புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
62 Posts - 63%
heezulia
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
254 Posts - 44%
heezulia
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_m10குயில் டாக்டர்! சிறுவர்கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குயில் டாக்டர்! சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:41 am


ஒரு கிராமத்தில் சின்னா என்ற சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தான். அவனிடம் ஓர் உண்டியல் இருந்தது. ஆற்றங்கரை ஓரமுள்ள ஈரக் களிமண்னை உருண்டையாக உருட்டி, அதை உண்டி வில்லில் வைத்துக் குறி பார்த்து மாங்காய், கொய்யா போன்ற பழங்களை அடித்து வீழ்த்துவான்.

அப்படி ஒரு சமயம் உண்டி வில்லால் அடிக்கும் போது, அது மாமரத்திலிருந்த ஆந்தை உடலைத் தாக்கி விட்டது. ஆந்தைக்கு வலி தாங்க முடியவில்லை. அதனுடைய தோழனான காகத்திடம் ஓடிற்று.

""ஆட்டுக்கார பையன் உண்டி வில்லால் அடித்து விட்டான். வலிபொறுக்க முடியவில்லை!'' என்று கண்ணீர் விட்டது.

""கவலைப்படாதே! குயில் அண்ணன் கைதேர்ந்த வைத்தியர். அவரிடம் போய்க் காட்டலாம், வா!'' என்று குயில் வைத்தியரிடம் அழைத்துப் போயிற்று காகம்.

குயில், ஆந்தையின் உடலை நன்கு சோதித்தது. களிமண் உருண்டை அதன் விலாப்புறத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டது. வலியின் காரணம் அதனால்தான் என்பதையும் புரிந்து கொண்டது. அதே சமயம் ஆந்தையாரின் குணமும் அதன் நினைவுக்கு வந்ததது. ஆந்தை ஒழுங்காகப் பணம் கொடுக்காது.

""ஆந்தையாரே, உமது உபாதையைக் குணப்படுத்த முடியும். நீர் ஒழுங்காக அதற்கான ஊதியத்தைத் தந்து விட வேண்டும்,'' என்றது குயில்.

""தராமல் இருப்பேனா? சீக்கிரம் கவனியும் வைத்தியரே!'' என்று அவஸ்தைப் பட்டது ஆந்தை.

""இப்போதே கொடுத்தால்தான் வைத்தியம் செய்வேன்,'' என்றது குயில் உறுதியாக. ஆந்தையின் வார்த்தையை நம்பத் தயாராக இல்லை அது.

""குயிலாரே, நீங்கள் வைத்தியம் பாருங்கள். ஆந்தையாரின் பணத்துக்கு நான் பொறுப்பாளி,'' என்றது காக்கை. அதாவது அது தராவிட்டால் நான் தருகிறேன் என்று ஜாமீன் கொடுத்தது.

""அப்படியானால் சரி,'' என்று காக்கையின் உறுதி மொழியை ஏற்றுக் கொண்ட குயில், ""ஆந்தையாரே, ஏதாவது ஒரு நீர் நிலைக்குப் போய்க் கழுத்தளவு தண்ணீரில் இரண்டு நாழிகை உட்கார்ந்திரும். உமது வலி பறந்துவிடும்,'' என்று வைத்தியம் சொல்லி அனுப்பியது.

ஆந்தையும், காகமும் அருகிலுள்ள ஒரு குட்டைக்குப் பறந்து போயின. ஆந்தை கழுத்தளவு நீருக்குள் வெகு நேரம் முங்கியபடி இருந்தது. களி மண் உருண்டை நீரில் இளகிக் கரைந்து போயிற்று. அதன் வலியும் அத்துடன் பறந்து போயிற்று.

மறுநாள் ஆந்தையிடம் பணம் வசூல் பண்ணக் குயில் போயிற்று. ஆந்தையா கொடுக்கும்?

""நீ என்ன பிரமாத வைத்தியம் செய்தாய்? ஒரு மருந்தும் கொடுக்கவில்லை. தண்ணீர்ச் சிகிச்சைக்குப் பணமா? போ, போ!'' என்று விரட்டியது.

குயில் இதை எதிர்பார்த்ததுதான். பொறுப்பேற்றுக் கொண்ட காகத்திடம் போய்க் கேட்டது குயில்.

காகமோ, ""என்னிடம் கால் காசு கூடக் கிடையாது,'' என்று இறக்கையை விரித்து விட்டது.

குயிலுக்குக் கோபமான கோபம். காக்கையை நேராக நீதிபதி நரியாரிடம் அழைத்துப் போயிற்று. வழக்கை விசாரித்த நரி, நியாயம் வழங்கியது.

""ஆந்தை குயிலுக்கு வைத்தியத்துக்கான பணத்தைத் தராவிட்டால், அதற்கு ஜாமீன் கொடுத்த காக்கைதான் அதைக் கொடுக்க வேண்டும்,'' என்றது.

நரியின் தீர்ப்பை ஏற்பதைத் தவிர காக்கைக்கு வேறு வழியில்லை. ஆனால், அதனிடமோ கால் காசு இல்லை.

நரியிடம் காக்கை, ""தன்னிடம் பணம் இல்லை!'' என்பதை தெரிவித்தது.

""உன்னிடம் பணம் இல்லாத காரணத்தால் இனி நீ குயிலின் முட்டைகளைக் காப்பாற்றித் தரும் வேலையைக் மேற்கொள்ள வேண்டும்!'' என்று உத்தரவு போட்டது நரி.

"ஜாமீன் கொடுத்ததினால் தனக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்டதே' என்று காகத்துக்கு, ஆந்தை மீது ஒரே கோபம். அதை தேடிப் புறப்பட்டு சென்றது காகம்.

ஆனால், ஆந்தையோ, காகத்திடமிருந்து தப்ப, மரப் பொந்துக்குள் போய்ப் புகுந்துக் கொண்டது. இரவில் மட்டும் வெளியில் வரும்.

அன்று முதல் இன்று வரை இதே நிலைதான். குயிலின் முட்டையைக் காகம் அடைகாக்கிறது. காகத்துக்குப் பயந்து கொண்டு பகல் எல்லாம் மரப் பொந்துக்குள் ஒளிந்திருக்கிறது ஆந்தை.
***
சிறுவர் மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 17, 2014 3:01 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 17, 2014 8:18 pm

குயில் டாக்டர்! சிறுவர்கதை 3838410834 நல்ல கதை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக