
நாம் இருக்கையில் நமை நாட நன்னடத்தை வேண்டும்
நாம் இறக்கையில் நமை நினைக்கும் செயல்கள் வேண்டும்
இவை இருப்பின் இருக்கும் காலக் கவலை வேண்டாம் காலன் கவலையும் வேண்டாம்
நாம் இறக்கையில் நமை நினைக்கும் செயல்கள் வேண்டும்
இவை இருப்பின் இருக்கும் காலக் கவலை வேண்டாம் காலன் கவலையும் வேண்டாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
» ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !
» எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு
» திருகோணமலையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்கள்!
» அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு
» ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய்; தமிழகத்தில் 3 ஆண்டுகள் பட்ஜெட் போடலாம் !
» எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|