புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
1 Post - 1%
viyasan
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
19 Posts - 3%
prajai
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_m10கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 24, 2014 2:03 am

கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!

கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஸ்பெக்டரம் பங்காக
சுமார் 214 கோடி ரூபாய் பணம் வந்த விதம், மற்றும் அது திரும்ப
போன விதம் பற்றி தவணை முறையில் பலமுறை, பல
ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் மூலம் ஓரளவு தெரிந்து
கொண்டோம்.

kalaignar tv

கிடைத்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப்
பார்க்கும்போது தான் – எவ்வளவு அழகாகத் திட்டம்
போட்டு வாங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
ராஜா மாட்டிக்கொண்டதும், சிபிஐ கிரிமினல் வழக்கு பதிந்து
விசாரணையை சீரியஸாக முடுக்கி விடுகிறது என்பது தெரிய
வந்ததும், அவசர அவசரமாக அந்தப்பணம் திரும்பக்
கொடுக்கப்படுகிறது. அதாவது திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதாக
ரெக்கார்டு தயார் செய்யப்படுகிறது.

அதுவும் மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டம் போட்டுத்தான்
செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், என்ன தான் மறைக்க
முயன்றாலும், சில அடிப்படை விஷயங்கள், காலம் கடந்து
விட்டதால் மறைக்கப்பட முடியாமல் நடந்ததென்ன என்பதை
சுலபமாக விளக்குகின்றன.

முழுக்கதை கீழே – ( இதில் என் பங்கு ஒன்றுமில்லை….!
பல இடங்களில் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டி இங்கு
தொகுத்ததைத் தவிர …!! )

————————

அமலாக்கத்துறை அலுவலகம் (Enforcement Directorate)
மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் -

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராஜாவின் மூலம்
பலன் அடைந்தவர்களின் ஒரு பகுதி லாபம் – சுமார் 214 கோடி,
கலைஞர் தொலைக்காட்சிக்கு மறைமுகமாக பல கம்பெனிகள்
மூலம் சென்றடைந்திருக்கிறது.

ஸ்வான் டெலிகாம் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு
யூஏஎஸ் எல் எனப்படும் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்காக
கொடுக்கப்பட்ட சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தான்
இந்த 214 கோடி. இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனதின்
பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தவர்கள் என்கிற முறையில்
அதன் சொந்தக்காரர்களாக இயங்குபவர்கள் தான் சாஹித் பல்வா
குழுவினர். டைனமிக் ரியலிடி என்கிற நிறுவனமும் இவர்களது
டிபிஆரெல் குழுமத்துக்குச் சொந்தமானது.

இந்த டைனமிக் ரியலிடி – குசேகான் என்கிற காய்கனி கொள்முதல்
செய்து விற்கிற (காய்கறி விற்கிற நிறுவனம்) நிறுவனத்திற்கு
200 கோடியைக் கொடுத்துள்ளது. இந்த காய்கனி குசேகான்
நிறுவனம், தனக்கு வந்த பணத்தை அப்படியே சினியுக் பிலிம்ஸ்
என்கிற நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறது… சினியுக் நிறுவனம்
அதை அப்படியே கலைஞர் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டது….!!
நேரடியாகக் கொடுத்தால் வெளிப்படையாகத் தெரியும் என்பதால்,
இரண்டு மூன்று கம்பெனிகள் வழியாக குழப்ப ட்ரான்ஸ்வர்.

இந்த மொத்த பணப்பரிமாற்றமும் டிசம்பர் 2008-ல் துவங்கி
ஆகஸ்ட் 2009 க்கு உட்பட்ட ஒன்பது மாதங்களில் நடந்து
முடிந்திருக்கிறது.

ராஜா மீது சிபிஐ விசாரணை தீவிரமாகிறது என்பது தெரிய
வந்ததும், அதாவது டிசம்பர் 2010 -ல் இந்த 214 கோடி
பணப்பரிமாற்றத்தை சட்டபூர்வமாக்கும்
முயற்சியாக, முன்தேதியிட்ட (19/12/2008) வெற்று
வெள்ளைதாளில் கலைஞர் டிவியின் 37 % சதவீத பங்குகளை
வாங்குவதற்காக இந்த நிறுவனங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகை
இது என்று பத்திரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
(முன்தேதியிட்ட முத்திரைத்தாள்கள் கிடைக்காததால், வெற்று
வெள்ளைத்தாளில் பத்திரம் தயார் பண்ணி இருக்கிறார்கள்.)
214 கோடி ரூபாய்க்கு வெறும் வெள்ளைத்தாளில் பத்திரம் …..!!

இதில் இன்னொரு வீக் பாயிண்ட் – கலைஞர் டிவியின் மொத்த
மூலதனமே சுமார் 10 கோடி தான். இதன் 37% பங்குகளை
வாங்க இந்த நிறுவனங்கள் 214 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாக
ரெக்கார்டு தயார் செய்யப்பட்டிருக்கிறது….!

ராஜாவை சிபிஐ விசாரணக்கு அழைத்தவுடன் – அதாவது,
23/12/2010 முதல், பணத்தை திரும்பக்கொடுக்கும்
process துவங்கி இருக்கிறது. மொத்தத் தொகையும் ஒரு
மாத கால அவகாசத்திற்குள், சில தவணைகளில், திரும்பக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜா 02/02/2011 அன்று கைது
செய்யப்பட்டார். அதற்குள் முழு பணமும் திரும்பக் கொடுக்கப்பட்டு
இருக்கிறது.

சரி – திரும்பக் கொடுக்க கலைஞர் டிவிக்கு இவ்வளவு பணம்
திடீரென்று கிடைத்தது எப்படி …..?

இந்தியா சிமெண்ட்ஸ் (BCCI புகழ் திருவாளர் சீனிவாசன்)
5 ஆண்டுகள் தொடர்ந்து கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய
அட்வான்சாக கொடுத்த தொகை வகையில் -60 கோடி.

அடுத்து சாராய அதிபர் விஜய் மால்யாவின் யுனைடட் ஸ்பிரிட்ஸ்
நிறுவனத்திற்கு இதே போல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து
கலைஞர் டிவியில் விளம்பரம் செய்ய அட்வான்சாக கொடுத்த
தொகை வகையில் – 65 கோடி.

அடுத்து அமிர்தம் (மாறன் சகோதரர்களின் சித்தப்பா ) பிலிம்ஸ்
ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்த
அட்வான்ஸ் பணம் வகையில் – 83 கோடியும்,

ஜெமினி இண்டஸ்ட்ரீஸ் அண்ட் இமேஜிங் நிறுவனம் சார்பில்
கிடைத்த – 45 கோடியும்.

ஆக மொத்தம் – பணம் வாங்கியது கலைஞர் டிவியின் 37%
பங்குகளை விற்பதற்கான அட்வான்ஸ் தொகையே என்றும்,
விற்பனை பேரம் சரிவராததால், அட்வான்ஸ் தொகை முழுவதும்,
வட்டியுடன் திரும்பக் கொடுக்கப்பட்டு விட்டது என்பது
கலைஞர் டிவியின் வாதம்.

இந்த வாதத்தில் உள்ள இன்னொரு ஓட்டை என்னவென்றால் -
வாங்கிய அட்வான்ஸ் பணத்திற்கு வட்டி கொடுத்திருந்தால்,
அதற்கான வருமானவரியை (அதாவது TDS ) கழித்துக் கொண்டு
மீதியைத்தான் அந்த நிறுவனத்திற்கு கொடுத்திருக்க வேண்டும்.
அந்த வரியும் வருமான வரி அலுவலகத்திற்கு உரிய statement
-உடன் உரிய காலத்தில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். அது
செய்யப்படவில்லை.

இதில் உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் -

214 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதற்குரிய
ஆவணங்கள் எதையும் முறைப்படி தயாரிக்கவில்லை. இவ்வளவு
பெரிய தொகைக்கு ஈடாக செக்யூரிடி எதுவும் பெறப்படவில்லை.
10 கோடி முதலில் செயல்படும் ஒரு நிறுவனத்தில் 214 கோடி
ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்…..

பணம் கொடுத்த ஒரு நிறுவனத்திற்கும், இவ்வளவு பெரிய
தொகையை கடன் கொடுக்க அருகதை இல்லை. காய்கனி
கொள்முதல் செய்யும் ஒரு நிறுவனம் 214 கோடி ரூபாய்
பெற்று, கடன் கொடுத்தது என்பது நம்பத்தக்கதாக இல்லை.

பணம் கொடுப்பது என்பது இந்த நிறுவன ஆவணங்களின்
(Memorandum of Understanding) ஒரு நோக்கமாகப்
பதிவு செய்யப்படவும் இல்லை….!!

உம்ம் …..“கடலில் தூக்கிப் போட்டாலும், கட்டுமரமாகப்
பயன்படக்கூடிய”வர்கள் … சமூகத்திற்கு செய்யும் தொண்டு இது…!

இதில் பரிதாபம் என்னவென்றால், வீட்டுப் பெண்களை
வழக்கில் சிக்கித்தவிக்க விட்டுவிட்டு, ஆண்கள் தங்களுக்கு
இதில் எந்த சம்பந்தமும் இல்லாதது போல்,
ஜம்பமாக உலா வருகிறார்கள். அந்த ஆண்களது சம்மதமோ,
சம்பந்தமோ இன்றியா இத்தனை பரிவர்த்தனைகளும்
நடந்திருக்கும்….?

நன்றி : காவிரிமைந்தன் /தமிழ்வெளி

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 24, 2014 12:02 pm

மிக அழகாகவும், தெளிவாகவும் கூறியுள்ளீர்கள். கடலில் எறிந்தாலும் கட்டு மரமாக பயன்படுத்தலாம் அது தங்க கட்டு மரமாகக் கூட இருக்கலாம் அல்லவா??



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக