புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kargan86 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால்..............
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால், பகதவ் கீதை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி !
ஆமதாபாத்: இந்தியர்கள் அனைவரும் பழங்கால நடைமுறைக்கு திரும்ப வேண்டும் எனவும், குழந்தைகளின் ஆரம்ப கல்வியில் மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏஆர் தேவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆமதாபாத்தில், நடந்த, உலகமயமாக்கல் காலத்தில் மனித உரிமைக்கு உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்களில் அவர் மேலும் கூறியதாவது: நமது பழங்கால நடைமுறையான குரு-சிஷ்யன் உறவுமுறையை தொலைத்து விட்டோம். இது மட்டும் இருந்திருந்தால், வன்முறை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் நாம் சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. பல நாடுகள் பயங்கரவாத பிரச்னையை எதிர்கொள்கின்றன. பல நாடுகளில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவரும் வாழ்ந்தால் அது நன்றாக இருக்கும். இதனால், அவர்கள் இயற்கையாகவே, நல்லவர்களை தலைவர்களாக தேர்வு செய்வார்கள். கெட்டவர்களை தேர்வு செய்வது பற்றி சிந்தனை செய்ய மாட்டார்கள்.
ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல குணங்களை வெளிக்கொண்டு வரும் போது, நாம் வன்முறையை தடுக்க முடியும். இதற்காக நாம் பழங்கால நடைமுறைக்கு செல்ல வேண்டும். முதல் வகுப்பிலிருந்தே மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை கற்பிக்கப்பட வேண்டும். மதசார்பற்றவர்கள் என கூறும் சிலர் இதனை ஏற்க மாட்டார்கள். நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், முதல் வகுப்பிலிருந்து மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன். இதுவே வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளும் வழி. சிலர் என்னை மதச்சார்பற்றவர் என்று கூறினாலும், மதசார்புடையவர் என கூறினாலும் அதற்கு நான் வருந்துகிறேன். நல்லது எங்கிருந்தாலும் அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
ஆமதாபாத்: இந்தியர்கள் அனைவரும் பழங்கால நடைமுறைக்கு திரும்ப வேண்டும் எனவும், குழந்தைகளின் ஆரம்ப கல்வியில் மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏஆர் தேவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆமதாபாத்தில், நடந்த, உலகமயமாக்கல் காலத்தில் மனித உரிமைக்கு உள்ள சவால்கள் குறித்த கருத்தரங்களில் அவர் மேலும் கூறியதாவது: நமது பழங்கால நடைமுறையான குரு-சிஷ்யன் உறவுமுறையை தொலைத்து விட்டோம். இது மட்டும் இருந்திருந்தால், வன்முறை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் நாம் சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. பல நாடுகள் பயங்கரவாத பிரச்னையை எதிர்கொள்கின்றன. பல நாடுகளில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயக நாட்டில் அனைவரும் வாழ்ந்தால் அது நன்றாக இருக்கும். இதனால், அவர்கள் இயற்கையாகவே, நல்லவர்களை தலைவர்களாக தேர்வு செய்வார்கள். கெட்டவர்களை தேர்வு செய்வது பற்றி சிந்தனை செய்ய மாட்டார்கள்.
ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல குணங்களை வெளிக்கொண்டு வரும் போது, நாம் வன்முறையை தடுக்க முடியும். இதற்காக நாம் பழங்கால நடைமுறைக்கு செல்ல வேண்டும். முதல் வகுப்பிலிருந்தே மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை கற்பிக்கப்பட வேண்டும். மதசார்பற்றவர்கள் என கூறும் சிலர் இதனை ஏற்க மாட்டார்கள். நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், முதல் வகுப்பிலிருந்து மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன். இதுவே வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளும் வழி. சிலர் என்னை மதச்சார்பற்றவர் என்று கூறினாலும், மதசார்புடையவர் என கூறினாலும் அதற்கு நான் வருந்துகிறேன். நல்லது எங்கிருந்தாலும் அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாரோ இதுக்கு பதிவு போட்டதாக எனக்கு மெயில் வந்தது........ஆனால் இங்கு வந்து பார்த்தால்.......இல்லையே ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மேற்கோள் செய்த பதிவு: 1077098krishnaamma wrote:யாரோ இதுக்கு பதிவு போட்டதாக எனக்கு மெயில் வந்தது........ஆனால் இங்கு வந்து பார்த்தால்.......இல்லையே ?
அது நான் தான் அம்மா! பிறகு அதை நீக்கிவிட்டேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சபாஷ்...!ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல குணங்களை வெளிக்கொண்டு வரும் போது, நாம் வன்முறையை தடுக்க முடியும். இதற்காக நாம் பழங்கால நடைமுறைக்கு செல்ல வேண்டும். முதல் வகுப்பிலிருந்தே மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை கற்பிக்கப்பட வேண்டும். மதசார்பற்றவர்கள் என கூறும் சிலர் இதனை ஏற்க மாட்டார்கள். நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், முதல் வகுப்பிலிருந்து மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன். இதுவே வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளும் வழி. சிலர் என்னை மதச்சார்பற்றவர் என்று கூறினாலும், மதசார்புடையவர் என கூறினாலும் அதற்கு நான் வருந்துகிறேன். நல்லது எங்கிருந்தாலும் அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077100அசுரன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1077098krishnaamma wrote:யாரோ இதுக்கு பதிவு போட்டதாக எனக்கு மெயில் வந்தது........ஆனால் இங்கு வந்து பார்த்தால்.......இல்லையே ?
அது நான் தான் அம்மா! பிறகு அதை நீக்கிவிட்டேன்.
ஒ...சரி....சரி.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077105விமந்தனி wrote:சபாஷ்...!ஒவ்வொரு மனிதனிடமும் நல்ல குணங்களை வெளிக்கொண்டு வரும் போது, நாம் வன்முறையை தடுக்க முடியும். இதற்காக நாம் பழங்கால நடைமுறைக்கு செல்ல வேண்டும். முதல் வகுப்பிலிருந்தே மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை கற்பிக்கப்பட வேண்டும். மதசார்பற்றவர்கள் என கூறும் சிலர் இதனை ஏற்க மாட்டார்கள். நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்திருந்தால், முதல் வகுப்பிலிருந்து மகாபாரதம் மற்றும் பகவத் கீதையை கற்பிக்க உத்தரவிட்டிருப்பேன். இதுவே வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளும் வழி. சிலர் என்னை மதச்சார்பற்றவர் என்று கூறினாலும், மதசார்புடையவர் என கூறினாலும் அதற்கு நான் வருந்துகிறேன். நல்லது எங்கிருந்தாலும் அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
எஸ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1077132ராஜா wrote: ஆனால் இதையெல்லாம் இப்ப இந்துக்களே படிக்க மாட்டேன்கிறார்களே
ரொம்ப சரி ராஜா
- Sponsored content
Similar topics
» நான் இருந்தால் பால் செத்தால் தோல்
» நான் எனது கம்ப்யூட்டர் வேலை செய்வதை பதிவு செய்ய மென்பொருள் இருந்தால் கூறுங்கள்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் எனது கம்ப்யூட்டர் வேலை செய்வதை பதிவு செய்ய மென்பொருள் இருந்தால் கூறுங்கள்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|