புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் காதல் கவிதைகள்
Page 1 of 1 •
- manoranjanபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013
1 கண் இமைக்காமல் பார்க்கிறது
" கண் இமைத்துக்கொண்டே
இருந்த என் கண்கள்
உன்னை பார்த்த முதல்
கண் இமைக்காமல் பார்க்கிறது உன்னை மட்டும் --
2 காதலின் வலி
" காதல் என்ற பெயரில் சிலரை
ஏமாத்துவதை நிருத்திக்கொள்
உன்னால் ஏமாந்ததில்
முதலும் கடைசியுமாய் நானே இருக்கிறேன் நீ
உண்மையாக ஒருவனை காதலித்து
ஏமாறும் போது தான் காதலின் வலி புரியும் -
3 காதலின் பிரிவு
" காதலின் பிரிவு
மரணத்தை விட கொடுமையானது
ஒவ்வொருவரும் பிரியும் போது தான்
தெரியும் காதல் தோல்வி எவ்வளவு கொடுமையானது என்று
4 உள்ளத்தில் ஓர் இடம்
" உன் ஏக்கத்தில் நான்
இறந்து விட்டேன் என்றால்
எனக்கு கல்லறையில் கூட நிம்மதி கிடைக்காது
இப்பொழுதே கொடு உன் உள்ளத்தில் ஓர் இடம்
5 என் உயிரிலும் உணர்விலும் கலந்தவள்
" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய்
மறக்க முடியாமல் தவிக்கிறேன்
என் கண்களில் கலந்து இருந்தால்
கண்ணீராய் சிந்த இருப்பேன்
என் இதயத்தில் கலந்து இருந்தால் எப்பவே மறந்து இருப்பேன்
நீ என் உயிரிலும் என் உணர்விலும் கலந்து விட்டாயே
6 கண்கள் கண்ணீர் சிந்துகிறது
" உன்னை பார்ப்பதையே
ஒரு வேலையாக பார்த்த என் கண்கள்
இப்போ கண்ணீர் மட்டுமே சிந்துகிறது
நீ என்னை விட்டு பிரிந்ததில் இருந்து
7 என் உயிர் தமிழ் காதல் கவிதை
" உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
என் உயிர்
8 துடிப்பு இன்றி
" உன் கண்களுக்கு மட்டுமே
தெரிந்த ஒன்று இப்போ உன் இதயத்திற்கும் தெரிந்து விட்டது
" அலைபாயும் உன் கண்கள் நிருத்திவிட்டது பார்ப்பதை
" இதயத்தை பரிகொடுத்து விட்டு தவிக்கிறேன் துடிப்பு இன்றி
9 உன் மயக்கத்தில்
" இனியாவது மண்னை
பார்த்து நடந்து பழகிக்கொள்
உன் கண்களை பார்த்து நடக்கும் ஆண்கள்
யாவும் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்
உன் மயக்கத்தில்
10 சுவாசிக்க மறந்ததால்
" உன் சுவாசத்தில்
பூத்துக்குளுங்கிய பூக்கள் யாவும்
மாலையில் வாடி விடுகின்றன
உன்னை சுவாசிக்க மறந்ததால்
எழுதியவர்
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
" கண் இமைத்துக்கொண்டே
இருந்த என் கண்கள்
உன்னை பார்த்த முதல்
கண் இமைக்காமல் பார்க்கிறது உன்னை மட்டும் --
2 காதலின் வலி
" காதல் என்ற பெயரில் சிலரை
ஏமாத்துவதை நிருத்திக்கொள்
உன்னால் ஏமாந்ததில்
முதலும் கடைசியுமாய் நானே இருக்கிறேன் நீ
உண்மையாக ஒருவனை காதலித்து
ஏமாறும் போது தான் காதலின் வலி புரியும் -
3 காதலின் பிரிவு
" காதலின் பிரிவு
மரணத்தை விட கொடுமையானது
ஒவ்வொருவரும் பிரியும் போது தான்
தெரியும் காதல் தோல்வி எவ்வளவு கொடுமையானது என்று
4 உள்ளத்தில் ஓர் இடம்
" உன் ஏக்கத்தில் நான்
இறந்து விட்டேன் என்றால்
எனக்கு கல்லறையில் கூட நிம்மதி கிடைக்காது
இப்பொழுதே கொடு உன் உள்ளத்தில் ஓர் இடம்
5 என் உயிரிலும் உணர்விலும் கலந்தவள்
" என்னை விட்டு சுலபமாய் பிரிந்து விட்டாய்
மறக்க முடியாமல் தவிக்கிறேன்
என் கண்களில் கலந்து இருந்தால்
கண்ணீராய் சிந்த இருப்பேன்
என் இதயத்தில் கலந்து இருந்தால் எப்பவே மறந்து இருப்பேன்
நீ என் உயிரிலும் என் உணர்விலும் கலந்து விட்டாயே
6 கண்கள் கண்ணீர் சிந்துகிறது
" உன்னை பார்ப்பதையே
ஒரு வேலையாக பார்த்த என் கண்கள்
இப்போ கண்ணீர் மட்டுமே சிந்துகிறது
நீ என்னை விட்டு பிரிந்ததில் இருந்து
7 என் உயிர் தமிழ் காதல் கவிதை
" உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
என் உயிர்
8 துடிப்பு இன்றி
" உன் கண்களுக்கு மட்டுமே
தெரிந்த ஒன்று இப்போ உன் இதயத்திற்கும் தெரிந்து விட்டது
" அலைபாயும் உன் கண்கள் நிருத்திவிட்டது பார்ப்பதை
" இதயத்தை பரிகொடுத்து விட்டு தவிக்கிறேன் துடிப்பு இன்றி
9 உன் மயக்கத்தில்
" இனியாவது மண்னை
பார்த்து நடந்து பழகிக்கொள்
உன் கண்களை பார்த்து நடக்கும் ஆண்கள்
யாவும் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்
உன் மயக்கத்தில்
10 சுவாசிக்க மறந்ததால்
" உன் சுவாசத்தில்
பூத்துக்குளுங்கிய பூக்கள் யாவும்
மாலையில் வாடி விடுகின்றன
உன்னை சுவாசிக்க மறந்ததால்
எழுதியவர்
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உன்னை மறந்து விடுவேன் என்று
கனவில் கூட நினைத்து விடாதே
மறப்பதற்க்கு நீ ஒன்னும் கனவு கிடையாது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![தமிழ் காதல் கவிதைகள் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
சில திருத்தங்கள்...
(சுட்டுவது சுவைகூட்டவே)
----------------
ஏமாத்துவது ...ஏமாற்றுவது
-
சிந்த இருப்பேன் ...சிந்தி இருப்பேன்
-
எப்பவே மறந்து இருப்பேன் ...எப்பவோ
-
மறப்பதற்க்கு...மறப்பதற்கு (வல்லின ஒற்று ற் - அதன் பின்னே மீண்டும்
ஒரு வல்லின ஒற்று க் சேர்ப்பது பிழை)
-
நீ ஒன்னும் கனவு கிடையாது - நீ ஒன்றும்
-
பரிகொடுத்து - பறி கொடுத்து ( பரி என்றால் குதிரை என்று அர்த்தம்)
-
பூத்துக்குளுங்கிய - பூத்துக்குலுங்கிய
-
கவிதை நல்லா இருக்கு...
-
(சுட்டுவது சுவைகூட்டவே)
----------------
ஏமாத்துவது ...ஏமாற்றுவது
-
சிந்த இருப்பேன் ...சிந்தி இருப்பேன்
-
எப்பவே மறந்து இருப்பேன் ...எப்பவோ
-
மறப்பதற்க்கு...மறப்பதற்கு (வல்லின ஒற்று ற் - அதன் பின்னே மீண்டும்
ஒரு வல்லின ஒற்று க் சேர்ப்பது பிழை)
-
நீ ஒன்னும் கனவு கிடையாது - நீ ஒன்றும்
-
பரிகொடுத்து - பறி கொடுத்து ( பரி என்றால் குதிரை என்று அர்த்தம்)
-
பூத்துக்குளுங்கிய - பூத்துக்குலுங்கிய
-
கவிதை நல்லா இருக்கு...
![தமிழ் காதல் கவிதைகள் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தமிழ் காதல் கவிதைகள் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|