புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_m10உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உக்ரைனை மறந்துவிட வேண்டாம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 6:58 pm


ஈராக் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டால் உக்ரைன் பிரச்சினை மறுபடியும் தலையெடுக்கும்.


சர்வதேச விவகாரங்களைப் பொறுத்தவரை புதிதாக ஒன்று தோன்றினால் அதற்கு முந்தையது நினைவை விட்டு நீ்ங்கிவிடும். நேற்றைக்கு, அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகவும் உலக அமைதிக்கே அச்சுறுத்தல் என்று கருதத் தக்கதாகவும் இருந்த விஷயம் அடுத்த விவகாரம் கிளம்பிய உடனேயே மறக்கப்பட்டுவிடும்.

ஒரு மாதத்துக்கு முன்னால் - ஈராக்கில் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன் உக்ரைன்தான் தலை போகிற விஷயமாகப் பேசப்பட்டது. ரஷ்யா, கிரீமியா வைத் தன்னுடைய நிலப்பரப்புடன் சேர்த்துக் கொண்டு விட்டு உக்ரைனின் கிழக்கு மாநிலங்களிலும் நுழைய எத்தனித்தது. இருதரப்பு உடன்பாடுகளையும் சர்வ தேசச் சட்டங்களையும் அதன் மூலம் மீறியது. அமெரிக்கா வும் சில மேற்கத்திய நாடுகளும் அதன்மீது தடை நட வடிக்கைகளை அறிவித்தன. மீண்டும் ஒரு பனிப்போர் ஆரம்பித்துவிடுமோ என்கிற அச்சம்கூட ஏற்பட்டது.

புதினுக்கு ஞானோதயம்

அதன் பிறகு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஞானோதயம் பிறந்தது. மேலும் படையெடுத்தால் மேற்கத்திய நாடுகளுடன் கொஞ்சநஞ்சமிருக்கிற சுமுக உறவும் அறவே அறுந்துவிடும் என்பதால் அத்துடன் நிறுத்திக்கொண்டார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் கடுமையாக்கினால் ரஷ்யாவின் பாடு படுதிண்டாட்டமாகப் போயிருக்கும். ரஷ்யாவின் தொழில்துறை கடுமையான சரிவைச் சந்தித் திருக்கும். இப்போதே அவற்றின் நிலைமை அதுதான்!

உக்ரைனுக்கு எதிராக நிறுத்தியிருந்த ரஷ்யப் படைகளில் பெரும்பாலானவற்றைத் திரும்ப அழைத்துக் கொண்ட புதின், உக்ரைன் அதிபராக பொரஷங்கோ (48) தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரித்தார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் தலையிடுவதை நிறுத்திக்கொண்ட புதின், பிரிவினைவாதக் குழுக்களைத் தொடர்ந்து ஆதரிப்பது என்ற முடிவையும் எடுத்திருக்கிறார். உக்ரைன் எல்லையில் ஏற்பட்ட ஆபத்து நீங்கிவிட்டது என்றே உலகம் நினைக்கிறது. இப்போது எல்லா நாடுகளின் கவனமும் மத்தியக் கிழக்கில், குறிப்பாக ஈராக் மீது திரும்பியிருக்கிறது.

உக்ரைன் விவகாரம் முடியவில்லை

உக்ரைன் விவகாரம் இன்னும் முடியவில்லை என்பதையே அதிபர் தேர்தல் முடிந்த மறுநாளில் டோனட் ஸ்க் விமான நிலையத்தைக் கைப்பற்ற நடந்த சண்டை உணர்த்துகிறது. தேர்தலுக்கு முன்பைவிட தேர்தல் முடிந்த பிறகே தீவிரமான சண்டை நடந்து உக்ரைன் ராணுவத்தரப்பில் 49 பேர் இறந்தனர். இரு தரப்பும் சிறு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு பீரங்கிகள் போன்ற கனரக ஆயுதங்களைப் பயன் படுத்தியதால் உயிரிழப்பு அதிகரித்தது. ராணுவத்தின் போக்குவரத்து விமானமே சுட்டுவீழ்த்தப்பட்டது.

கிழக்கு உக்ரைனைப் பொறுத்தவரை புதிய அதிபர் இரட்டைக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறார். அதாவது, பிரிவினைவாதிகள் கைப்பற்றிய பிரதேசங்களை மீட்க அவர் தொடர்ந்து ராணுவப் படைகளை அனுப்புவார். அதே சமயம் ஆங்காங்கே கைகலப்புகளும் குடிமக்கள் மரணமும் ஏற்படாமல் தடுக்க, சண்டை நிறுத்தத்துக்கும் பேச்சுவார்த்தைக்கும் அவர் தயாராக இருக்கிறார். இன்னொரு வகையில் சொல்வதானால் - ரஷ்ய அதிபர் புதினும், வெளியுறவு அமைச்சர் செர்கி லவரோவும் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டார். உக்ரைனியப் படைகள் முழுவதும் கிழக்குப் பகுதியிலிருந்து விலகினால்தான் அவர்களுடன் பேச முடியும் என்று புதினும் லவரோவும் நிபந்தனை விதித்தனர். அதை உக்ரைன் அதிபர் பொரஷங்கோ ஏற்கவில்லை.

சண்டையிட்டுக்கொண்டே பேசுவது என்ற பொரஷங்கோவின் இரட்டைக் கொள்கை ஆபத்தானது. ஆனால், ரஷ்யாவைச் சிக்கலில் ஆழ்த்துவது. சண்டை மேலும் வலுப்பட்டால் ரஷ்யா ராணுவத்தைத் தீவிரமாக ஈடுபடுத்த நேரிடும். அப்போது உக்ரைனில் ரஷ்யா ராணுவரீதியாகத் தலையிடுவதை மறைக்க முடியாது. அப்படி நேர்ந்தால் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் உதவுவதுடன் ரஷ்யா மீதான தடைகளைத் தீவிரப்படுத்தக்கூடும். உண்மையில் ரஷ்யா இப்போது உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல் நடத்த விரும்பவில்லை. எனவேதான், பொரஷங்கோ தாக்குதலை நிறுத்திவிடுவதாக அறிவிக்க முன்வந்தார்.

இது ஏதோ ரஷ்யாவுக்குத் தரும் சலுகைபோலத் தெரிந்தாலும், இந்த அறிவிப்புக்குப் பின்னர் சில நிபந்தனைகளும் இருக்கின்றன. உக்ரைனின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும், ரஷ்யத் துருப்புகள் தங்களுடைய நாட்டு எல்லைக்குத் திரும்ப வேண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மூடப்பட வேண்டும் என்பவை நிபந்தனைகளாகும். இந்த நிபந்தனைகளை ரஷ்யா ஏற்காவிட்டால் பிரிவினைவாதிகளை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து சண்டையிடும் என்று தெரிவித்துள்ளார்.

தொலைபேசிப் பேச்சு

இந்த சண்டை நிறுத்த நிபந்தனைகளைப் புதினுடன் நேரடியாகத் தொலைபேசி மூலம் பேசியபோது பொரஷங்கோ தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்க அம்சம். எனவே, நல்லவிதமாக இது முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறது. எல்லாத் தரப்புக்குமே ஓரளவுக்குத் திருப்தியை அளிக்கக்கூடிய சமரசத் தீர்வு எப்போதோ தயாராகிவிட்டது. உக்ரைனில் உள்ள கிழக்குப் பகுதிக்கு ஓரளவுக்கு சுயாட்சி தந்துவிடலாம் என்பது சமரச யோசனைகளில் முக்கியமானது. நேடோ அமைப்பில் உறுப்பினராகச் சேர மாட்டோம் என்று உக்ரைன் உறுதியளித்தால், ரஷ்யாவுக்கு அதுவே போதும் என்பதும் மற்றொரு அம்சம்.

உக்ரைனில் தலையிட்டதால் மேற்கொண்டு சேதம் ஏதும் தங்களுக்கு ஏற்பட்டுவிடாமல் தடுத்துக்கொள்ள வேண்டியது புதினின் கடமை. கிரீமியாவை ரஷ்யாவுடன் சேர்த்துக்கொண்டதன்மூலம் ரஷ்யர்களிடையே மிகப் பெரிய தேசியவாதியாகப் பெயரெடுத்துவிட்டார் புதின். அதே சமயம், ஆசிய நாடுகள் எதுவும் அதைப் பெரிய தவறாக நினைக்கவில்லை. ஆனால், உலகின் பிற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து விலகின. உக்ரைனுடனும் ஐரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் நல்லுறவைப் பேணுவதா அல்லது உக்ரைன் விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு மற்றவர்களின் விரோதத்தை அதிகரித்துக்கொள்வதா என்பதை புதின்தான் முடிவு செய்ய வேண்டும்.

உலக அரங்கில் நாடுகள் தொடர்பான செய்திகள் தொடர் நாடகங்களாக ஒன்றன்பின் ஒன்றாக நீண்டு கொண்டே போகின்றன. புதிய பிரச்சினை வந்ததும் பழையதும் மறைந்துவிடும் என்றோ மறக்கப்பட்டுவிடும் என்றோ கருத வேண்டியதில்லை. புதிய பிரச்சினை சற்று ஆறிப்போன பிறகு, பழைய பிரச்சினையே மீண்டும் தலைதூக்கும். ஈராக் பிரச்சினை சில வாரங்களுக்குப் பிறகு மங்கிவிடும். அப்போதும் உக்ரைன் பிரச்சினையில் தீர்வு ஏற்படாவிட்டால் அது மீண்டும் மையக் களத்துக்கு வந்துவிடும்.

தி கார்டியன், தமிழில்: சாரி @ தி இந்து

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 25, 2014 12:06 am

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே (இப்படி தான் என்ன வேண்டி இருக்கிறது)




உக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Mஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Uஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Tஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Hஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Uஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Mஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Oஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Hஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Aஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Mஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! Eஉக்ரைனை மறந்துவிட வேண்டாம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக