புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
5 Posts - 3%
prajai
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
2 Posts - 1%
சிவா
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
435 Posts - 47%
heezulia
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
30 Posts - 3%
prajai
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_m10துறவை வலியுறுத்தாத பௌத்தம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறவை வலியுறுத்தாத பௌத்தம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 1:46 am


வாராணசியில் அந்தக் காலத்தில் யசன் என்ற செல்வந்த இளைஞன் இருந்தான். அவனுக்கு வாழ்க்கை பிடிக்காமல் போய், ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறி மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் புத்தரைச் சந்தித்தான். புத்தரைப் பார்த்தவுடன் அவரது சக்தியால் கவரப்பட்டான். பௌத்த மார்க்கத்தைக் கடைப்பிடிக்க புத்தர் அவனிடம் அறிவுறுத்தினார். துறவியாகி பௌத்த சங்கத்தில் அவன் சேர்ந்தான்.

அவனைத் தேடி வந்த அவனது தந்தையும் புத்தரைச் சந்தித்துச் சீடராக மாறினார். ஆனால், அவர் வீட்டையும் குடும்பத்தையும் துறந்துவிடவில்லை. பின்னர் அவர்களுடைய வீட்டுக்குச் சென்ற புத்தரின் போதனையைக் கேட்டு, அவரது மனைவியும் யசனின் மனைவியும்கூடப் புத்தரின் சீடர்கள் ஆகினர்.

தனது சீடர்கள் அனைவரும் துறவிகளாகவும், சந்நியாசினிகளாகவும் ஆக வேண்டும் என்று புத்தர் வலியுறுத்தவில்லை. அதற்கான ஆர்வமும் பக்குவமும் சிலருக்கே இருக்கும் என்று அவர் நம்பினார். தான் கற்பித்த நெறிமுறைகளின்படி வாழ்ந்தாலே போதும் என்று புத்தர் எதிர்பார்த்தார். அப்படிப்பட்டவர்கள் புத்தரின் சாதாரணச் சீடர்கள் என்றழைக்கப்பட்டார்கள். இந்தச் சீடர்களும் பௌத்தம், தம்மம், சங்கம் ஆகியவற்றை மதித்து நடந்தனர்.

சங்கமும் சீடர்களும்

பௌத்தச் சங்கம் வளர வேண்டும் என்று புத்தர் நினைத்தார். தனது போதனைகளை உலகம் முழுவதும் விளக்கவும் பரப்பவும் பயிற்சி பெற்ற, கட்டுப்பாடான அமைப்பாக பௌத்த சங்கத்தை அவர் உருவாக்கினார். பல துறவிகளைச் சந்தித்துப் பேசி, பௌத்தச் சங்கத்தில் அவர்களைச் சேர்த்தார்.

அவர்களில் ஒருவர்தான் அக்னியை வழிபட்டு வந்த காசியபர். பின்னாளில் மகாகாசியபர் என்று பெயர் பெற்று, புத்தரை அடுத்துப் பௌத்தச் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றவர் அவரே. காசியபருடன் அவரது 500 சீடர்களும் சங்கத்தில் சேர்ந்தனர். பின் காசியபரின் இரண்டு சகோதரர்களும் 300, 200 பேருடன் சங்கத்தில் சேர்ந்தனர்.

ராஜகிரகம்

இப்படிச் சேர்ந்த தன் தொண்டர்களான பிட்சுகளுடன் மகத நாட்டுத் தலைநகரான ராஜகிரகத்தை புத்தர் சென்றடைந்தார். அப்போது மகத நாட்டை ஆண்டவர் பிம்பிசாரர். தனது சபையுடன் எதிர்கொண்டு புத்தருக்கு பிம்பிசாரர் மரியாதை செய்தார்.

அவர்களுக்குப் புத்தர் உபதேசம் செய்தார். பிம்பிசாரரும் அவருடன் வந்தவர்களும் புத்தரின் மாணவர்கள் ஆகினர். நீங்களும் உங்கள் சீடர்களும் என் அரண்மனைக்கு விருந்துக்கு வர வேண்டும் என்று புத்தரை அழைத்தார் பிம்பிசாரர். அந்த அழைப்பை ஏற்று சென்ற புத்தரை உயர்ந்த மேடையில் அமர்த்தி, தானே உணவும் பரிமாறினார்.

பிறகு "என் அர்ப்பணிப்புக்கு அடையாளமாக வேணுவனப் பூங்காவைத் தர விரும்புகிறேன்" என்று புத்தரிடம் பிம்பிசாரர் சொன்னார். புத்தர் அதை ஏற்றுக்கொண்டார். தனது முதல் மடத்தை அங்கே அமைத்தார். புத்த மடங்களுக்கு விகாரம் என்று பெயர். புத்தருக்கும் அவரது சீடர்களுக்கும் தியானம், ஞானம் பெறும் இடங்களாக விகாரங்கள் அமைந்தன.

பொதுவாக மழைக்காலத்தில் துறவிகள் பயணம் செல்லாமல் மூன்று மாதங்களுக்குக் கோயில் களிலோ, ஆசிரமங்களிலோ தங்குவது வழக்கமாக இருந்தது. அந்த ஓய்வு காலத்துக்குப் பௌத்தப் பிட்சுகள் விகாரங் களைப் பயன்படுத்தினர்.

தொகுப்பு: ஆதி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 29, 2014 11:50 am

துறவை வலியுறுத்தாத பௌத்தம் 1571444738 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக