புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
1 Post - 25%
viyasan
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
21 Posts - 4%
prajai
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_m10நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்..............


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 10:00 pm

நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால், பகதவ் கீதை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி !

நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. PtIMLAMQSe9PSakHIHqg+Tamil_News_large_1036470

ஆமதாபாத்: இந்தியர்கள் அனைவரும் பழங்கால நடைமுறைக்கு திரும்ப வேண்டும் எனவும், குழந்தைகளின் ஆரம்ப கல்வியில் மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏஆர் தேவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆமதாபாத்தில், நடந்த, உலகமயமாக்கல் காலத்தில் மனித உரிமைக்கு உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்களில் அவர் மேலும் கூறியதாவது: நமது பழங்கால நடைமுறையான குரு-சிஷ்யன் உறவுமுறையை தொலைத்து விட்டோம். இது மட்டும் இருந்திருந்தால், வன்முறை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் நாம் சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. பல நாடுகள் பயங்கரவாத பிரச்னையை எதிர்கொள்கின்றன. பல நாடுகளில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவரும் வாழ்ந்தால் அது நன்றாக இருக்கும். இதனால், அவர்கள் இயற்கையாகவே, நல்லவர்களை தலைவர்களாக தேர்வு செய்வார்கள். கெட்டவர்களை தேர்வு செய்வது பற்றி சிந்தனை செய்ய மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல குணங்களை வெளிக்கொண்டு வரும் போது, நாம் வன்முறையை தடுக்க முடியும். இதற்காக நாம் பழங்கால நடைமுறைக்கு செல்ல வேண்டும். முதல் வகுப்பிலிருந்தே மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை கற்பிக்கப்பட வேண்டும். மதசார்பற்றவர்கள் என கூறும் சிலர் இதனை ஏற்க மாட்டார்கள். நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், முதல் வகுப்பிலிருந்து மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன். இதுவே வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளும் வழி. சிலர் என்னை மதச்சார்பற்றவர் என்று கூறினாலும், மதசார்புடையவர் என கூறினாலும் அதற்கு நான் வருந்துகிறேன். நல்லது எங்கிருந்தாலும் அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 02, 2014 11:23 pm

யாரோ இதுக்கு பதிவு போட்டதாக எனக்கு மெயில் வந்தது........ஆனால் இங்கு வந்து பார்த்தால்.......இல்லையே ?  அநியாயம் அநியாயம் அநியாயம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 02, 2014 11:26 pm

krishnaamma wrote:யாரோ இதுக்கு பதிவு போட்டதாக எனக்கு மெயில் வந்தது........ஆனால் இங்கு வந்து பார்த்தால்.......இல்லையே ?  அநியாயம் அநியாயம் அநியாயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1077098

அது நான் தான் அம்மா! பிறகு அதை நீக்கிவிட்டேன்.



விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 02, 2014 11:32 pm

ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல குணங்களை வெளிக்கொண்டு வரும் போது, நாம் வன்முறையை தடுக்க முடியும். இதற்காக நாம் பழங்கால நடைமுறைக்கு செல்ல வேண்டும். முதல் வகுப்பிலிருந்தே மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை கற்பிக்கப்பட வேண்டும். மதசார்பற்றவர்கள் என கூறும் சிலர் இதனை ஏற்க மாட்டார்கள். நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், முதல் வகுப்பிலிருந்து மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன். இதுவே வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளும் வழி. சிலர் என்னை மதச்சார்பற்றவர் என்று கூறினாலும், மதசார்புடையவர் என கூறினாலும் அதற்கு நான் வருந்துகிறேன். நல்லது எங்கிருந்தாலும் அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
சபாஷ்...! சூப்பருங்க சூப்பருங்க



நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 03, 2014 10:39 am

நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. 3838410834 நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. 3838410834 ஆனால் இதையெல்லாம் இப்ப இந்துக்களே படிக்க மாட்டேன்கிறார்களே சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 2:08 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:யாரோ இதுக்கு பதிவு போட்டதாக எனக்கு மெயில் வந்தது........ஆனால் இங்கு வந்து பார்த்தால்.......இல்லையே ?  அநியாயம் அநியாயம் அநியாயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1077098

அது நான் தான் அம்மா! பிறகு அதை நீக்கிவிட்டேன்.

மேற்கோள் செய்த பதிவு: 1077100

ஒ...சரி....சரி.........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 2:09 pm

விமந்தனி wrote:
ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல குணங்களை வெளிக்கொண்டு வரும் போது, நாம் வன்முறையை தடுக்க முடியும். இதற்காக நாம் பழங்கால நடைமுறைக்கு செல்ல வேண்டும். முதல் வகுப்பிலிருந்தே மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை கற்பிக்கப்பட வேண்டும். மதசார்பற்றவர்கள் என கூறும் சிலர் இதனை ஏற்க மாட்டார்கள். நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், முதல் வகுப்பிலிருந்து மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன். இதுவே வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளும் வழி. சிலர் என்னை மதச்சார்பற்றவர் என்று கூறினாலும், மதசார்புடையவர் என கூறினாலும் அதற்கு நான் வருந்துகிறேன். நல்லது எங்கிருந்தாலும் அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
சபாஷ்...! சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1077105

எஸ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 03, 2014 2:10 pm

ராஜா wrote:நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. 3838410834 நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்.............. 3838410834 ஆனால் இதையெல்லாம் இப்ப இந்துக்களே படிக்க மாட்டேன்கிறார்களே சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1077132

ரொம்ப சரி ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக