புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 26 Jun 2014 - 12:05

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  5rZAXvWSGu7PqdQuCTtQ+5
-

--
விவசாயி, உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர்
என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு
இறுதியில் கவிஞராக முத்திரைப்பதித்த
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆறு
ஆண்டுகளில் 58 திரைப்படங்களுக்கு 260
பாடல்களை எழுதித் தம் 29ம் வயதில்
அமரத்துவம் அடைந்தவர்.
-
இவரின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர்
சாரோன் "பாட்டாளி படைப்பாளி ஆன வரலாறு'
என்ற தலைப்பில் ஆவணப்படமாக
இயக்கியிருந்தார். அதன் வெளியீட்டு விழா
சமீபத்தில் வாணி மஹாலில் நடைபெற்றது.
-
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வெளியிட, இளையராஜா பெற்றுக்கொண்ட
இந்நிகழ்வில் மன்னர் மன்னனும், கவிஞர்
பொன்னடியானும் பட்டுக்கோட்டையாரை
நினைவு கூர்ந்தனர்.
-
எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது
"இந்த ஆவணப்படத்தை இரண்டு முறை
முழுமையாகப் பார்த்தேன். இன்னொரு
முறையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.
அந்தளவுக்கு அவர் வாழ்க்கையை அழகாக
எடுத்திருக்கிறார் இயக்குநர் சாரோன்.
இந்த நேரத்தில் பட்டுக்கோட்டையாருக்குத்
தமிழகத்தில் மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்திய
இளையபாரதியைப் பாராட்ட வேண்டும்.
பட்டுக்கோட்டையார் இங்கே படித்தார்.
இங்கே வளர்ந்தார் என்பதுதான் ஆவணப்
படங்களில் பொதுவான அம்சம்.

ஆனால் சாரோன் அதை மாற்றிப் போட்டிருக்கிறார்.
ஒவ்வொரு பாடலும் எவ்வாறு பிறந்தது என்பதைக்
கொண்டு அந்த வரலாற்றைச் சொல்லியிருக்கிறார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எப்படிப்பட்ட
கவிஞன் என்பதற்கு ஒரே ஒரு கருத்தைச் சொன்னால்
போதும் என்று நினைக்கிறேன். கவிஞன் என்பவன்
புதிதாகச் சொல்ல வேண்டும். சொற்சிக்கனத்தோடு
சொல்ல வேண்டும். அவன்தான் கவிஞன்.
-
"இருட்டு' என்பதை "குறைந்த வெளிச்சம்' என்கிறான்
பாரதி. ஓளிமயமான பாரதிக்கு ஏது இருட்டு,
-
தஞ்சாவூர் ஆற்றில் காவிரி ஓடிய காலம். அதைக்
கல்யாணசுந்தரம் எழுதுவதைப் பாருங்கள்.
சூழ்நிலை இதுதான். காவிரிக் கரையோரம் நாயகியும்
நாயகனும் பாதத்தைக் கீழே வைத்து நிற்கிறார்கள்.
அங்கே பாதம் மட்டுமே நனைகிற அளவுக்குத்தான்
தண்ணீர் இருக்கிறது. "பாதம் மட்டுமே நனைகிற
அளவு தண்ணீர்' என்று சொல்லக்கூடாது. அப்படிச்
சொன்னால் அவன் கவிஞன் இல்லை. இதை எப்படிச்
சொல்ல வேண்டும்? பட்டுக்கோட்டையார்
சொல்கிறார்:

"காவிரிக்கரை ஓரத்திலே பாதம் பதுங்கும்
ஈரத்திலே' இதுமாதிரி நூறு சொல்லலாம்
கல்யாண சுந்தரத்தின் சொல் நயத்தைப் பற்றி'
என்றார்.
-
சிறப்புரையாற்றிய வெ. இறையன்பு, "யார்
பாவப்பட்டவர்களாக இருக்கிறார்களோ, யார்
புறக்கணிக்கப்படுகிறார்களோ, யார்
வியர்வையைச் சிந்துகிறார்களோ, யார் காலம்
எல்லாம் துயரமடைகிறார்களோ அவர்களுடைய
வலிமைப் போக்குவதற்காகப் பாடல்களை
எழுதியவர்தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம். இந்த ஆவணப்படத்திலே
ஒரு முக்கியமான காட்சியைப் பதிவு
செய்திருக்கிறார்கள். "கண்ணின் மணிகள்'
நாடகத்தில் பட்டுக்கோட்டையார் காவலராக
நடிக்கிறபோது ஒரு காட்சியில் ஏழை
விவசாயிகளை அடிக்கவேண்டிய சூழல்
ஏற்படுகிறது.

அப்போது அவர்களை அடிக்காமல் "விவசாயிகளை
எப்படி அடிப்பது' என்று சொல்லி மறுத்தவர்
கல்யாணசுந்தரம். நிறைய பேர்
ஸ்விட்சுவேஷனுக்காகப் பாடல் எழுதுவார்கள்
ஆனால் பட்டுக்கோட்டையார் ஸ்விட்சுவேஷனை
மாற்றுவதற்காகப் பாட்டு எழுதினார்' என்றார்.
-
இறுதியாகப் பேசிய இசைஞானி இளையராஜா,
"பட்டுக்கோட்டையார் பாடலில் உள்ள நடை,
மொழி, சிந்தனை, நீரோடையைப் போன்ற
சொல்லோட்டம் திரைப் பாடல் துறையில்
அவருக்கான இடம் இன்னும் காலியாகத்தான்
இருக்கிறது' என்றார்.
-
---------------------------
- பொன்ஜி (கல்கி)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu 26 Jun 2014 - 12:20

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  103459460 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 26 Jun 2014 - 15:00

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  103459460 நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  1571444738 

சின்ன வயதில் எப்படி இறந்தார் ?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 27 Jun 2014 - 0:37

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  3838410834 



நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 27 Jun 2014 - 7:55

நிரப்ப படாமல் தான் உள்ளது ,இன்று வரை
நீ மறுமுறை பிறந்து வருவாய் என்று !

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக