புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழலைச் செல்வத்தின் மகிமை
Page 1 of 1 •
சின்னச் சின்ன அடி எடுத்து, சிங்கார நடை நடந்து, நமது செல்லக்கிளி "அம்மா' என்று அழைக்கும் போது.. மழலைச் செல்வத்தின் மகிமை புதிய கோணத்தில் புரிய தொடங்குமல்லவா!
உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும். வீட்டிலிருக்கும் சின்ன நாற்காலிகள், ஸ்டூல்கள் எல்லாம் நம்ம குட்டி இளவரசி பிடித்துக் கொண்டு நடக்கவும், தள்ளிக் கொண்டே செல்வதற்கும்தான்! இரண்டு கால்களையும் அகலமாக வைத்துக் கொண்டு மெள்ளத் தடுமாறி நடக்கும். கால் பாதங்கள் வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும். நடக்க நடக்க 3-4 வயதில் தான் பாத வளைவுகள் தோன்றும். குழந்தை நன்கு நடக்க ஆரம்பிக்கும் வரை முழங்கால்ஞ்கள் வளைவாகத் தெரியும் அவைதானே நேராகும்.
குழந்தை ஒவ்வொரு திறனையும் கற்றுக் கொள்ள இயற்கை தரும் உந்துதல் மிகவும் முக்கியமானது. முக்கியமான வளர்ச்சிப் படிகளை குழந்தை அடைந்த பிறகு சுமார் 5 வயதிற்குள் மேல் இந்த உந்துதல் அதிகம் இருப்பதில்லை. எழுந்து நிற்கும் போது அல்லது நடக்க முயற்சிக்கும் போது தடுமாறி விழுவது இயற்கை. குழந்தையின் இடுப்புக்கு, முதுகெலும்புக்கு, கால்களுக்கு பேலன்ஸ் சரிவர இருக்காது. அதனால், நிலை தடுமாறும், முயற்சி செய்ய செய்ய இடுப்பு, முதுகு தசைகள் வலுபெற்று பேலன்ஸ் கிடைத்தபிறகு அடிக்கடி விழுவது குறைந்துவிடும். குழந்தை தானாக விழுந்தால் பெரிய காயங்கள் ஏதும் சாதாரணமாக ஏற்படாது. எதன் மீதாவது மோதினால் தான் காயம் ஏற்படும். அடிக்கடி விழுந்தால் உடனே பயந்து குழந்தையின் தலையை ஸ்கேன் செய்யத் தேவையில்லை. குழந்தை நடக்கும் இடங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதே மிகவும் முக்கியம்.
"அப்பா, அம்மா, தாத்தா, அக்கா, மாமா' போன்ற குழப்பமில்லாத சுமார் 10 வார்த்தைகளையாவது குழந்தை பேச வேண்டும். ஓரிரண்டு வார்த்தைகளைச் சேர்த்து மழலையாக ஒரு வரி பேசலாம். என் மகள் பூமாவின் மழலைப் பேச்சுப் படி "மா, கா, தா' என்றால் "அம்மா, காய் தா' என்கிறாள் என்று நான் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு ஒரு மொழியை தான் முதலில் பழக்க வேண்டும். முதல் மொழி தாய் மொழியாக இருந்தால் குழந்தை மனதில் கலவரம் கம்மி. தன்னுடைய குழநதை ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அரைகுறை ஆங்கிலத்தில் வார்த்தைகளைச் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போது குழந்தையின் மனதில் குழப்பம் தோன்றுகிறது. மன அதிர்ச்சி ஏற்படுகிறது. குழந்தை பேசுவதையே குறைத்துக் கொள்கிறது. வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் கால கட்டத்தில் யாவரும், ஒவ்வொரு வார்த்தைக்கும் தாய் மொழியில் அர்த்தப்படுத்தித் தான் பேசுகிறோம், புரிந்து கொள்கிறோம். குழந்தை பேச்சு ஒலியை, மொழியைப் புரிந்து கொள்ளும் முதல் படியில் இருக்கும்போது ஏன் அதன் மனதில் அலை அடிக்க வைக்க வேண்டும்? "இன்னொரு மொழி' என்ற கான்செப்ட்டே குறைந்த பட்சம் ஐந்து வயதில்தான் குழந்தைக்குப் புரியும்.
குழந்தை தன்னுடன் கூட இருக்கும் குடும்ப உறுப்பினர்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் கால கட்டமும் இதுதான். இது மூளை வளர்ச்சியின் ஒரு மைல்கல்!
தினமும் குளிக்க வைக்கலாம். இரண்டு வேளையும் குளிக்க வைக்கலாம். குளிர் காலத்தில் வெந்நீர் தேவை. வெயில் காலத்தில் பச்சைத் தண்ணீர் பயன்படுத்தலாம். ல்லது நீரை நல்ல வெய்யிலில் வைத்து இயற்கைச் சூட்டுடன் குளிக்க வைக்கலாம். வாரம் ஒருமுறை தலைக்கு ஊற்றிவிடலாம். வாரம் ஒரு தடவை நகம் வெட்டுவது கட்டாயம். இந்த அட்வைஸ் தாய்க்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும். குடல் புழுக்களின் முட்டை தாயின் நக இடுக்குகளில் தங்கி குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது உள்ளே சென்றுவிடும். குழந்தை ஆசன வாய்ப் பகுதியைச் சொரிந்து கொண்டால், அடிக்கடி அந்த இடத்தில் கை வைத்தால் குடல் புழுவாக இருக்கலாம். சில சமயம் மலத்தில் சிறு புழுக்கள் வெளியாகும். பெண் குழந்தைக்குப் பிறப்பு உறுப்பில் கூட புழுக்களால் அரிப்பு ஏற்படலாம்.
குழந்தை தானாக உட்கார ஆரம்பிப்பதற்கு முன்னால் வாக்கரில் உட்கார வைக்கக் கூடாது. 8-9 மாதங்களில் உட்கார ஆரம்பிக்கும் போதுதான் இடுப்புக் குழி எலும்பு, முதுகு எலும்பு, அவற்றைச் சார்ந்த தசைகள் வலுவடைய ஆரம்பிக்கின்றன. இதற்கு முன்னால் வீட்டு மூலையில் அல்லது வாக்கரில் உட்கார வைப்பது, பிஞ்சில் பழுக்க வைப்பது போலத்தான். எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த பிறகு நடை வண்டி கொடுத்தால் குழந்தைக்கு சரியான நடை எளிதில் வரும்.
உட்கார, நிற்க, நடக்க தாமதமாகும் குழந்தைகளுக்கு பயிற்சி தருவதற்கு வாக்கர் மிகவும் உதவும். நம் அவசரத்திற்காக குழந்தைக்கு தலை நின்றவுடன் வாக்கரில் உட்கார வைக்கக்கூடாது. குழந்தை 8 மாதத்தில் 8 அடி நடக்க வேண்டும் என்ற பழமொழியைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையை அக்குள்களில் பிடித்து கொண்டு தரையில் நிற்க வைத்தால் நிமிர்ந்து நின்று 2-3 அடி தானாக வைக்கும். குழந்தை தானாக நடக்க ஆரம்பிப்பது 8 மாதத்தில் அல்ல!
பாப்பா டிப்ஸ்!
குழந்தைகளிடம் தாய் மொழியில் நிறையப் பேசுங்கள். பாப்பாவுக்கு புரியுமோ இல்லையோ. பேசப் பேச அதன் கேட்கும் மற்றும் பேச்சுத் திறன் மேம்படும்.
குழந்தையைப் பராமரிப்பவர்கள் அனைவரும் பணியாட்கள் உட்பட நகம் வெட்டி, சுய சுத்தம் பராமரிக்க வேண்டும். இது குடல் புழுத் தொற்றைத் தடுக்கும்.
குறைந்த பட்சம் 10 வார்த்தைகளாவது குழந்தை பேச வேண்டும். 1-2 வார்த்தைகள் சேர்த்து ஒரு சில வரிகள் கூட பேச வரலாம்.
தன் குடும்பத்தினரை குழந்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வேற்று முகம் தெரிய வேண்டும். இந்த இரண்டிலும் ஏதேனும் சிக்கல் இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை.
பொம்மைகளை வைத்துக் கொண்டு சிறிது நேரமாவது தானாக அமைதியாக விளையாட வேண்டும்.
குழந்தையின் ஒரு வயதிற்குள் முக்கியமான பல தடுப்பு ஊசிகள் போடப்பட்டு இருக்க வேண்டும். முக்கியமான தடுப்பு ஊசிகள் போடப்பட்டு இருக்க வேண்டும். முக்கியமான தடுப்பு ஊசிகள் ஒரு வயது முடியும் போது போடப்பட்டு இருக்க வேண்டும்.
- டாக்டர் என் கங்கா
உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும். வீட்டிலிருக்கும் சின்ன நாற்காலிகள், ஸ்டூல்கள் எல்லாம் நம்ம குட்டி இளவரசி பிடித்துக் கொண்டு நடக்கவும், தள்ளிக் கொண்டே செல்வதற்கும்தான்! இரண்டு கால்களையும் அகலமாக வைத்துக் கொண்டு மெள்ளத் தடுமாறி நடக்கும். கால் பாதங்கள் வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும். நடக்க நடக்க 3-4 வயதில் தான் பாத வளைவுகள் தோன்றும். குழந்தை நன்கு நடக்க ஆரம்பிக்கும் வரை முழங்கால்ஞ்கள் வளைவாகத் தெரியும் அவைதானே நேராகும்.
குழந்தை ஒவ்வொரு திறனையும் கற்றுக் கொள்ள இயற்கை தரும் உந்துதல் மிகவும் முக்கியமானது. முக்கியமான வளர்ச்சிப் படிகளை குழந்தை அடைந்த பிறகு சுமார் 5 வயதிற்குள் மேல் இந்த உந்துதல் அதிகம் இருப்பதில்லை. எழுந்து நிற்கும் போது அல்லது நடக்க முயற்சிக்கும் போது தடுமாறி விழுவது இயற்கை. குழந்தையின் இடுப்புக்கு, முதுகெலும்புக்கு, கால்களுக்கு பேலன்ஸ் சரிவர இருக்காது. அதனால், நிலை தடுமாறும், முயற்சி செய்ய செய்ய இடுப்பு, முதுகு தசைகள் வலுபெற்று பேலன்ஸ் கிடைத்தபிறகு அடிக்கடி விழுவது குறைந்துவிடும். குழந்தை தானாக விழுந்தால் பெரிய காயங்கள் ஏதும் சாதாரணமாக ஏற்படாது. எதன் மீதாவது மோதினால் தான் காயம் ஏற்படும். அடிக்கடி விழுந்தால் உடனே பயந்து குழந்தையின் தலையை ஸ்கேன் செய்யத் தேவையில்லை. குழந்தை நடக்கும் இடங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதே மிகவும் முக்கியம்.
"அப்பா, அம்மா, தாத்தா, அக்கா, மாமா' போன்ற குழப்பமில்லாத சுமார் 10 வார்த்தைகளையாவது குழந்தை பேச வேண்டும். ஓரிரண்டு வார்த்தைகளைச் சேர்த்து மழலையாக ஒரு வரி பேசலாம். என் மகள் பூமாவின் மழலைப் பேச்சுப் படி "மா, கா, தா' என்றால் "அம்மா, காய் தா' என்கிறாள் என்று நான் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு ஒரு மொழியை தான் முதலில் பழக்க வேண்டும். முதல் மொழி தாய் மொழியாக இருந்தால் குழந்தை மனதில் கலவரம் கம்மி. தன்னுடைய குழநதை ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அரைகுறை ஆங்கிலத்தில் வார்த்தைகளைச் சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் போது குழந்தையின் மனதில் குழப்பம் தோன்றுகிறது. மன அதிர்ச்சி ஏற்படுகிறது. குழந்தை பேசுவதையே குறைத்துக் கொள்கிறது. வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் கால கட்டத்தில் யாவரும், ஒவ்வொரு வார்த்தைக்கும் தாய் மொழியில் அர்த்தப்படுத்தித் தான் பேசுகிறோம், புரிந்து கொள்கிறோம். குழந்தை பேச்சு ஒலியை, மொழியைப் புரிந்து கொள்ளும் முதல் படியில் இருக்கும்போது ஏன் அதன் மனதில் அலை அடிக்க வைக்க வேண்டும்? "இன்னொரு மொழி' என்ற கான்செப்ட்டே குறைந்த பட்சம் ஐந்து வயதில்தான் குழந்தைக்குப் புரியும்.
குழந்தை தன்னுடன் கூட இருக்கும் குடும்ப உறுப்பினர்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் கால கட்டமும் இதுதான். இது மூளை வளர்ச்சியின் ஒரு மைல்கல்!
தினமும் குளிக்க வைக்கலாம். இரண்டு வேளையும் குளிக்க வைக்கலாம். குளிர் காலத்தில் வெந்நீர் தேவை. வெயில் காலத்தில் பச்சைத் தண்ணீர் பயன்படுத்தலாம். ல்லது நீரை நல்ல வெய்யிலில் வைத்து இயற்கைச் சூட்டுடன் குளிக்க வைக்கலாம். வாரம் ஒருமுறை தலைக்கு ஊற்றிவிடலாம். வாரம் ஒரு தடவை நகம் வெட்டுவது கட்டாயம். இந்த அட்வைஸ் தாய்க்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும். குடல் புழுக்களின் முட்டை தாயின் நக இடுக்குகளில் தங்கி குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது உள்ளே சென்றுவிடும். குழந்தை ஆசன வாய்ப் பகுதியைச் சொரிந்து கொண்டால், அடிக்கடி அந்த இடத்தில் கை வைத்தால் குடல் புழுவாக இருக்கலாம். சில சமயம் மலத்தில் சிறு புழுக்கள் வெளியாகும். பெண் குழந்தைக்குப் பிறப்பு உறுப்பில் கூட புழுக்களால் அரிப்பு ஏற்படலாம்.
குழந்தை தானாக உட்கார ஆரம்பிப்பதற்கு முன்னால் வாக்கரில் உட்கார வைக்கக் கூடாது. 8-9 மாதங்களில் உட்கார ஆரம்பிக்கும் போதுதான் இடுப்புக் குழி எலும்பு, முதுகு எலும்பு, அவற்றைச் சார்ந்த தசைகள் வலுவடைய ஆரம்பிக்கின்றன. இதற்கு முன்னால் வீட்டு மூலையில் அல்லது வாக்கரில் உட்கார வைப்பது, பிஞ்சில் பழுக்க வைப்பது போலத்தான். எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்த பிறகு நடை வண்டி கொடுத்தால் குழந்தைக்கு சரியான நடை எளிதில் வரும்.
உட்கார, நிற்க, நடக்க தாமதமாகும் குழந்தைகளுக்கு பயிற்சி தருவதற்கு வாக்கர் மிகவும் உதவும். நம் அவசரத்திற்காக குழந்தைக்கு தலை நின்றவுடன் வாக்கரில் உட்கார வைக்கக்கூடாது. குழந்தை 8 மாதத்தில் 8 அடி நடக்க வேண்டும் என்ற பழமொழியைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தையை அக்குள்களில் பிடித்து கொண்டு தரையில் நிற்க வைத்தால் நிமிர்ந்து நின்று 2-3 அடி தானாக வைக்கும். குழந்தை தானாக நடக்க ஆரம்பிப்பது 8 மாதத்தில் அல்ல!
பாப்பா டிப்ஸ்!
குழந்தைகளிடம் தாய் மொழியில் நிறையப் பேசுங்கள். பாப்பாவுக்கு புரியுமோ இல்லையோ. பேசப் பேச அதன் கேட்கும் மற்றும் பேச்சுத் திறன் மேம்படும்.
குழந்தையைப் பராமரிப்பவர்கள் அனைவரும் பணியாட்கள் உட்பட நகம் வெட்டி, சுய சுத்தம் பராமரிக்க வேண்டும். இது குடல் புழுத் தொற்றைத் தடுக்கும்.
குறைந்த பட்சம் 10 வார்த்தைகளாவது குழந்தை பேச வேண்டும். 1-2 வார்த்தைகள் சேர்த்து ஒரு சில வரிகள் கூட பேச வரலாம்.
தன் குடும்பத்தினரை குழந்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வேற்று முகம் தெரிய வேண்டும். இந்த இரண்டிலும் ஏதேனும் சிக்கல் இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை.
பொம்மைகளை வைத்துக் கொண்டு சிறிது நேரமாவது தானாக அமைதியாக விளையாட வேண்டும்.
குழந்தையின் ஒரு வயதிற்குள் முக்கியமான பல தடுப்பு ஊசிகள் போடப்பட்டு இருக்க வேண்டும். முக்கியமான தடுப்பு ஊசிகள் போடப்பட்டு இருக்க வேண்டும். முக்கியமான தடுப்பு ஊசிகள் ஒரு வயது முடியும் போது போடப்பட்டு இருக்க வேண்டும்.
- டாக்டர் என் கங்கா
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அனுபவமா மாமா அங்கள்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|