புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
5 Posts - 5%
Raji@123
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
3 Posts - 3%
prajai
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_m10காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 29, 2014 11:17 am

காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு GjD1MPZRG2SLAMLnW7Pk+10
-
[கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டு விழா 2010-ஆம் ஆண்டில்
பல இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது .
-
அவர் நினைவில் சில மடல்கள். இது விகடனில் வந்த ஒரு கட்டுரை ]

காந்தி மகான் கதை

–இரா.நக்கீரன்

‘முப்பக்கம் சூழ்ந்த கடல்
முத்திருக்கும் ஆழ்ந்த கடல்
இப்பக்கம் வந்தாலும்
இமயம் வடக்கினிலே
கட்டாத கோட்டையுண்டு
கடலும் மலைகாவல்
எட்டாது அசலானுக்
கிடங்கொடுக்கா திந்நாடு’

- என்று தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையிலிருந்து இந்திய விடுதலைக் காவியத்தின் நாயகனான காந்தி மகானின் கதை ஆரம்பமாகிறது. காந்தி மகான் பாரிஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்து போக வேண்டுமென்றபோது அவரது அன்னை, சீமைக்குப் போவதனால் உண்டாகும் கெடுதிகளைக் கூறி, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும் என்று மறுப்புத் தெரி வித்தபோது, காந்திஜி கீழ்க்கண்ட வாறு தம் அன்னைக்குச் சத்யப் பிரமாணம் செய்து தந்துவிட்டுப் பயணமானார்.

‘அம்மா தாயே பெத்தவளே
நான் அப்படி மகனல்ல
அண்டமிடிஞ்சு விழுந்திட்டாலும்
ஆணைமீறுவேனோ?
கனவில்கூடக் கள்ளுக்குடியைக்
கருதிடவே மாட்டேன்
கஸ்தூரிபாயிதவிர ஒருத்தியைக்
கையால் தொடமாட்டேன்
மாமிசந்தின்னு முட்டை குடிக்க
வாய்திறக்க மாட்டேன்
மாதாவேயிது தவறுவதில்லை
மகாதேவன் சாட்சி’


இந்த வரிகளிலே காந்திஜியின் வருங்கால இலட்சியத்தின் சத்ய ஒளி பிரகாசிப்பதைப் பார்க்கி றோம்.

தென்னாப்பிரிக்காவிலே காந்தி மகானுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அநேகம். அவற்றில், நிறவெறி பிடித்த முரட்டு வெள்ளைக்காரன் அண்ணலைத் தனது பூட்ஸ் காலால் உதைத்ததும் ஒன்று. அந்தக் கொடுமையைக் கவிதை யிலே கவிஞர் வடித்துள்ளார்.

‘கருப்புப் பூட்சால்
எட்டி உதைச்சான்
காந்தி மகாத்மாமேல்
கட்டின தலைப்பா
தட்டிவிட்டான்
காந்திமகாத்மா மேல்’

அப்போதும் அந்தக் கொடிய வன் மீது காந்தியண்ணலுக்குச் சினமேற்படவில்லை. மாறாக, பகைவனுக்கு அருளும் மேலான பண்பு தவழ்கிறது அவரது முகத்தில்.

‘சாந்தம் பொங்கி
வழியுது ஐயா
காந்திமகானுக்கு
சனங்களைக் கண்டு
கருணை பெருகுது
காந்தி மகானுக்கு!’


இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக் கும் ஏற்பட்ட வகுப்பு வாதக் கலகத் தைப் பற்றிக் குறிப்பிடுகையில்…

‘என்னத்துக்காக அடிச்சுக்கறான்
என்பது கூடத் தெரியாமல்
சின்னத்தனமான சண்டையிலே
செத்து விழுந்தது தேசச்சனம்’


- என்று மக்களின் அறியாமையை விளக்கிச் சாடியுள்ள போக்கானது, இன்றைய நிலையில் கூடப் பொருத் தமாகத்தானே இருக்கிறது?
-
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு QoXn2i9TVWG0T5EVccnQ+11
-
நவகாளிக்குப் பயணமான காந்திஜியைப் பற்றிக் குறிப்பிடும் கவிதை வரிகள் இலக்கிய நயம் உடையவை.

‘முள்ளும் மொரும்பும்
நிறைந்த வயல்
மொய்க்கும் கொசுக்கள்
நிறை காட்டில்
கல்லும் பயந்து நடுங் கிடவே
கடுமத வெறி
கொண்டவர் நாட்டில்
போதிமரத்து நிழல்வீற்ற
புத்தன் புறப்பட்டுப்
போனது போல்
ஆதியில் ராமச் சந்திரனும்
ஆரணியவாசம் போனது போல்
பாதுகைதன்னையும்
தான்கழட்டி
பரதன்கையில் கொடுத்துவிட்டு
மோதிக்கிழிக்கிற முள்காட்டில்
முன்னர் நடந்த கதை போலே
காந்தி மகானும் தன் செருப்பை
கழட்டித்தூர வைத்துவிட்டு
சாந்திவிளக்கும் திருவடியாம்
தாமரைப்பாதம் தடம்படவே’ ‘


செல்கிறார் என்று படிக்கும்போது நமது மெய் சிலிர்க்கவில்லையா?

எல்லாவற்றுக்கும் சிகரமான தாக அமைந்திருப்பது காந்தி மகானின் துர்மரணம். புற்றிலிருந்து பாம்பானது பதுங்கி வந்து கடிப்ப தைப் போல், பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த அண்ணலைக் கும்பிடுங் கரங்க ளால் கொன்று தீர்த்தானே கொடியவன். அவன் துப்பாக்கியி லிருந்து புறப்பட்ட குண்டுகள், அண்ணலை மட்டுமா துளைத்தன? இல்லவேயில்லை. எந்தச் சமுதா யத்தின் விடுதலைக்காகப் பாடு பட்டு, அல்லும் பகலும் தொண் டாற்றினாரோ அந்தத் தொண் டுக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்ட ஒவ்வொருவரது நெஞ்சையுமே அந்தக் குண்டுகள் 12துளைத்தன.

‘வழியை அமைத்துக்
கொடுத்த மகான்
வந்த கடமை முடிந்ததென்றே
அழியும்உடம்பை அழித்துவிட்டே
ஆதிபரம்பொருள் ஆகிவிட்டார்’


- என்று கூறி காந்தி மகான் சரிதையை முடித்து வைத்துள்ளார் கவிஞர்.

காந்திமகானின் கதையைக் காவியமாக்கிய பெருமை, கவிஞர் சமுதாயத்தின் பெருமையாகும். அந்தப் பெருமைக்கு வித்திட்ட சிறப்பு, கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களுடையது.

வானமும் பூமியும் உள்ள மட்டும், வாரிதியாழிகள் உள்ள மட்டும், ஞானமும் நீதியும் உள்ள மட்டும், ஞாயந் தரையினில் உள்ள மட்டும்… காந்தி மகான் கதையும் சிரஞ்சீவித்துவம் பெற்றிருக்கும்.
-
[நன்றி: ஆனந்த விகடன் ]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 01, 2014 10:55 am

:வணக்கம்: :வணக்கம்: 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக