புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியாவின் தீவிர விசுவாசி கவர்னர்களை களையெடுக்கிறது மோடி அரசு!
Page 1 of 1 •
முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட, மாநில கவர்னர்களை மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளது. இதனால், 'இனியும் அந்தப்பதவியில் தொடர்ந்தால் ஆபத்து தான்!' என கருதி, உ.பி., கவர்னர் ஜோஷி, நேற்று, தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்றது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக, பல மாநிலங்களில் கவர்னர்களாக இருப்பவர்களை மாற்றம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது.மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின் போது, பல மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சோனியாவின் தீவிர விசுவாசிகள் குறிப்பாக, ஷீலா தீட்சித் (கேரளா), பி.எல்.ஜோஷி (உத்தர பிரதேசம்), ராம் நரேஷ் யாதவ் (மத்திய பிரதேசம்), எம்.கே.நாராயணன் (மே.வங்கம்), சிவராஜ் பாட்டீல் (பஞ்சாப்), கமலா பெனிவால் (குஜராத்), சங்கரநாராயணன் (மகாராஷ்டிரா)ஆகியோர்களை மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
ராஜினாமா: இதை அறிந்ததும், உ.பி., கவர்னர், ஜோஷி, தன் ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று அனுப்பினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து தன் முடிவை தெரிவித்தும் விட்டார்.ஆனாலும், ராஜினாமாவிஷயத்தில், கேரளா கவர்னர், ஷீலா தீட்சித், தடாலடி முடிவை எடுத்துள்ளார். 'நானாக ராஜினாமா செய்வதில்லை;நீக்கினால் பார்த்துக் கொள்ளலாம்' என, அவர் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு, மிகநெருக்கமானவரான இவர், கடந்த டிசம்பரில் நடைபெற்ற டில்லி சட்டசபைத்தேர்தலில் தோல்வியடைந்தார். அடுத்த சில நாட்களில், கேரள
மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.தவிர, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் கவர்னர், அஸ்வனி குமாரும் மாற்ற படலாம். சி.பி.ஐ., முன்னாள் இயக்குனரான இவர், காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவர். இவர், கவர்னராக நியமிக்கப்பட்ட போதே, பா.ஜ., கடுமையாக எதிர்த்ததால், இவர் தான் முதலில் நீக்கப்படும் கவர்னராக இருப்பார் என்கிறது டில்லி வட்டாரங்கள்.பொதுவாக, ஆட்சி மாற்றத்தின் போது, தானாகவே கவர்னர்கள் பதவி விலக முன்வர வேண்டும். வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்க இயலாது.
காரணம், கடந்த 2004ல், மத்தியில் ஆட்சி மாற்றம்ஏற்பட்டது. பா.ஜ., ஆட்சி மாறி, காங்கிரஸ் அரசு அமைந்தது. அப்போது, வாஜ்பாய் அரசு நியமித்த கவர்னர்களை மாற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்ட போது, பா.ஜ., கடுமையாக எதிர்த்தது; விவகாரம், கோர்ட்டிற்கு போனது.அப்போது, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, மத்திய அரசுக்கு, கவர்னர்களை மாற்றும் நடவடிக்கைக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்தது.தற்போது, மாற்றுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வரும் பல கவர்னர்களுக்கும், பதவிக்காலம், ஆறு மாதமோ அல்லது அதற்கும் குறைவாகவோ தான் உள்ளது. எனவே, அவசரப்பட்டு அவர்களை மாற்றுவது, சட்டச்சிக்கல்களுக்கு வழிவகுத்து விடலாம். ஆகவே தான், இவர்களுடன், பா.ஜ., சார்பில் தூதர்கள் அனுப்பப்பட்டு பேச்சு நடக்கிறது.பிரதமர் மோடியின் அமைச்சரவையில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பலருக்கு இடம் கிடைக்கவில்லை. இவர்களை, கவர்னர் பதவிகளில் அமர்த்தி, திருப்திபடுத்த வேண்டிய நிலையில், பா.ஜ., தலைமை உள்ளது.
புதியவர்கள் யார்?: அந்த வகையில், உ.பி.,யின் கான்பூர் தொகுதி எம்.பி., முரளிமனோகர் ஜோஷி, அம்மாநிலத்தின் லால்ஜி டாண்டன், கல்யாண் சிங், கேசரிநாத் திரிபாதி ஆகியோர், புதிய கவர்னர்களாக நியமிக்கப்படலாம்.மேலும், இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர், சாந்தகுமார், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர், பி.சி.கந்தூரி, டில்லி, பா.ஜ., மூத்த தலைவர், வி.கே.மல்கோத்ரா, கட்சி மேலிட உத்தரவை எதிர்த்து, ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜஸ்வந்த் சிங் ஆகியோர்கவர்னர்களாக நியமிக்கப்படலாம்.தவிர,அரியானா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்கவுள்ளதால், அந்த மாநிலங்களின் அரசியல் நிலவரத்திற்கு ஏற்ப, இந்த கவர்னர்களை மாற்ற வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் கவர்னர், மார்கரெட்ஆல்வா, டில்லியில் நேற்று, பிரதமர், நரேந்திரமோடியை சந்தித் தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''இது மரியாதை நிமித்தமான சந்திப்பு,'' என்றார்.
அது போல், 'தூக்கியடிக்கப்படலாம்' என, கருதப்படும், கேரள பெண் கவர்னர், ஷீலா தீட்சித்திடம் கேட்ட போது, ''யூகங்களுக்கு நான் பதிலளிக்க முடியாது,'' என்றார்.
பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படும், கர்நாடக கவர்னர் பரத்வாஜ் மற்றும் அசாம் கவர்னர், ஜே.பி.பட்நாயக் ஆகியோர், நேற்று, டில்லியில் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர்.
பிரதமர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்றது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக, பல மாநிலங்களில் கவர்னர்களாக இருப்பவர்களை மாற்றம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது.மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின் போது, பல மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சோனியாவின் தீவிர விசுவாசிகள் குறிப்பாக, ஷீலா தீட்சித் (கேரளா), பி.எல்.ஜோஷி (உத்தர பிரதேசம்), ராம் நரேஷ் யாதவ் (மத்திய பிரதேசம்), எம்.கே.நாராயணன் (மே.வங்கம்), சிவராஜ் பாட்டீல் (பஞ்சாப்), கமலா பெனிவால் (குஜராத்), சங்கரநாராயணன் (மகாராஷ்டிரா)ஆகியோர்களை மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
ராஜினாமா: இதை அறிந்ததும், உ.பி., கவர்னர், ஜோஷி, தன் ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று அனுப்பினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து தன் முடிவை தெரிவித்தும் விட்டார்.ஆனாலும், ராஜினாமாவிஷயத்தில், கேரளா கவர்னர், ஷீலா தீட்சித், தடாலடி முடிவை எடுத்துள்ளார். 'நானாக ராஜினாமா செய்வதில்லை;நீக்கினால் பார்த்துக் கொள்ளலாம்' என, அவர் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர், சோனியாவுக்கு, மிகநெருக்கமானவரான இவர், கடந்த டிசம்பரில் நடைபெற்ற டில்லி சட்டசபைத்தேர்தலில் தோல்வியடைந்தார். அடுத்த சில நாட்களில், கேரள
மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.தவிர, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் கவர்னர், அஸ்வனி குமாரும் மாற்ற படலாம். சி.பி.ஐ., முன்னாள் இயக்குனரான இவர், காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமானவர். இவர், கவர்னராக நியமிக்கப்பட்ட போதே, பா.ஜ., கடுமையாக எதிர்த்ததால், இவர் தான் முதலில் நீக்கப்படும் கவர்னராக இருப்பார் என்கிறது டில்லி வட்டாரங்கள்.பொதுவாக, ஆட்சி மாற்றத்தின் போது, தானாகவே கவர்னர்கள் பதவி விலக முன்வர வேண்டும். வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்க இயலாது.
காரணம், கடந்த 2004ல், மத்தியில் ஆட்சி மாற்றம்ஏற்பட்டது. பா.ஜ., ஆட்சி மாறி, காங்கிரஸ் அரசு அமைந்தது. அப்போது, வாஜ்பாய் அரசு நியமித்த கவர்னர்களை மாற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்ட போது, பா.ஜ., கடுமையாக எதிர்த்தது; விவகாரம், கோர்ட்டிற்கு போனது.அப்போது, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, மத்திய அரசுக்கு, கவர்னர்களை மாற்றும் நடவடிக்கைக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதித்தது.தற்போது, மாற்றுவதற்கு பரிசீலிக்கப்பட்டு வரும் பல கவர்னர்களுக்கும், பதவிக்காலம், ஆறு மாதமோ அல்லது அதற்கும் குறைவாகவோ தான் உள்ளது. எனவே, அவசரப்பட்டு அவர்களை மாற்றுவது, சட்டச்சிக்கல்களுக்கு வழிவகுத்து விடலாம். ஆகவே தான், இவர்களுடன், பா.ஜ., சார்பில் தூதர்கள் அனுப்பப்பட்டு பேச்சு நடக்கிறது.பிரதமர் மோடியின் அமைச்சரவையில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பலருக்கு இடம் கிடைக்கவில்லை. இவர்களை, கவர்னர் பதவிகளில் அமர்த்தி, திருப்திபடுத்த வேண்டிய நிலையில், பா.ஜ., தலைமை உள்ளது.
புதியவர்கள் யார்?: அந்த வகையில், உ.பி.,யின் கான்பூர் தொகுதி எம்.பி., முரளிமனோகர் ஜோஷி, அம்மாநிலத்தின் லால்ஜி டாண்டன், கல்யாண் சிங், கேசரிநாத் திரிபாதி ஆகியோர், புதிய கவர்னர்களாக நியமிக்கப்படலாம்.மேலும், இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர், சாந்தகுமார், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர், பி.சி.கந்தூரி, டில்லி, பா.ஜ., மூத்த தலைவர், வி.கே.மல்கோத்ரா, கட்சி மேலிட உத்தரவை எதிர்த்து, ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜஸ்வந்த் சிங் ஆகியோர்கவர்னர்களாக நியமிக்கப்படலாம்.தவிர,அரியானா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்கவுள்ளதால், அந்த மாநிலங்களின் அரசியல் நிலவரத்திற்கு ஏற்ப, இந்த கவர்னர்களை மாற்ற வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் கவர்னர், மார்கரெட்ஆல்வா, டில்லியில் நேற்று, பிரதமர், நரேந்திரமோடியை சந்தித் தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''இது மரியாதை நிமித்தமான சந்திப்பு,'' என்றார்.
அது போல், 'தூக்கியடிக்கப்படலாம்' என, கருதப்படும், கேரள பெண் கவர்னர், ஷீலா தீட்சித்திடம் கேட்ட போது, ''யூகங்களுக்கு நான் பதிலளிக்க முடியாது,'' என்றார்.
பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படும், கர்நாடக கவர்னர் பரத்வாஜ் மற்றும் அசாம் கவர்னர், ஜே.பி.பட்நாயக் ஆகியோர், நேற்று, டில்லியில் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர்.
அதிகார வர்க்கத்திடம் இருந்து உத்தரவு வந்தால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பேன் சங்கரநாராயணன் அறிவிப்பு
அதிகார வர்க்கத்திடம் இருந்து உத்தரவு வந்தால், கவர்னர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி தான் யோசிப்பதாக கவர்னர் சங்கரநாராயணன் தெரிவித்து உள்ளார்.
கவர்னர்கள் ராஜினாமா
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவை ஏற்று உத்தர பிரதேச மாநில கவர்னர் பி.எல்.ஜோஷி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மராட்டிய மாநில கவர்னர் சங்கரநாராயணனும் பதவி விலகுவார் என்று பரவலாக பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கவர்னர் சங்கரநாராயணனுக்கு நெருக்கமான ஒருவர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.
பதவி விலகல்?
அவர் கூறுகையில், ‘‘ஜனநாயக நாட்டில் எந்த பதவியும் நிரந்தரம் இல்லை. பதவி விலகுவது தொடர்பாக தகுந்த அதிகாரம் படைத்த அதிகாரவர்க்கத்தினர் தன்னை தொடர்பு கொண்டு தெரிவித்தால், பதவி விலகுவது பற்றி யோசிப்பதாக கவர்னர் சங்கரநாராயணன் தெரிவித்து உள்ளார்’’ என்றார். மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஷ்வாமி, சங்கரநாராயணனை அழைத்து பதவி விலகுவது தொடர்பாக பேசியதாகவும், அதற்கு தான் அளித்த பதிலை சங்கரநாராயணன் ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மராட்டிய கவர்னர் சங்கரநாராயணன் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதியில் இருந்து கவர்னராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2012–ம் ஆண்டு மே 7–ந் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சங்கரநாராயணனை 2–வது முறையாக கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
அதிகார வர்க்கத்திடம் இருந்து உத்தரவு வந்தால், கவர்னர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி தான் யோசிப்பதாக கவர்னர் சங்கரநாராயணன் தெரிவித்து உள்ளார்.
கவர்னர்கள் ராஜினாமா
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவை ஏற்று உத்தர பிரதேச மாநில கவர்னர் பி.எல்.ஜோஷி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட மராட்டிய மாநில கவர்னர் சங்கரநாராயணனும் பதவி விலகுவார் என்று பரவலாக பேசப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கவர்னர் சங்கரநாராயணனுக்கு நெருக்கமான ஒருவர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.
பதவி விலகல்?
அவர் கூறுகையில், ‘‘ஜனநாயக நாட்டில் எந்த பதவியும் நிரந்தரம் இல்லை. பதவி விலகுவது தொடர்பாக தகுந்த அதிகாரம் படைத்த அதிகாரவர்க்கத்தினர் தன்னை தொடர்பு கொண்டு தெரிவித்தால், பதவி விலகுவது பற்றி யோசிப்பதாக கவர்னர் சங்கரநாராயணன் தெரிவித்து உள்ளார்’’ என்றார். மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஷ்வாமி, சங்கரநாராயணனை அழைத்து பதவி விலகுவது தொடர்பாக பேசியதாகவும், அதற்கு தான் அளித்த பதிலை சங்கரநாராயணன் ஊடகங்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
மராட்டிய கவர்னர் சங்கரநாராயணன் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதியில் இருந்து கவர்னராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2012–ம் ஆண்டு மே 7–ந் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சங்கரநாராயணனை 2–வது முறையாக கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவர்னர்களுக்கு கல்தா எதிரொலி: மூன்று மாநில முதல்வர்களை மாற்ற காங். மேலிடம் முடிவு
புதுடில்லி: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட சில மாநில கவர்னர்களுக்கு கல்தா கொடுத்து பிரதமர் மோடி தலைமையிலானஅரசு உத்தரவிட்டதன் எதிரொலியாக காங். மாநில முதல்வர்களை அதிரடியாக மாற்றிட காங். மேலிடம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா, அசாம், அரியானா மாநில முதல்வர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
7 மாநில கவர்னர்களுக்கு கல்தா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்றது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக, பல மாநிலங்களில் கவர்னர்களாக இருப்பவர்களை மாற்றம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின் போது, பல மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சோனியாவின் தீவிர விசுவாசிகள். இவர்களில் குஜராத், உத்திரபிரதேசம், மேற்குவங்கம், மத்தியபிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய 7 மாநில கவர்னர்களுக்கு கல்தா கொடுத்து கடந்த 17-ம் தேதி மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
மூன்று மாநில காங். முதல்வர்கள் மாற்ற முடிவு
இந்நிலையில் காங்.மேலிடம் அதிரடி அரசியல் நடவடிக்கையை துவக்கி விட்டது. அதன்படி மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ்சவான், அசாம் முதல்வர் தருண்கோகெய், அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹுடா ஆகியோரை மாற்றிடவும், காங்.முடிவு செய்துள்ளது.
தவிர காங். மாநில தலைவர்களும் மாற்றப்படலாம் எனவும் இது தொடர்பாக காங்.மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடில்லி: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட சில மாநில கவர்னர்களுக்கு கல்தா கொடுத்து பிரதமர் மோடி தலைமையிலானஅரசு உத்தரவிட்டதன் எதிரொலியாக காங். மாநில முதல்வர்களை அதிரடியாக மாற்றிட காங். மேலிடம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா, அசாம், அரியானா மாநில முதல்வர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
7 மாநில கவர்னர்களுக்கு கல்தா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பதவியேற்றது முதல், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக, பல மாநிலங்களில் கவர்னர்களாக இருப்பவர்களை மாற்றம் செய்யும் பணிகளை துவக்கியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின் போது, பல மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சோனியாவின் தீவிர விசுவாசிகள். இவர்களில் குஜராத், உத்திரபிரதேசம், மேற்குவங்கம், மத்தியபிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய 7 மாநில கவர்னர்களுக்கு கல்தா கொடுத்து கடந்த 17-ம் தேதி மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
மூன்று மாநில காங். முதல்வர்கள் மாற்ற முடிவு
இந்நிலையில் காங்.மேலிடம் அதிரடி அரசியல் நடவடிக்கையை துவக்கி விட்டது. அதன்படி மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ்சவான், அசாம் முதல்வர் தருண்கோகெய், அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹுடா ஆகியோரை மாற்றிடவும், காங்.முடிவு செய்துள்ளது.
தவிர காங். மாநில தலைவர்களும் மாற்றப்படலாம் எனவும் இது தொடர்பாக காங்.மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» மத்திய அரசு மீது மோடி குற்றச்சாட்டு
» மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு
» அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி
» பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
» மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு
» அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» பாராளுமன்றம் முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி
» பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|