புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?
Page 1 of 1 •
டீசல் விலை உயர்வு உட்பட, செலவினங்கள் அதிகரிப்பை காரணம் காட்டி, தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டண உயர்வு குறித்து, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு, எப்போது வேண்டுமானாலும்,வெளியாகும் என, போக்குவரத்துக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலம் மூலம், 20,654 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவற்றில் தினந்தோறும் சராசரியாக, 1.98 கோடி முதல் 2.10 கோடி வரையிலான பயணிகள் பலன் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும், 55 லட்சம் பேர், தினமும் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
ரூ.20 கோடி வருவாய்:
போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும், 20 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. வருவாய் அதிகரித்த போதிலும், பேருந்துகளின் பராமரிப்பு, இயக்கம் ஆகியவை சொல்லிக்கொள்ளும் படி இல்லாததால், தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தை சந்தித்துவருகின்றன.கடந்த, 2011 வரை, பேருந்து கட்டணம் உயர்த்தப்படாததால், போக்குவரத்துக் கழகங்கள், பேருந்துகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. பல கோட்டங்களில், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் பணி துவங்கியது. இதில், முதல்கட்டமாக, 2012ல் பேருந்து கட்டணம்உயர்த்தப்பட்டதோடு, போக்குவரத்துக் கழங்களுக்கு ஆண்டுக்கு, 1,000 புதிய பேருந்து வழங்கப்பட்டு, பழைய பாடாவதி பேருந்துகள், கண்டம் செய்யப்பட்டன. போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி அளித்து வந்த நிலையில், மாதந்தோறும் டீசல் விலை உயர்வு அரங்கேற்றப்பட்டு வருகிறது. 2012ல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், டீசல் லிட்டர், 46.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், லிட்டருக்கு, 15.14 ரூபாய்உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாதந்தோறும், டீசல் விலையை உயர்த்தி வந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை, அரசே ஏற்று வந்தது. 2014ல் ஜனவரி துவங்கி நேற்று முன்தினம் வரை, டீசல் விலை, 3.80 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டு, லிட்டர், 61.64 ரூபாய்க்கு விற்கிறது.எரிபொருள் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி, மே மாதம்கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாத தோறும் டீசல் விலை அதிகரிப்பால், பேருந்து கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளன.கட்டண உயர்வு குறித்து நிர்ணயம் செய்ய, இன்று போக்கு வரத்துக் கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்காக, அந்தந்த கோட்டங்களில் இருந்து அதிகாரிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என, போக்குவரத்துக் கழக வட்டாரதகவல்கள் தெரிவிக்கின்றன.
வேறு வழியில்லை:
கோட்ட நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறியதாவது:பேருந்து கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. அந்தந்த மாவட்டங்களில் இருந்து வெளியிடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் கட்டணம், ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து கட்டணம்உயர்த்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.கடந்த, 2012ல் பேருந்து கட்டண உயர்வுக்கு பின், நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு உள்ளதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த சரியான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுவதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு எந்நேரம் வேண்டுமானாலும் வெளியாகலாம், என்றார்.
ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பு:
"டீசல் விலை உயர்வால், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய் வரை, இழப்பு ஏற்பட்டு வருகிறது,” என, அரசு போக்குவரத்துக் கழக, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க, மாநில உதவித் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், தினந்தோறும், ஒரு கோடியே, ஆயிரத்து 589 கி.மீ., தூரம் இயங்குவதாக, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவு தூரத்துக்கு பேருந்துகளை இயக்க, தினந்தோறும் குறைந்தபட்சம், 40 லட்சம் லிட்டர் டீசல் பயன் படுத்தப்படுகிறது.போக்குவரத்துக் கழகங்கள், ஒரு லிட்டர் டீசலில், ஆறு கி.மீ., தூரம் இயக்க வேண்டும் என, நிர்ப்பந்தம் செய்கின்றன. தற்போதுள்ள சூழலில், 4.8 கி.மீ., தூரம் முதல் அதிகபட்சமாக, 5.5 கி.மீ., தூரம் வரை, பேருந்துகளை இயக்கி வருகிறோம்.டீசல் விலையில், ஒரு ரூபாய் அதிகரிக்கும் நிலையில், 840 கோடி ரூபாய் கூடுதல் செலவை ஏற்க வேண்டிய நிலைக்கு, போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டு உள்ளன.நடப்பாண்டில், கடந்த ஆறு மாதத்தில், ஆறு முறை டீசல் விலை, 3.80 ரூபாய் வரை, ஆயில் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதன்காரணமாக, 3,300 கோடி ரூபாய் வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்புஏற்பட்டு உள்ளது.கடந்த ஆண்டில் மட்டும், 5,000 கோடி ரூபாய் வரை, போக்குரவத்துக் கழகங்களுக்கு, டீசல் விலை உயர்வால், இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த இழப்பை அரசு வழங்குவதாக தெரிவித்தாலும், அதற்கான ஒதுக்கும் நிதி, உரிய நேரத்தில் போக்குவரத்துக் கழகங்களை வந்தடைவது இல்லை.அதன் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் பல கோட்டங்களில், தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத நிலை, அகவிலைப்படி, உயர்வை அமல்படுத்த முடியாத சூழல், உருவாகி உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலம் மூலம், 20,654 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவற்றில் தினந்தோறும் சராசரியாக, 1.98 கோடி முதல் 2.10 கோடி வரையிலான பயணிகள் பலன் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும், 55 லட்சம் பேர், தினமும் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
ரூ.20 கோடி வருவாய்:
போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும், 20 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. வருவாய் அதிகரித்த போதிலும், பேருந்துகளின் பராமரிப்பு, இயக்கம் ஆகியவை சொல்லிக்கொள்ளும் படி இல்லாததால், தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தை சந்தித்துவருகின்றன.கடந்த, 2011 வரை, பேருந்து கட்டணம் உயர்த்தப்படாததால், போக்குவரத்துக் கழகங்கள், பேருந்துகளை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. பல கோட்டங்களில், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பை ஏற்ற நிலையில், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் பணி துவங்கியது. இதில், முதல்கட்டமாக, 2012ல் பேருந்து கட்டணம்உயர்த்தப்பட்டதோடு, போக்குவரத்துக் கழங்களுக்கு ஆண்டுக்கு, 1,000 புதிய பேருந்து வழங்கப்பட்டு, பழைய பாடாவதி பேருந்துகள், கண்டம் செய்யப்பட்டன. போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி அளித்து வந்த நிலையில், மாதந்தோறும் டீசல் விலை உயர்வு அரங்கேற்றப்பட்டு வருகிறது. 2012ல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், டீசல் லிட்டர், 46.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், லிட்டருக்கு, 15.14 ரூபாய்உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாதந்தோறும், டீசல் விலையை உயர்த்தி வந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை, அரசே ஏற்று வந்தது. 2014ல் ஜனவரி துவங்கி நேற்று முன்தினம் வரை, டீசல் விலை, 3.80 ரூபாய் அதிகரிப்பு செய்யப்பட்டு, லிட்டர், 61.64 ரூபாய்க்கு விற்கிறது.எரிபொருள் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி, மே மாதம்கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாத தோறும் டீசல் விலை அதிகரிப்பால், பேருந்து கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகதகவல்கள் வெளியாகி உள்ளன.கட்டண உயர்வு குறித்து நிர்ணயம் செய்ய, இன்று போக்கு வரத்துக் கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்காக, அந்தந்த கோட்டங்களில் இருந்து அதிகாரிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என, போக்குவரத்துக் கழக வட்டாரதகவல்கள் தெரிவிக்கின்றன.
வேறு வழியில்லை:
கோட்ட நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறியதாவது:பேருந்து கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. அந்தந்த மாவட்டங்களில் இருந்து வெளியிடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் கட்டணம், ஆம்னி பேருந்துகளின் கட்டண விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்து கட்டணம்உயர்த்தப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.கடந்த, 2012ல் பேருந்து கட்டண உயர்வுக்கு பின், நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு உள்ளதால், பேருந்து கட்டணத்தை உயர்த்த சரியான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுவதால், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு எந்நேரம் வேண்டுமானாலும் வெளியாகலாம், என்றார்.
ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பு:
"டீசல் விலை உயர்வால், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு, ஆண்டுக்கு, 5,000 கோடி ரூபாய் வரை, இழப்பு ஏற்பட்டு வருகிறது,” என, அரசு போக்குவரத்துக் கழக, சி.ஐ.டி.யூ., தொழிற்சங்க, மாநில உதவித் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள், தினந்தோறும், ஒரு கோடியே, ஆயிரத்து 589 கி.மீ., தூரம் இயங்குவதாக, அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவு தூரத்துக்கு பேருந்துகளை இயக்க, தினந்தோறும் குறைந்தபட்சம், 40 லட்சம் லிட்டர் டீசல் பயன் படுத்தப்படுகிறது.போக்குவரத்துக் கழகங்கள், ஒரு லிட்டர் டீசலில், ஆறு கி.மீ., தூரம் இயக்க வேண்டும் என, நிர்ப்பந்தம் செய்கின்றன. தற்போதுள்ள சூழலில், 4.8 கி.மீ., தூரம் முதல் அதிகபட்சமாக, 5.5 கி.மீ., தூரம் வரை, பேருந்துகளை இயக்கி வருகிறோம்.டீசல் விலையில், ஒரு ரூபாய் அதிகரிக்கும் நிலையில், 840 கோடி ரூபாய் கூடுதல் செலவை ஏற்க வேண்டிய நிலைக்கு, போக்குவரத்துக் கழகங்கள் தள்ளப்பட்டு உள்ளன.நடப்பாண்டில், கடந்த ஆறு மாதத்தில், ஆறு முறை டீசல் விலை, 3.80 ரூபாய் வரை, ஆயில் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதன்காரணமாக, 3,300 கோடி ரூபாய் வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்புஏற்பட்டு உள்ளது.கடந்த ஆண்டில் மட்டும், 5,000 கோடி ரூபாய் வரை, போக்குரவத்துக் கழகங்களுக்கு, டீசல் விலை உயர்வால், இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த இழப்பை அரசு வழங்குவதாக தெரிவித்தாலும், அதற்கான ஒதுக்கும் நிதி, உரிய நேரத்தில் போக்குவரத்துக் கழகங்களை வந்தடைவது இல்லை.அதன் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் பல கோட்டங்களில், தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத நிலை, அகவிலைப்படி, உயர்வை அமல்படுத்த முடியாத சூழல், உருவாகி உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேற்கோள் செய்த பதிவு: 1072062ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா
அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..
இப்படிக்கு
ர.ர (ரா.ரா. இல்லை )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1072069பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072062ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா
அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..
இப்படிக்கு
ர.ர (ரா.ரா. இல்லை )
இதெல்லாம் நான் வாங்குவதே இல்லையே? அது யாரு ர.ர.
மேற்கோள் செய்த பதிவு: 1072074ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072069பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072062ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா
அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..
இப்படிக்கு
ர.ர (ரா.ரா. இல்லை )
இதெல்லாம் நான் வாங்குவதே இல்லையே? அது யாரு ர.ர.
தமிழ் நாட்டில் ர.ர என்றால் தெரியாதா ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அம்மா புதிய புலம்பல் சங்கம் ஒன்னும் ஆரம்பிக்கிறாங்க:
ஐயோ அம்மா புலம்பகம்.
ஐயோ அம்மா புலம்பகம்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1072076பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072074ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072069பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072062ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா
அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..
இப்படிக்கு
ர.ர (ரா.ரா. இல்லை )
இதெல்லாம் நான் வாங்குவதே இல்லையே? அது யாரு ர.ர.
தமிழ் நாட்டில் ர.ர என்றால் தெரியாதா ...
தெரியும் ஆனா தெரியாது
மேற்கோள் செய்த பதிவு: 1072079ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072076பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072074ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072069பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072062ஜாஹீதாபானு wrote:இப்பதானே உயர்த்தினாங்க மீண்டுமா
அதனால் என்ன .. அம்மா உப்பு , அம்மா மருந்தகம் , அம்மா தண்ணி , அம்மா உணவகம் என்று மலிவு விலையில் வருது இல்ல ... அதுல மிச்சம் பிடிச்ச காச இதில கொடுங்க ..
இப்படிக்கு
ர.ர (ரா.ரா. இல்லை )
இதெல்லாம் நான் வாங்குவதே இல்லையே? அது யாரு ர.ர.
தமிழ் நாட்டில் ர.ர என்றால் தெரியாதா ...
தெரியும் ஆனா தெரியாது
அந்த பயம் இருக்கணும் ..இல்லை என்றால் அவதூரு வழக்கு தான்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும்
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!
» உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!
» பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
» கார்களுக்கான டீசல் விலையை ரூ. 7 உயர்த்த மத்திய அரசு திட்டம்!
» உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு!
» பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை- ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|