புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
21 Posts - 84%
heezulia
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
2 Posts - 8%
viyasan
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
213 Posts - 42%
heezulia
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
21 Posts - 4%
prajai
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
7 Posts - 1%
mruthun
விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_m10விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலைப்புலி இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 பேர் கைது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 6:25 pm

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மலேசியாவில் மீண்டும் தொடங்க முயன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக 4 விடுதலைப்புலி தலைவர்களை மலேசிய போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களில் ஒருவர் சென்னையில் அமெரிக்க தூதரக தாக்குதல் சதியில் தொடர்புடையவர் ஆவார்.

30 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்தது

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப்புலிகளின் 30 ஆண்டு கால போர் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த போரில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து இலங்கை அரசு இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகளின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் போர் முடிவடைந்த பின்னர் முதல் முறையாக கடந்த ஏப்ரல் மாதம் 3 விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது.

மலேசியாவில் விடுதலைப்புலிகள் கைது

இந்த நிலையில் மலேசியாவில் உள்ள கலாங் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கியிருந்த விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் 4 பேரை மலேசிய நாட்டின் தீவிரவாத தடுப்பு சிறப்பு போலீசார் கைது செய்தனர்.

கைதான விடுதலைப்புலிகள் இலங்கையில் அதிரடி தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்கள் மலேசியாவில் இருந்து கொண்டு தங்களது இயக்கத்தை வலுப்படுத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.

மலேசியாவில் விடுதலைப்புலிகள் கைதானது பற்றி அந்நாட்டின் போலீஸ் ஐ.ஜி. காலித் அபு பக்கர் கூறியதாவது:-

இலங்கை அதிபர் கொலை முயற்சியில்..

விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மலேசியாவை மையமாக கொண்டு தங்களது இயக்கத்தை உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அகதிகள் என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். மலேசிய போலீசார் இங்கிருந்து செயல்படும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணித்தபோது அவர்கள் சிக்கினர். அவர்கள் மலேசியாவை தங்களது பாதுகாப்பு மையமாக கொண்டு பல்வேறு தீவிரவாத தகவல்களை கடத்துதல், ஆயுதங்களை கடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளான்.

கூட்டாளி

கைது செய்யப்பட்ட முதல் விடுதலைப்புலிகளில் ஒருவர் இலங்கை அதிபர் சந்திரிகாவை கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ந்தேதி கொழும்பு டவுன்ஹாலில் நடந்த தேர்த பிரசார பேரணியில் கொலை செய்ய நடந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர் ஆவார். 2-வது விடுதலைப்புலி வெடிகுண்டுகளை தயாரிப்பதில் மிகவும் திறமை மிக்கவர் ஆவார். 3-வது நபர் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்க திட்டமிட்டதாக கடந்த மே மாதம் 14-ந்தேதி கைதான நபரின் கூட்டாளி ஆவார்.

4-வது விடுதலைப்புலி வெளிநாடுகளில் இருந்து ரகசிய தகவல்களை திரட்டுவதிலும் போலி பாஸ்போர்ட்டு உள்ளிட்ட பல்வேறு போலி தஸ்தாவேஜுகளை உருவாக்குவதிலும் வல்லவர் ஆவார்.

இவர்களில் ஒருவரிடம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அடையாள அட்டைகளை வைத்திருந்தனர்.

நிதி திரட்டுதல்

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க ஐரோப்பிய நாடுகள் வழியாக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதும் தெரியவந்து உள்ளது.

சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை தாக்க நடந்த திட்டத்தில் தொடர்புடைய விடுதலைப்புலி ஒருவரை கடந்த மே மாதம் 14-ந்தேதி கைது செய்தோம். இவர் வெளிநாட்டு மாணவருக்கான அனுமதி அட்டையும், வணிகம் செய்வதற்கான அடையாள அட்டையும் வைத்திருந்தார். அவரிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள், மற்றும் குடியுரிமை அதிகாரிகளுக்கான ரப்பர் ஸ்டாம்பு உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தோம்.

இவ்வாறு போலீஸ் ஐ.ஜி. காலித் அபுபக்கர் கூறினார்.

ஏற்கனவே 3 பேர் கைது

மலேசியா போலீசார் மேலும் தெரிவிக்கையில், ‘‘மலேசியாவில் விடுதலைப்புலி இயக்கத்தை தொடங்க திட்டமிட்டதாக கடந்த மே மாதம் 14-ந்தேதி 3 பேரை கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைத்து உள்ளோம். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது’’ என்றனர்.

[thanks]தினத்தந்தி[/thanks]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக