புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
5 Posts - 14%
heezulia
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
3 Posts - 9%
Raji@123
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
2 Posts - 6%
T.N.Balasubramanian
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
6 Posts - 2%
prajai
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதோடுதான் பேசுவேன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 5:00 pm


அகிலா பெட்ரூமில் பேசும் குரல் கேட்டது. இந்த நள்ளிரவில் யாரோடு பேசுகிறாள்? சந்தேகத்தோடு எழுந்து பார்த்த அம்மா பார்வதிக்கு தூக்கிவாரிப் போட்டது.

நான் வரமுடியாது என்னை ஏன் கூப்பிடுறே முடியாது' இப்படி அகிலா ஜன்னலை நோக்கிப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் ஜன்னல் பக்கம் யாரும் இல்லை.

பார்வதி கணவரை எழுப்பிச் சொல்ல இரவு முழுக்க தூக்கமின்றித் தவித்தார்கள்.

மகளுக்கு என்ன ஆயிற்று? யாருடனாவது காதல் கீதல் என்று மகள் சோரம் போய்விட்டாளோ என்று பயந்தார்கள். மருத்துவரிடம் சென்றார்கள். அகிலாவின் நடவடிக்கைகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர்.

அகிலா ஒருவித மனச்சிதறல் நோய்க்கு ஆட்பட்டிருக்கிறாள். அதன் அறிகுறியாகத்தான் இந்த மாயக் குரல்களும், மாயத் தோற்றமும் அடிக்கடி வந்து அகிலாவைத் துன்புறுத்துகின்றன.

ஏன் மாயக் குரல்களும் மாயத் தோற்றமும்?

புலன் உணர்வுகளில் ஏற்படும் தவறான புலப்பாடுகளால் தோன்றுபவை இவை. இவை உண்மைக்குப் புறம்பான புலன் உணர்வுகளாகும். இவர்களின் காதுகளில் சில மாயக் குரல்கள் கட்டளை இட்டுக்கொண்டே இருக்கும். இக்கட்டளைகளால் இவர்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. இவை சில சமயம் நோயாளிகளை மிரட்டும். அவர்களை தவறாக விமர்சனம் செய்யும். தவறான செயல்களில் ஈடுபட வைக்கும். சில சமயம் இக்குரல்களுக்கு இவர்கள் பதில் அளிக்கவும் செய்வார்கள். இம்மாயக் குரல்கள் இவர்களை சில சமயம் தற்கொலை அல்லது கொலை செய்யவும் தூண்டும்.


யாருக்கு வரும்?

1. பரம்பரையில் யாருக்காவது மனச் சிதைவு நோய் வந்திருந்தால் அவர்களின் சந்ததியினருக்கு இது வர வாய்ப்புண்டு.

2. மூளையில் உள்ள டோப்பமைன் என்கிற ரசாயணப் பொருளில் ஏற்படும் மாற்றங்கள்கூட இந்நோய் வரக் காரணமாகலாம்.

3. அதிகக் கூச்சப்படுதல் ஒதுங்கியிருப்பதை அதிகம் விரும்புதல் கற்பனை உலகில் அடிக்கடி மூழ்கிப் போகிறவர்கள், எதற்கெடுத்தாலும் ஈகோ பார்ப்பவர்கள் ஆகியோரை இந்நோய் தாக்கக்கூடும்.

4. பாலியல் பலாத்காரம், பாலியல் உறவு ஏமற்றம், வறுமை, அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் பெற்றோர் மத்தியில் வாழும் டீன் ஏஜ் குழந்தைகள் ஆகியோருக்கு வரும்.


இதிலிருந்து விடுபட சில வழிகள்:

1. மாய உணர்வு தோன்றுவதாக கூறப்படும் நபரின் குடும்பத்தார் அல்லது உறவினர்கள் அவரோடு நெரங்கிப் பேசிப் பழகவேண்டும். அவரது பாதுகாப்புக்கு நாம்தான் உறுதுணை என்று நோயாளி நம்பும்படி தைரியம் கொடுக்க வேண்டும்.

2. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை கேலி, கிண்டல் செய்யக்கூடாது. அவர்களின் பேச்சை அலட்சியப்படுத்தக்கூடாது. அவர்களை நம்பவேண்டும். சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது.

3. அவர்களை எந்த விஷயத்திலும் ஒதுக்கி வைக்கக்கூடாது. குறிப்பாக நண்பர்களின் வட்டத்தில்.

4. குடும்ப நண்பர்களின் எந்த நிகழ்ச்சிக்கும் தவறாது இவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

5. நாடகம், சினிமா, இசை நிகழ்ச்சி என்று அழைத்துச் செல்ல வேண்டும். கடல் மலை பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வரலாம்.

6. நிறைய மருத்துவ சிகிச்சைகள் வந்துவிட்டன. சிறந்த மருத்துவரின் சிகிச்சை இவர்களை எளிதில் குணப்படுத்தும்.


செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Tue Jun 24, 2014 7:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக