Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பக்க கதைகள்
+7
jesifer
M.M.SENTHIL
krishnaamma
Dr.S.Soundarapandian
செல்வமூர்த்தி
ஜாஹீதாபானு
சிவா
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரு பக்க கதைகள்
First topic message reminder :
உண்மை
நிர்மலா கேட்டாள்.
ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே...'
பின்னே என்னடி... கல்யாணத்துக்கு முன்னாடியே முக்கா சொட்டை. என் அழகுக்கு திருஷ்டி பரிகாரமா? பைத்தியக்காரி! ஆம்பளைக்கு அடையாளமே வழுக்கைதாண்டி வழுக்கை விழுந்தவர்களுக்குத்தான் ஆண்மை அதிகம்னு என் புருஷன் அடிக்கடி சொல்லுவாரு.
போடி! என் இல்லற சாம்ராஜ்யத்தை ஆளப்போறவர் முடி துறக்காத மன்னனா இருக்கணும். முதலிரவு அறையில் தன் புது மனைவி வசுமதியைப் பார்த்து சொன்னான் பாலு.
வசுமதி எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி டைபாய்டு வந்தப்போ தலையில உள்ள முடி எல்லாம் கொட்டிடுச்சு. ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்த பண்ணுவாங்க. ஆனா நான் இந்த ஒரே ஒரு உண்மையைத்தான் உன்கிட்டேயிருந்து மறைச்சிட்டேன் என்ற பாலு, தலையிலிருந்த விக்கை கழற்றி கட்டிலின் மேல் வைத்தான்.
- போளூர் சி.ரகுபதி
உண்மை
நிர்மலா கேட்டாள்.
ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே...'
பின்னே என்னடி... கல்யாணத்துக்கு முன்னாடியே முக்கா சொட்டை. என் அழகுக்கு திருஷ்டி பரிகாரமா? பைத்தியக்காரி! ஆம்பளைக்கு அடையாளமே வழுக்கைதாண்டி வழுக்கை விழுந்தவர்களுக்குத்தான் ஆண்மை அதிகம்னு என் புருஷன் அடிக்கடி சொல்லுவாரு.
போடி! என் இல்லற சாம்ராஜ்யத்தை ஆளப்போறவர் முடி துறக்காத மன்னனா இருக்கணும். முதலிரவு அறையில் தன் புது மனைவி வசுமதியைப் பார்த்து சொன்னான் பாலு.
வசுமதி எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி டைபாய்டு வந்தப்போ தலையில உள்ள முடி எல்லாம் கொட்டிடுச்சு. ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்த பண்ணுவாங்க. ஆனா நான் இந்த ஒரே ஒரு உண்மையைத்தான் உன்கிட்டேயிருந்து மறைச்சிட்டேன் என்ற பாலு, தலையிலிருந்த விக்கை கழற்றி கட்டிலின் மேல் வைத்தான்.
- போளூர் சி.ரகுபதி
Last edited by சிவா on Tue 24 Jun 2014 - 18:27; edited 1 time in total
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஒரு பக்க கதைகள்
ஆகஸ்ட் 15
எப்போதும் மகிழ்ச்சியாகத் துள்ளி விளையாடும் தன் மகள் அபிராமி, சோர்வாக அமர்ந்துள்ளதைக் கண்டு வியந்த அவள் அமமா, "ஏண்டா செல்லம்? என்னாச்சு என் அபிக்குட்டிக்கு?'
"உண்மை பேசினா தப்பா மம்மி?' என்றாள் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மகள் அபி.
"ஏன்? பள்ளியில் என்ன நடந்தது?' என வினவினாள் அவள்.
மகள் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியுற்றவள், பள்ளி முதல்வரைச் சந்திக்க முடிவு செய்தாள்.
மறுநாள் காலை...
"எஸ்.. வாட்ஸ் யுவர் பிராப்ளம்?' பள்ளி முதல்வர்.
முதல்நாள் வகுப்பில் நடந்ததைக் கூறத் தொடங்கினாள் அபியின் அம்மா.
"நமது சுதந்திர தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? என என் மகளிடம் டீச்சர் கேட்டிருக்காங்க.'
"ஸோ வாட்?' என்றார் முதல்வர்.
"ஆகஸ்ட் - 14 என அவள் கூறியதும் டீச்சர் அவளைக் கடிந்து கொண்டதுடன் அடித்துள்ளார்' என்றாள் அபி அம்மா.
சட்டென தவறை உணர்ந்த முதல்வர் "ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி மேடம்! இந்த வருடம் முதல் எங்கள் பள்ளியில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களை முதல் நாளே கொண்டாடும் பழக்கத்தை நிறுத்தி விடுகிறோம். அதற்குரிய நாட்களில் மட்டுமே கொண்டாடுவோம்' என உறுதியளித்தார்.
கோபத்துடன் சென்றவள், முதல்வரின் பதிலால் புன்னகையுடன் வெளியே வந்தாள்.
- ச. தமிழ்மாறன்
எப்போதும் மகிழ்ச்சியாகத் துள்ளி விளையாடும் தன் மகள் அபிராமி, சோர்வாக அமர்ந்துள்ளதைக் கண்டு வியந்த அவள் அமமா, "ஏண்டா செல்லம்? என்னாச்சு என் அபிக்குட்டிக்கு?'
"உண்மை பேசினா தப்பா மம்மி?' என்றாள் மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மகள் அபி.
"ஏன்? பள்ளியில் என்ன நடந்தது?' என வினவினாள் அவள்.
மகள் கூறிய பதிலை கேட்டு அதிர்ச்சியுற்றவள், பள்ளி முதல்வரைச் சந்திக்க முடிவு செய்தாள்.
மறுநாள் காலை...
"எஸ்.. வாட்ஸ் யுவர் பிராப்ளம்?' பள்ளி முதல்வர்.
முதல்நாள் வகுப்பில் நடந்ததைக் கூறத் தொடங்கினாள் அபியின் அம்மா.
"நமது சுதந்திர தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? என என் மகளிடம் டீச்சர் கேட்டிருக்காங்க.'
"ஸோ வாட்?' என்றார் முதல்வர்.
"ஆகஸ்ட் - 14 என அவள் கூறியதும் டீச்சர் அவளைக் கடிந்து கொண்டதுடன் அடித்துள்ளார்' என்றாள் அபி அம்மா.
சட்டென தவறை உணர்ந்த முதல்வர் "ஐ யம் எக்ஸ்ட்ரீம்லி சாரி மேடம்! இந்த வருடம் முதல் எங்கள் பள்ளியில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களை முதல் நாளே கொண்டாடும் பழக்கத்தை நிறுத்தி விடுகிறோம். அதற்குரிய நாட்களில் மட்டுமே கொண்டாடுவோம்' என உறுதியளித்தார்.
கோபத்துடன் சென்றவள், முதல்வரின் பதிலால் புன்னகையுடன் வெளியே வந்தாள்.
- ச. தமிழ்மாறன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரு பக்க கதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1083037சிவா wrote:2014
சனிக்கிழமை காலை.. நூன் ஷோவுக்கு அழைப்புக் கொடுத்தது ஞாபகம் வந்தது. பூர்வீகாவுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ரிமைன்டர் போட்டான்.
நிச்சயமா! வில் பீ தேர் அட் இலெவன் ஓ க்ளாக் என்று கூப்பிச் சொன்னாள் ஸ்மார்ட் போனில்.
இன்று மிகவும் அழகாய் இருப்பதாய் உணர்ந்தான். தாடையின் பசுமை நிறம்... எலெக்ட்ரிக் ஷேவருக்கு நன்றி சொல்ல வைத்தது. நறுமண டியோடரண்ட்... காதோட கிருதா, மீசையெல்லாம் ட்ரிம் செய்து கண்ணாடிக்கு அதிகம் வேலை கொடுத்தான்.
எப்போதெல்லாம் மனசு சந்தோஷமடைகிறதோ? அப்போதெல்லாம் முகம் பிரகாசமடையும் என்று யாரோ சொன்னது ஞாபகம் வந்தது.
வுல்லன் பிளென்டட் பேண்ட்டும், முழுக்கை லினன் ஷர்ட்டும்... இன்னமும் அழகூட்ட.. பளபளத்த ஷூவில், ஸ்டார் ஹோட்டல் வாசலில் பென்ஸ் காரில் இறங்கும் பணக்கார இளைஞன் ரேஞ்சுக்கு, பர்சனாலிடியாய் உணர்ந்தான்.
பூர்விகாவும் பூரிப்பாய் இருந்தாள். ஒரு பக்கம் பய உணர்வு, இன்றோடு எல்லாம் சொல்லிவிட்டால் மனசு லேசாகிவிடும்! என்ற எண்ணம் வேறு.
சனிக்கிழமை காலை மணி பதினொன்னு முப்பது. எஸ்கேப் அரங்கின் ஆட்டோ டோர் குளோசரை நிறந்து சில்லிட்ட, ஏ.சி. குளிரை முகத்தில் வாங்கி, குஷன் இருக்கையில் அமிழ்ந்து போய்... பூர்வீகாவின் கரம் பிடித்தபடி அவளின் பிரெஞ்சு நறுமண திரவியத்தின் வாசனை முகர்ந்தபடி சொன்னான்.
பூர்வீ... அனந்த் நாராயணன் ஸ்டில் பார்த்தேன். ஆள் நல்லா இருக்கான். நீயும் ஸ்வாதிகா லட்சணமா இருக்கிறதா ஃபேஸ்புக்ல லைக் போட்டிருந்தே! இன்னியோட நம்ம ரிலேஷன்ஷிப் முடியுது. ஈவ்னிங் ஃப்ரென்ட்ஸை கூப்பிட்டு செலிபிரேட் பண்ணிடலாம்! என்றான்.
இதை ஃபேஸ்புக்ல போடுங்க ஏகபட்ட லைக்ஸ் அள்ளும்... பூர்வீ சந்தோஷமாய் சொன்னாள்.
- பிரகாஷ் ஷர்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஒரு பக்க கதைகள்
பொறுப்பு
திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் தனது மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் போகச் சொன்னார் ஜனார்த்தனன்.
“ஏங்க… எல்லார் வீட்டுலயும் மருமக தலையணை மந்திரம் ஓதி சட்டுன்னு தனிக்குடித்தனம் போயிடுவாங்க, நம்ம மருமக நல்ல தங்கமானவ, அவங்க ரெண்டு பேரையும் நீங்க எதுக்கு தனிக்குடித்தனம் போகச் சொல்றீங்க…?” புரியாமல் கேட்டாள் அவரது மனைவி.
“நம்ம மகன் கல்யாணத்துக்கு முன்னால வேலைக்குப் போயிட்டு ஃபிரண்ட்ஸோட சுத்திக்கிட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு வருவான், இப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இப்பவாவது நேரத்துல வீட்டுக்கு வருவான்னு பார்த்தா, அவன் பழயது போல லேட்டாத்தான் வர்றான், காரணம் வீட்டுல நாம ரெண்டு பேரும் இருக்கோம்ங்கற தைரியம், ரெண்டு பேரையும் தனிக்குடித்தனம் ஆக்கிவிட்டா வீட்டுல மனைவி தனியா இருப்பாளே, சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணுங்கிற பொறுப்பு அவனுக்கு வந்துடும். அதனாலதான் அப்படிச் சொன்னேன் !” என்ற கணவரைப் பெருமையாகப் பார்த்தாள் மனைவி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரு பக்க கதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1138482சிவா wrote:
பொறுப்பு
திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் தனது மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் போகச் சொன்னார் ஜனார்த்தனன்.
“ஏங்க… எல்லார் வீட்டுலயும் மருமக தலையணை மந்திரம் ஓதி சட்டுன்னு தனிக்குடித்தனம் போயிடுவாங்க, நம்ம மருமக நல்ல தங்கமானவ, அவங்க ரெண்டு பேரையும் நீங்க எதுக்கு தனிக்குடித்தனம் போகச் சொல்றீங்க…?” புரியாமல் கேட்டாள் அவரது மனைவி.
“நம்ம மகன் கல்யாணத்துக்கு முன்னால வேலைக்குப் போயிட்டு ஃபிரண்ட்ஸோட சுத்திக்கிட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு வருவான், இப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இப்பவாவது நேரத்துல வீட்டுக்கு வருவான்னு பார்த்தா, அவன் பழயது போல லேட்டாத்தான் வர்றான், காரணம் வீட்டுல நாம ரெண்டு பேரும் இருக்கோம்ங்கற தைரியம், ரெண்டு பேரையும் தனிக்குடித்தனம் ஆக்கிவிட்டா வீட்டுல மனைவி தனியா இருப்பாளே, சீக்கிரம் வீட்டுக்குப் போயிடணுங்கிற பொறுப்பு அவனுக்கு வந்துடும். அதனாலதான் அப்படிச் சொன்னேன் !” என்ற கணவரைப் பெருமையாகப் பார்த்தாள் மனைவி.
ஹை...இது நல்லா இருக்கே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு பக்க கதைகள்
தண்ணீர் வீண் கதை சூப்பர். எல்லாமே ரசிக்கும் படி இருக்கு Siva
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஒரு பக்க கதைகள்
கதைகள் அனைத்தும் சூப்பர் சிவா அண்ணா!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒரு பக்க கதைகள்
» ஒரு பக்க கதைகள் !
» ஒரு பக்கக் கதைகள்
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
» ஒரு பக்க கதைகள் !
» ஒரு பக்கக் கதைகள்
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|