ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர் பிரச்சனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் 12வது கடிதம்

2 posters

Go down

மீனவர் பிரச்சனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் 12வது கடிதம் Empty மீனவர் பிரச்சனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் 12வது கடிதம்

Post by சிவா Wed Jun 25, 2014 4:30 am


சென்னை : 'தமிழக மீனவர்கள், 64 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெ., கடிதம் எழுதி உள்ளார்.

பிரதமராக மோடி பதவி ஏற்ற பின், காவிரி பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பி வருகிறார். இதுவரை, 11 கடிதங்களை அனுப்பி உள்ளார். இதில், மூன்று கடிதங்கள் மீனவர் பிரச்னை தொடர்பானது. இந்நிலையில், நேற்று, 12வது கடிதத்தை, பிரதமர் மோடிக்கு, அவர் அனுப்பி உள்ளார். இது, மீனவர் பிரச்னை தொடர்பானது.

முதல்வர் அனுப்பிய கடிதம்:புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த, 11 மீனவர்கள், 23ம் தேதி இரவு, மூன்று படகுகளில், மீன் பிடிக்கச் சென்றனர்.அவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதே போல், கடந்த 19ம் தேதி, ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்ற, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, ஏழு மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கடந்த 18ம் தேதி, 46 மீனவர்கள், 11 படகுகளுடன், இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டு, இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து, ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்.இதற்கு முன், இதே போன்ற சம்பவங்கள் நடந்த போது, நான், உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. நீண்ட காலம், பயன்படுத்தாமல் இருந்தால், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பாழாகிவிடும்.

இதனால், எழை மீனவர்கள் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். எனவே, விரைவில், அந்த படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று, கடிதங்களில் தெரிவித்திருந்தேன். இந்தியா - இலங்கை இடையிலான, 1974 மற்றும், 1976ம் ஆண்டு ஒப்பந்தங்களை ரத்து செய்து, மீனவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனவர் பிரச்சனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் 12வது கடிதம் Empty Re: மீனவர் பிரச்சனை: பிரதமர் மோடிக்கு முதல்வர் 12வது கடிதம்

Post by M.M.SENTHIL Wed Jun 25, 2014 11:06 am

ம்.... வெறும் காகிதம் மட்டும் அனுப்பி என்ன பயன்... மோடி ஜி கொஞ்சம் கருணை காட்டுங்க ஜி. தமிழ் நாட்டுல உங்க கட்சிக்கு ஓட்டுப் போட்டவங்களும் இருக்காங்க.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அவசர சட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம்
» இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்
» இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்; இந்திய இரும்பு உற்பத்தியாளர் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்
» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum