புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
21 Posts - 4%
prajai
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 3:44 pm


இரண்டாம் உலகப்போரின்போது, 1944-ம் ஆண்டில் இம்பால், கோஹி மாவில் ஜப்பானியர்களை எதிர்த் துப் போரிட்டு வெற்றியை தேடித் தந்த இந்திய வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படுகிறதா என்று கேட்டால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த ஜூன் மாதத்துடன் அப்போர் முடிவடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில், அதில் களமாடி உயிர் துறந்த வீரர்கள் குறித்து எந்தவிதமான செய்தியையும் ஊடகங்களில் காண முடிய வில்லை. எது எதற்கோ சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி சேனல்கள், இந்த போர் குறித்து ஓரிரு வார்த்தைகள் கூட குறிப்பிடவில்லை.

ஆனால், ஆறுதல் அளிக்கும் விதமாக பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதிநிதிகளும், இப்போரில் பங்கேற்ற சில வீரர்களும் இணைந்து சனிக்கிழமை நினைவு நிகழ்ச்சிக்கு இம்பாலில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் இந்திய ராணுவத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

பொதுவாக, நாடு சுதந்திர மடைந்ததற்கு முன்னதான ராணுவத்தின் செயற்கரிய செயல்பாடுகளுக்கு இப்போதைய ராணுவம் அந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டு (பிரிட்டிஷ்) அரசுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகின்றனர்.

இப்போது இம்பாலில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சிக்குப் பிறகாவது, இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளுக்கு ஆதரவாக போரிட்ட இந்திய வீரர்களின் தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவோம்.

வரலாற்றில் மிகவும் கொடூரமான போர்களில் இதுவும் ஒன்று என வர்ணிக்கப்படும் இம்பால், கோஹிமா போர்க் களத்தில் ஜப்பான் ராணுவத்தை இந்திய ராணுவம் எதிர்கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் முதல் முறையாக வெளியிலிருந்து வந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் களம் இறங்கியது இந்தப் போரின்போதுதான்.

இந்தியாவைக் கைப்பற்ற 1944ம் ஆண்டு ஜப்பான் படையினர் இம்பால், கோஹிமா ஆகிய பகுதிகளின் வழியாக நுழைய முயன்றனர். இந்த ஜப்பான் படையுடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப் படையும் இணைந்து செயல்பட்டது.

இவர்களை எதிர்கொள்ள ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் அரசின் இந்திய ராணுவத்தினர் தொடக்கத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். போரில் மிகவும் தீரத்துடன் போராடிய இந்திய ராணுவத்தின் 17, 20, 23-வது பிரிவு காலாட்படையினர், ஜப்பானின் 15-வது ராணுவப் பிரிவை இம்பாலில் சிதறடித்தனர். கோஹிமாவில் தாக்குதல் நடத்திய 15 ஆயிரம் ஜப்பான் வீரர்களை, வெறும் 1,500 பேரைக் கொண்ட முதலாவது அசாம் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் எதிர்கொண்டனர். ஆக்ரோஷத்துடன் எதிர்தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள், ஜப்பான் வீரர்களை நாட்டிற்குள் நுழைய விடாமல் இரு வாரங்கள் தாக்குப் பிடித்தனர். பின்னர் 161-வது பிரிவு இந்திய காலாட்படை அப்பகுதிக்கு வந்து, ஜப்பான் வீரர்களை விரட்டி அடித்தது.

கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 1944ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி, பர்மா பகுதிக்குள் பின்வாங்க ஜப்பான் முயன்றது. ஆனால், அதற்குள் ஏராளமான ஜப்பான் வீரர்கள் உயிரிழந்திருந்தனர். ஊனமடைந்தும், உடல் நலம் குன்றியும் அப்பகுதியில் சிக்கிக் கொண்ட ஏராளமான ஜப்பான் வீரர்கள், காப்பாற்றுவதற்கு ஆளின்றி பரிதாபமாக உயிர் துறந்தனர்.

இந்த சம்பவங்களையெல்லாம் ‘இம்பால் 1944’ என்ற பெயரில் ஜப்பான் திரைப்பட இயக்குநர் ஜுனிச்சி கஜியோகா படம் எடுத்துள்ளார். அவர் கூறுகையில், “போரில் உயிரிழந்த ஜப்பான் வீரர்களின் உறவினர்கள் சிலர், இப்போதும் இம்பாலுக்கு வந்து தங்கள் அன்புக்குரியவரின் எலும் பாவது கிடைக்காதா என்று தேடிச் செல்கின்றனர்” என்றார்.

லெப்டினென்ட் கர்னல் (ஓய்வு) அனில் பட் கூறுகையில், “இரண்டாவது உலகப் போரின்போது நமது ராணுவம் பெற்ற வெற்றி மிகப்பெரிய சாதனையாகும். ஆனால், யாரும் அதுபற்றி பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இப்போதைய மத்திய அரசாவது உரிய அங்கீகாரம் அளிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

தி இந்து!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக