புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
62 Posts - 43%
heezulia
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
45 Posts - 31%
mohamed nizamudeen
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
9 Posts - 6%
prajai
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
4 Posts - 3%
kavithasankar
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
181 Posts - 40%
ayyasamy ram
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
177 Posts - 40%
mohamed nizamudeen
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
கவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_lcapகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_voting_barகவிதைத் தேன் நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 24, 2014 8:47 pm

கவிதைத் தேன்
நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜுagrphd52@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வானதி பதிப்பகம், 23, தீனதயாளன் தெரு, தி.நகர், சென்னை-17. விலை : ரூ. 120
*****
நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜ் அவர்கள் அப்துல்கலாம் அவர்களின் கரங்களால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். உடலால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர், பண்பாளர், படைப்பாளர். “கவிதைத்தேன்” என்பது நூலின் பெயர் மட்டுமல்ல காரணப் பெயர் என்றே சொல்லலாம். தேன் போன்றகவிதைகளை திகட்டாமல் வழங்கி உள்ளார்கள். பாராட்டுக்கள். வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு பதிப்பாக வந்துள்ளது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்
மு.பொன்னவைக்கோ, தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் இருவரின் அணிந்துரையும் நூல் என்ற மகுடத்தில் பதித்திட்ட வைரகற்களாக ஒளிர்கின்றன.

பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்து வருகிறார். 40 ஆண்டுகள் ஆசிரியப் பணி அனுபவம் இருப்பதால் கல்வி பற்றியும் மாணவர்கள் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக மிக எளிமையாகவும், இனிமையாகவும், வலிமையாகவும் கவிதைகள் வடித்து உள்ளார்கள். பாராட்டுக்கள்.

தன்னிடம் பயின்ற மாணவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி இருப்பது நூலாசிரியரின் உயர்குணத்திற்கு சான்றாகும்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதையை நினைவூட்டும் விதமான கவிதை மிக நன்று.

நூலைப்படி

அறியாமை உனக்குள்ளே நூறுபடி
அதைப் போக்க அன்றாடம் நூலைப்படி!
தொடங்கையில் தோன்றுமது வருந்தும்படி
தொடர்ந்துபடி இனிக்கும்படி ஊன்றிப்படி!

கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது உண்மை. கல்வி என்பது மிகப்பெரிய சொத்து. பிறரால் களவாட முடியாத, அசையாத, குறையாத சொத்து. கல்வியின் மேன்மையை மென்மையாக உணர்த்தும் கவிதைகள் நன்று.

உலகம் உனது காலடியில்

அறுதி இட்டுச் சொல்லிடுவேன்
அதனை மனத்தில் பதிவுசெய்
உறுதி படிப்பில் இருந்திட்டால்
உலகம் உனது காலடியில்!

தமிழ்ப்பாட்டி அவ்வை ஆத்திச்சூடி எழுதினார். மகாகவி பாரதியாரும் ஆத்திச்சூடி எழுதினார். நூலாசிரியர் இனியன் அவர்களும் இனிமையாக ஆத்திச்சூடி எழுதி உள்ளார்.

ஆத்திச்சூடி

சுற்றுச் சுழல்
அடர்காடு பெருக்கு
ஆறுகுளம் பேண்
இயற்கையை நேசி
ஈ கொசு எதிரி
உரமிடல் தீது
ஊருணி போற்று
எருவிடல் நன்று
ஏரியை காத்தல் செய்
ஐந்திணை அறிக
ஒருவுக நெகிழி
ஓம்புக ஓசோன்
ஔடதம் நன்னீர்.

மரபுக் கவிதைகள் அதிகம், புதுக்கவிதைகள் கொஞ்சம். இரண்டும் கலந்த கலவை தான் கவிதைத்தேன். தேன் உடலுக்கு நன்மை தரும். நோய் நீக்கும். இந்த கவிதைத்தேன் நூல் படித்தால் மனதிற்கு நன்மை தரும். மன இரும் அகற்றும்.

பதச்சோறாக புதுக்கவிதை ஒன்று.

போதி மரம்

ஓ ....
யூகலிப்டஸ் மரமே
வல்லவனுக்கு வானம் கைக்கெட்டும் தூரந்தான்
என்னும் ஞானோதயம்
என்னுள் பிறந்த்து உன்னால் தான்
எனவே
நீ
எனக்குப் போதி மரம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை உணர்த்த வந்த உன்னத நோய் எய்ட்சு (ஏமக்குறை நோய்) இன்னும் முழுவதும் குணமாக்கும் மருந்தில்லாத நோய் பற்றி குறள் வெண்பா நடையிலான கவிதை மிக நன்று.





ஏமக்குறை நோய் (AIDS)

முப்பாலை நன்றாக முப்போதும் கற்றவர்க்(கு)
எப்போதும் ஏதுமிலை காண்.

ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உணர்த்திட்ட உலகப்பொதுமறை வழி நடந்தால் ஏமக்குறை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார்.

காந்தியடிகளின் கொள்கை விளக்கமாக அமைந்த “மூன்று குரங்குப் பொம்மைகள்” தலைப்பிட்டு வடித்த கவிதை இன்றைய நவீன யுகத்தில் கடைபிடிக்க வேண்டிய கவிதை.

மூன்று குரங்குப் பொம்மைகள்

நல்லதை மட்டும் பார்ப்பதற்கு
நமக்கு இரண்டு கண்ணுண்டு
நல்லதை மட்டும் கேட்பதற்கு
நமக்கு இரண்டு காதுண்டு
நல்லதை மட்டும் பேசுவதற்கு
நமக்கு நல்ல நாவுண்டு
நல்லவராக வாழ்வதற்கு
நல்வழி காட்டும் பொம்மையவை.

கெட்டதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்பதை, நேர்மறையாக சிந்தித்து நல்லதை மட்டும் பார், கேள், பேசு என்று கவிதை வடித்தது மிக நன்று.

வள்ளலார், வேண்டும், வேண்டும் என்று பாடிய நிகழ்வை நினைவூட்டியது.

பள்ளி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கியது மட்டுமன்றி இலவச மதிய உணவு வழங்கி பசியாற்றிய வள்ளலார் கர்மவீர்ர் காமராசர். மதிய உணவில் சாப்பிட்டு படித்து பல உயர் பதவிகள் அடைந்தவர் பலர். காமராசர் பற்றிய கவிதை மிக நன்று.

படிக்காத மேதை!

படிக்காத மேதை பழம்பெரும் தலைவரைப்
பச்சைக் குழந்தையும் அறியும்! – பசும்
புல்லுக்கும் நன்கு தெரியும்!

சில கவிதைகளில் குட்டிக்கதைகள் சொல்லி நெகிழ வைத்துள்ளார் நூலாசிரியர் கவிஞர் இனியன். தொடர்ந்து எழுத வேண்டும்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக