புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
36 Posts - 47%
heezulia
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
4 Posts - 5%
prajai
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
1 Post - 1%
Barushree
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
8 Posts - 2%
prajai
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_m10எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:16 am


எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் உலகுக்கே உதாரணமாக அமையும் - மோடி  201407160257116570_ChinesePresident-andPrime-Minister-Modi80-minMeeting_SECVPF

சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் மோடி 80 நிமிடம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, ‘எல்லைப்பிரச்சினையில் இணக்கமான தீர்வு கண்டுவிட்டால் அது உலகுக்கே உதாரணமாக அமையும்’ என அவர் வலியுறுத்தினார்.

மோடி-ஸி ஜின்பிங் சந்திப்பு

‘பிரிக்ஸ்’ என்னும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் உச்சிமாநாடு, பிரேசில் நாட்டில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் போர்ட்டலிஸா நகர் போய்ச் சேர்ந்தார். சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அங்கு சென்றடைந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப்பேசினர். இந்த சந்திப்பை 40 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சந்திப்பு, 80 நிமிடங்கள் நடந்தது. பிரதமர் பதவியை ஏற்ற பின்னர் நரேந்திர மோடி, ஸி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியது இதுவே முதல் முறை.

பெரிய அளவில் வாய்ப்புகள்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 4,057 கி.மீ. தொலைவு எல்லையில் பிரச்சினை உள்ளது. இதில் தீர்வு காண்பதற்கு 17 சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, இந்தியாவும், சீனாவும் இரு தரப்பும் பலன் அடையத்தக்க அளவில் கூட்டு வைத்துக்கொள்வதற்கு மட்டுமல்ல, ஆசியா மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கவும் பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

உலகமே கவனிக்கிறது

இரு தரப்பு உறவின் முக்கியத்துவம் குறித்து சீன அதிபர் ஸி ஜின்பிங் வலியுறுத்தினார். இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இந்தியாவும், சீனாவும் சந்திக்கிறபோது அதை உலகமே கவனிக்கிறது” என கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் நம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ளவேண்டியதின் முக்கியத்துவம் குறித்தும், எல்லையில், அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்க வேண்டியது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக அமையும்

சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம், “இந்தியாவும், சீனாவும் எல்லைப்பிரச்சினையை இணக்கமாக தீர்த்துக்கொண்டு விட்டால், அமைதிவழி தீர்வுக்கு உலகத்துக்கே இது உதாரணமாக அமையும்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தற்போதைய நிலப்பரப்பு சிரமங்களை கருத்தில் கொண்டு, கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கு மேலும் ஒரு வழித்தடத்தை உருவாக்க வேண்டும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்வதாக ஸி ஜின்பிங் ஒப்புக்கொண்டார்.

முதலீடுகள் பெருக வேண்டுகோள்

இந்தியாவில் உள்கட்டமைப்பு துறையில் சீன முதலீடு பெருக வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக சமநிலையின்மை தீர்க்கப்பட்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது சீன அதிபர், நீடித்த பொருளாதார உறவுக்கு வர்த்தக சமநிலை அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டார். இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு, இந்தியாவிலிருந்து சீனாவுக்கு சேவை ஏற்றுமதியை பெருக்குவதுதான் ஒரே வழி என அவர் கூறினார்.

மோடிக்கு அழைப்பு

இந்தியாவுக்கு செப்டம்பர் மாதம் வருகை தருவதை ஸி ஜின்பிங் உறுதி செய்தார். இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு வருகை தர வேண்டும் என ஸி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அதை நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “சீன அதிபர் ஸி ஜின்பிங்குடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பரவலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய பசிபிக் மாநாடு

பிரதமர் நரேந்திர மோடி-சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பின் முதற்பலன், இந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ‘அபெக்’ என்னும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டுக்கு, இந்தியாவை சீனா அழைத்துள்ளது. இது மிகவும் அபூர்வமான நிகழ்வு என கருதப்படுகிறது.

தினமலர்

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Wed Jul 16, 2014 12:00 pm

இந்தியா இப்போது தான் ஒரு திறமையாக பிரதமரை பெற்றுள்ளது...!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக