புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
prajai
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
432 Posts - 48%
heezulia
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
29 Posts - 3%
prajai
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரம் சுமக்கும் குருவிகள் நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jun 26, 2014 9:41 pm

பாரம் சுமக்கும் குருவிகள்
நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் சாலை, அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. விலை:ரூ. 45.
*****
இல்லற விழிப்புணர்வு கவிதைகளை லிமரைக்கூ வடிவில் வடித்துள்ளார்கள். நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஜப்பானிய மொழியில் மிக பிரபலமான ஹைக்கூ வடிவத்தை மட்டுமின்றி லிமரைக்கூ சென்ரியூ வடிவத்தையும் செம்மொழி தமிழ் உள்வாங்கி நிற்பது தமிழின் சிறப்பு. நூலாசிரியரின் புனைவு மிக நன்று.

இந்த நூலை நல்ல பல கவிதைகள் எழுதி வரும் கவிஞருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்கள்.

“இந்நூல் பாவெழுதி புகழ் கொய்த பூவை
பாவைக்கு பாதை சொல்லும் கோதை
ஆண்டாள் பிரியதர்ஷிணி அவர்களுக்கு”

ஹைக்கூ லிமரைக்கூ சென்ரியூ தொடர்பாக யார் அணிந்துரை கேட்டாலும் இன்முகத்துடன் தந்து உதவிடும் இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரை நூலிற்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. பாராட்டுக்கள். முனைவர் ப.ச. ஏசுநாதன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று. இனிய நண்பர் கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நன்று.

“பாரம் சுமக்கும் குருவிகள்” நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. குடும்பத்திற்காக உழைப்பவர்களை குறீயீடாக குறிப்பிட்டு உள்ளார்கள். குடும்பம் பற்றிய புரிதல் இல்லாமல், விரைவாக காதல், விரைவாக திருமணம், விரைவாக மணவிலக்கு என்று, எல்லாம் விரைவாக நடைபெற்று விடுகின்றன. இந்த நூலில் உள்ள லிமரைக்கூ கவிதைகளை கடைபிடித்து நடந்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும்.

விட்டுக் கொடுத்தல் இன்பம்
இதை புரியாது ஒருவருக்கு ஒருவர்
தேடிக் கொள்கிறீர்கள் துன்பம்

இணையர்கள் இணைபுரிவதன் காரணமாக அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கின்றது என்பதை உணர வேண்டும்.

உங்கள் கோபத்திற்கு பலி
நீங்கள் பெற்ற பிள்ளைகள் இது
நெஞ்சுக்கு தீராத வலி!

காதல் திருமணம் புரிந்தோர் கடைசி வரை வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும். காதல் திருமணம் புரிந்தோர் பிரிவதால் காதலையே இகழ்கின்றனர் சிலர். எனவே கவனமாக பிரியாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

வாழ்ந்து காட்ட வேண்டும்
காதல் திருமணம் முறிவதா? நீ
யோசித்து முடிவெடு மீண்டும்?

மணவிலக்கு என்பது மிகவும் கொடியது. வாழ்நாள் முழுவதும் வடுவாக இருந்து வலி தரும். கூடிய மட்டும் பிரியாமல் கூடி வாழ்வதே நன்று.

வேண்டாம் மணமுறிவு
பணிவுடன் கரம் கூப்பி கேட்கிறேன்
மேவட்டும் உந்தன் அறிவு

குடும்பத்தலைவன் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவசரம் கூடாது. கோபம் கூடாது என்பதை வலியுறுத்தும் லிமரைக்கூ .

குடும்பத் தலைவன் நீ
உன் கூட்டில் நீயே ஏன்
வைத்து கொள்கிறாய் தீ

பொறுமையின்றி பிரிய நினைக்கும் இணையர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக நூல் முழுவதும் நல்ல நெறி போதிக்கும் விதமாக வாழ்வியல் அறிவுரை கூறும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார்.

நன்றாக யோசித்துப் பார்
குடும்பத்தை பிரிப்பது தவறு தவறு
வாழ்க்கை அழகுத் தேர்!

மணவிலக்கு வேண்டி விண்ணப்பித்த வழக்குகளின் எண்ணிக்கை மிகுதி. அவர்கள் இந்த நூல் படித்தால் இணைவது உறுதி!.

ஏறாதே நீதிமன்ற படி
குடும்ப சண்டை தெருவுக்கு ஏன்
சமாதானமாய் பேசி முடி.

ஆண் பெண் பேதமின்றி இருபாலருக்கும் நல்ல கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக படைத்து உள்ளார்.

உனதன்பு கணவன் தானே
விட்டுக் கொடுக்க கற்றுக்கொள்
வாழ்வை ஆக்காதே வீணே!

ஆணாதிக்க சிந்தனையை அகற்றும் விதமாக படைத்துள்ளார் சென்ரியூ.

மனைவி அடிமை அல்ல
சமத்துவத்தால் முயன்றிடு நீ தம்பி
மனைவி மனத்தை வெல்ல.

சூழ்நிலை காரணமாக சினம் காரணமாக பிரிந்தவர்கள் இணையவும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

வாழ்க்கை என்பது கரும்பு
புரிந்து பிரிவை துறந்து மீண்டும்
குடும்ப வாழ்வுக்கு திரும்பு!

பெற்ற பெற்றோரைப் பிரிந்து, கணவருடன் வாழ்ந்து வருபவர் பெண். அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது கணவனின் கடமை.

தாய் தந்தையரை விட்டு
உன்னோடு வாழ வந்தவள் மனைவி
சொல் மனம் தொட்டு.

இந்த நூலை திருமணத்தின் போது பரிசாக வழங்கலாம். இந்த நூல் படித்தால் இணையர்கள் பிரிய மாட்டார்கள். பிரிந்தவர்கள் இணைவார்கள். நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.




.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக