புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்துவட்டி பெருக காரணம் என்ன?
Page 1 of 1 •
வட்டி என்ற சொல் எப்படி தோன்றியது? என்று இந்த உலகில் யாரை கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. தற்காலத்தில் வட்டியோடு குட்டி போட்டதுபோல, கந்துவட்டி, மீட்டர் வட்டி, கடப்பாரை வட்டி, ஏன் ஏரோ பிளேன்கூட வந்து விட்டது. வங்கியில் நாம் செய்யவிருக்கும் தொழிலுக்கு கொடுக்கப்படும் பணத்துக்கு வட்டி மிக குறைவுதான். ஆனால், இவ்வளவு குறைவாக வட்டிக்கு வங்கியில் பணம் கொடுத்தும், இத்தனை வட்டிகள் எப்படி தோன்றியது?- என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். உண்மையிலேயே வங்கியில் பணம் கொடுத்தால் இத்தனை வட்டிகள் தோன்றியிருக்க முடியுமா? வங்கிகள் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறது? என்ற பட்டியலை பார்ப்போ மேயானால், பெருந்தொழிலதிபர்களுக்கும், பணம் திரும்ப செலுத்தாதவர்களுக்கும் கொடுத்திருப்பதை நாம் பார்க்க முடியும்.
யாருக்கு கடன் தேவை?
உண்மையிலேயே, நல்ல தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று இளைஞன் நினைத்து, ஒரு வங்கியை அணுகி கேட்டால், வங்கியின் மேலாளர் முதலில் அவர் பணக்காரரா? என்று பார்க்கிறார். ஏராளமான சொத்துக்கள் இருக்கிறதா? என்று தான் பார்க்கிறார்கள். அந்த இளைஞன் நல்லவனா? நாணயம் உள்ளவனா? உண்மையிலேயே தொழில் செய்யும் ஆற்றல் உடையவனா? என்பதை பார்ப்பதில்லை. அதனால் வங்கிகள் உண்மையானவர்களுக்கு கடன் கொடுப்பது கிடையாது.
இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாக உழைக்கும் விவசாயிகள், சிறிய கடைகள் வைத்திருப்போர், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இவர்களுக்கு திடீரென பணம் தேவைப்பட்டால், எங்கு செல்வார்கள்? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது. மீன் வியாபாரம், கோழி வியாபாரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு $.1000 தேவைப்படுகிறது எனில் வட்டிக்கு பணம் கொடுப்பவரை அணுகி, முதல்நாள் $.1000 வாங்கி மறுநாள் $.1100 கொடுக்கிறார்கள். இது மீட்டர் வட்டி.
கடைகள் வைத்திருப்பவர்கள் வட்டிக்கடைகாரரிடம் $.5000 கேட்டால் $.4400 கொடுப்பார்கள். 100 நாட்களில் அதை திரும்ப செலுத்த வேண்டும். இது ஒருவகை கந்துவட்டி. சில கூலி வேலை செய்பவர்கள் வார வட்டி என்ற பெயரில் வட்டிக் கடைகாரரிடம் $.1000 கேட்டால் $.950 கொடுப்பார்கள். அத்தொகையை 10 வாரத்தில் $.125 வீதம் 1250 கட்ட வேண்டும். இதுவே கடப்பாரை வட்டியாகும். சில தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் சூழ்நிலைக்கேற்ப $.4,5,6,7,8 என்ற வட்டி கணக்கில் பணம் வாங்குவது, மாதம் ஒருமுறை வட்டியை கட்ட வேண்டும். அப்படி செலுத்த தவறினால் வட்டியும், முதலுமாகி லட்சம், 10 லட்சம் ஆன கதையும் உண்டு. இதுவே ஏரோபிளேன் வட்டியாகும்.
தற்கொலை அபாயம்
கடந்த காலத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் வட்டி தொழில் செய்யும் அனைவரும் அடியாட்களையும், ரவுடிகளையும் நம்பியே தொழில் செய்கின்றனர். ஒருவர் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவரிடமிருந்து பணமும் வட்டியும் பெறுவதற்காக ரவுடிகளை ஏவி விடுவது, அடிப்பது, சித்ரவதை செய்வது, அவர் வீட்டுப் பெண்களை கேவலமாக பேசுவது, வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை எடுப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் பொழுது இதனால் சிலர் அவமானப்பட்டு எதை செய்தாவது பணத்தை திரும்ப கொடுத்து விடுகின்றனர். இல்லாதவர்கள் கேவலப்பட்டு, குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை? இதுபோன்ற தற்கொலை செய்திகள் அன்றாடம் நாளிதழ்களில் பார்க்க முடிகின்றது.
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற தமிழ்பண்பாட்டின் அடிச்சுவடிகளை பின்பற்றி ஆடம்பரமின்றி வாழ்வோமேயெனில் கடன் சுமையால் தற்கொலை என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் இருந்து ஒழிந்துவிடும் வாழ்க மனித நேயம்
யாருக்கு கடன் தேவை?
உண்மையிலேயே, நல்ல தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று இளைஞன் நினைத்து, ஒரு வங்கியை அணுகி கேட்டால், வங்கியின் மேலாளர் முதலில் அவர் பணக்காரரா? என்று பார்க்கிறார். ஏராளமான சொத்துக்கள் இருக்கிறதா? என்று தான் பார்க்கிறார்கள். அந்த இளைஞன் நல்லவனா? நாணயம் உள்ளவனா? உண்மையிலேயே தொழில் செய்யும் ஆற்றல் உடையவனா? என்பதை பார்ப்பதில்லை. அதனால் வங்கிகள் உண்மையானவர்களுக்கு கடன் கொடுப்பது கிடையாது.
இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாக உழைக்கும் விவசாயிகள், சிறிய கடைகள் வைத்திருப்போர், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இவர்களுக்கு திடீரென பணம் தேவைப்பட்டால், எங்கு செல்வார்கள்? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது. மீன் வியாபாரம், கோழி வியாபாரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு $.1000 தேவைப்படுகிறது எனில் வட்டிக்கு பணம் கொடுப்பவரை அணுகி, முதல்நாள் $.1000 வாங்கி மறுநாள் $.1100 கொடுக்கிறார்கள். இது மீட்டர் வட்டி.
கடைகள் வைத்திருப்பவர்கள் வட்டிக்கடைகாரரிடம் $.5000 கேட்டால் $.4400 கொடுப்பார்கள். 100 நாட்களில் அதை திரும்ப செலுத்த வேண்டும். இது ஒருவகை கந்துவட்டி. சில கூலி வேலை செய்பவர்கள் வார வட்டி என்ற பெயரில் வட்டிக் கடைகாரரிடம் $.1000 கேட்டால் $.950 கொடுப்பார்கள். அத்தொகையை 10 வாரத்தில் $.125 வீதம் 1250 கட்ட வேண்டும். இதுவே கடப்பாரை வட்டியாகும். சில தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் சூழ்நிலைக்கேற்ப $.4,5,6,7,8 என்ற வட்டி கணக்கில் பணம் வாங்குவது, மாதம் ஒருமுறை வட்டியை கட்ட வேண்டும். அப்படி செலுத்த தவறினால் வட்டியும், முதலுமாகி லட்சம், 10 லட்சம் ஆன கதையும் உண்டு. இதுவே ஏரோபிளேன் வட்டியாகும்.
தற்கொலை அபாயம்
கடந்த காலத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் வட்டி தொழில் செய்யும் அனைவரும் அடியாட்களையும், ரவுடிகளையும் நம்பியே தொழில் செய்கின்றனர். ஒருவர் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவரிடமிருந்து பணமும் வட்டியும் பெறுவதற்காக ரவுடிகளை ஏவி விடுவது, அடிப்பது, சித்ரவதை செய்வது, அவர் வீட்டுப் பெண்களை கேவலமாக பேசுவது, வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை எடுப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் பொழுது இதனால் சிலர் அவமானப்பட்டு எதை செய்தாவது பணத்தை திரும்ப கொடுத்து விடுகின்றனர். இல்லாதவர்கள் கேவலப்பட்டு, குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை? இதுபோன்ற தற்கொலை செய்திகள் அன்றாடம் நாளிதழ்களில் பார்க்க முடிகின்றது.
இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற தமிழ்பண்பாட்டின் அடிச்சுவடிகளை பின்பற்றி ஆடம்பரமின்றி வாழ்வோமேயெனில் கடன் சுமையால் தற்கொலை என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் இருந்து ஒழிந்துவிடும் வாழ்க மனித நேயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|