Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்த நாளத்தை விரிவாக்கும் சிகிச்சை: மயக்க மருந்தின்றி நடத்தி அரசு டாக்டர்கள் சாதனை
2 posters
Page 1 of 1
ரத்த நாளத்தை விரிவாக்கும் சிகிச்சை: மயக்க மருந்தின்றி நடத்தி அரசு டாக்டர்கள் சாதனை
சென்னை:சென்னை சிறுமிக்கு, மயக்க மருந்து துணையின்றி, இதயத்தின் சுருங்கிய ரத்த நாளத்தை, பலுான் மூலம் விரிவடைய செய்யும் அரிய மருத்துவ அறுவை சிகிச்சையை, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் செய்து முடித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே, முன் காலத்தில் இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், நோயாளி, குறைந்த பட்சம், 15 நாட்கள் உள் நோயாளியாக இருக்க வேண்டும்.
195 பேருக்கு சிகிச்சை:அதன் பின், அவர் பழைய நிலைக்கு திரும்ப, இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும். ஆனால், தற்போது இதய மருத்துவ துறையில் பல்வேறு நவீன மருத்துவ முறைகள் வந்துள்ளன.அதில் ஒன்று தான், பலுான் மூலம் இதயத்தின் சுருங்கிய ரத்த நாளத்தை விரிவடைய செய்யும் சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையில், நோயாளி அடுத்த நாளே வீட்டிற்கு செல்லலாம்; வேலைக்கும் செல்லலாம்.
இந்த முறையில், கடந்த, 2012ம் ஆண்டில் இருந்து, சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டும், 195 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.இதில், சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த திவ்யா, 14, என்ற சிறுமிக்கு, சுருங்கிய வால்வு விரிவுபடுத்தப்பட்டது. வலது தொடை ரத்த நாளம் வழியாக, இதய நடுத்தசையில் துளை போட்டு, நவீன சிறிய பலுான் கருவியால், இதய ரத்த நாளத்தை விரிவடைய செய்துள்ளனர்.
இதயத்திற்கு பரவும்: இதுகுறித்து, இதய பிரிவு தலைவர், ரவி கூறியதாவது:ஒன்பது முதல், 14 வயதில் சிறுவர், சிறுமியருக்கு தொண்டையில் கிருமி தொற்றால், வலி ஏற்பட்டு முழங்கால் மற்றும் இதயத்திற்கு பரவும். இதய ரத்த நாளத்தை சுருக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்.
இந்த சிறுமிக்கு, 10 வயதில் (2010ல்), இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மீண்டும் ரத்தநாளம் சுருங்கியதால், பரிசோதனைக்குப் பின், பலுான் மூலம் விரிவுபடுத்த முடிவு செய்தோம். சிறுமியின் வயது, உடல் நலத்தை கருத்தில் கொண்டு, வெளிநாட்டில் இருந்து பிரத்யேகமாக, பலுான் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில், சிகிச்சை முடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப் படும் இதய நோயாளிகளில், 100ல், 10 பேருக்கு இந்த பிரச்னை உள்ளது. சிகிச்சைஅளிப்பதற்கு மயக்க மருந்து தேவையில்லை. தனியார் மருத்துவமனையில், 1.50 லட்சம் ரூபாய் செலவாகும். தற்போது, முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில், இந்த சிறுமிக்கு முதல் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Re: ரத்த நாளத்தை விரிவாக்கும் சிகிச்சை: மயக்க மருந்தின்றி நடத்தி அரசு டாக்டர்கள் சாதனை
வாழ்த்துக்கள் அந்த மருத்துவக் குழுவிற்கு.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம்: வாலிபருக்கு செயற்கை கால்கள் பொருத்தி டாக்டர்கள் சாதனை
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை
» கொரோனா சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டார்
» டாக்டர்கள் புதிய வரையறை 130 இருந்தால் இனிமேல் உயர் ரத்த அழுத்தம்
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» சிரிக்கும் வலிப்பு நோயால் ஒரு வயது குழந்தை பாதிப்பு: அறுவை சிகிச்சை செய்து ஜிப்மர் டாக்டர்கள் சாதனை
» கொரோனா சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டார்
» டாக்டர்கள் புதிய வரையறை 130 இருந்தால் இனிமேல் உயர் ரத்த அழுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|