புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
19 Posts - 3%
prajai
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_m10நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 26, 2014 10:35 am

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  5rZAXvWSGu7PqdQuCTtQ+5
-

--
விவசாயி, உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர்
என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு
இறுதியில் கவிஞராக முத்திரைப்பதித்த
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், ஆறு
ஆண்டுகளில் 58 திரைப்படங்களுக்கு 260
பாடல்களை எழுதித் தம் 29ம் வயதில்
அமரத்துவம் அடைந்தவர்.
-
இவரின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர்
சாரோன் "பாட்டாளி படைப்பாளி ஆன வரலாறு'
என்ற தலைப்பில் ஆவணப்படமாக
இயக்கியிருந்தார். அதன் வெளியீட்டு விழா
சமீபத்தில் வாணி மஹாலில் நடைபெற்றது.
-
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வெளியிட, இளையராஜா பெற்றுக்கொண்ட
இந்நிகழ்வில் மன்னர் மன்னனும், கவிஞர்
பொன்னடியானும் பட்டுக்கோட்டையாரை
நினைவு கூர்ந்தனர்.
-
எழுத்தாளர் பிரபஞ்சன் பேசும்போது
"இந்த ஆவணப்படத்தை இரண்டு முறை
முழுமையாகப் பார்த்தேன். இன்னொரு
முறையும் பார்க்க ஆசைப்படுகிறேன்.
அந்தளவுக்கு அவர் வாழ்க்கையை அழகாக
எடுத்திருக்கிறார் இயக்குநர் சாரோன்.
இந்த நேரத்தில் பட்டுக்கோட்டையாருக்குத்
தமிழகத்தில் மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்திய
இளையபாரதியைப் பாராட்ட வேண்டும்.
பட்டுக்கோட்டையார் இங்கே படித்தார்.
இங்கே வளர்ந்தார் என்பதுதான் ஆவணப்
படங்களில் பொதுவான அம்சம்.

ஆனால் சாரோன் அதை மாற்றிப் போட்டிருக்கிறார்.
ஒவ்வொரு பாடலும் எவ்வாறு பிறந்தது என்பதைக்
கொண்டு அந்த வரலாற்றைச் சொல்லியிருக்கிறார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எப்படிப்பட்ட
கவிஞன் என்பதற்கு ஒரே ஒரு கருத்தைச் சொன்னால்
போதும் என்று நினைக்கிறேன். கவிஞன் என்பவன்
புதிதாகச் சொல்ல வேண்டும். சொற்சிக்கனத்தோடு
சொல்ல வேண்டும். அவன்தான் கவிஞன்.
-
"இருட்டு' என்பதை "குறைந்த வெளிச்சம்' என்கிறான்
பாரதி. ஓளிமயமான பாரதிக்கு ஏது இருட்டு,
-
தஞ்சாவூர் ஆற்றில் காவிரி ஓடிய காலம். அதைக்
கல்யாணசுந்தரம் எழுதுவதைப் பாருங்கள்.
சூழ்நிலை இதுதான். காவிரிக் கரையோரம் நாயகியும்
நாயகனும் பாதத்தைக் கீழே வைத்து நிற்கிறார்கள்.
அங்கே பாதம் மட்டுமே நனைகிற அளவுக்குத்தான்
தண்ணீர் இருக்கிறது. "பாதம் மட்டுமே நனைகிற
அளவு தண்ணீர்' என்று சொல்லக்கூடாது. அப்படிச்
சொன்னால் அவன் கவிஞன் இல்லை. இதை எப்படிச்
சொல்ல வேண்டும்? பட்டுக்கோட்டையார்
சொல்கிறார்:

"காவிரிக்கரை ஓரத்திலே பாதம் பதுங்கும்
ஈரத்திலே' இதுமாதிரி நூறு சொல்லலாம்
கல்யாண சுந்தரத்தின் சொல் நயத்தைப் பற்றி'
என்றார்.
-
சிறப்புரையாற்றிய வெ. இறையன்பு, "யார்
பாவப்பட்டவர்களாக இருக்கிறார்களோ, யார்
புறக்கணிக்கப்படுகிறார்களோ, யார்
வியர்வையைச் சிந்துகிறார்களோ, யார் காலம்
எல்லாம் துயரமடைகிறார்களோ அவர்களுடைய
வலிமைப் போக்குவதற்காகப் பாடல்களை
எழுதியவர்தான் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம். இந்த ஆவணப்படத்திலே
ஒரு முக்கியமான காட்சியைப் பதிவு
செய்திருக்கிறார்கள். "கண்ணின் மணிகள்'
நாடகத்தில் பட்டுக்கோட்டையார் காவலராக
நடிக்கிறபோது ஒரு காட்சியில் ஏழை
விவசாயிகளை அடிக்கவேண்டிய சூழல்
ஏற்படுகிறது.

அப்போது அவர்களை அடிக்காமல் "விவசாயிகளை
எப்படி அடிப்பது' என்று சொல்லி மறுத்தவர்
கல்யாணசுந்தரம். நிறைய பேர்
ஸ்விட்சுவேஷனுக்காகப் பாடல் எழுதுவார்கள்
ஆனால் பட்டுக்கோட்டையார் ஸ்விட்சுவேஷனை
மாற்றுவதற்காகப் பாட்டு எழுதினார்' என்றார்.
-
இறுதியாகப் பேசிய இசைஞானி இளையராஜா,
"பட்டுக்கோட்டையார் பாடலில் உள்ள நடை,
மொழி, சிந்தனை, நீரோடையைப் போன்ற
சொல்லோட்டம் திரைப் பாடல் துறையில்
அவருக்கான இடம் இன்னும் காலியாகத்தான்
இருக்கிறது' என்றார்.
-
---------------------------
- பொன்ஜி (கல்கி)

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 26, 2014 10:50 am

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  103459460 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 26, 2014 1:30 pm

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  103459460 நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  1571444738 

சின்ன வயதில் எப்படி இறந்தார் ?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jun 26, 2014 11:07 pm

நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  3838410834 



நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நிரப்பப்படாமல் இருக்கும் இடம்!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 27, 2014 6:25 am

நிரப்ப படாமல் தான் உள்ளது ,இன்று வரை
நீ மறுமுறை பிறந்து வருவாய் என்று !

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக