புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 5:22 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Today at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
35 Posts - 43%
ayyasamy ram
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
33 Posts - 40%
mohamed nizamudeen
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
5 Posts - 6%
mini
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
1 Post - 1%
E KUMARAN
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
1 Post - 1%
King rafi
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
1 Post - 1%
Barushree
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
88 Posts - 46%
ayyasamy ram
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
80 Posts - 42%
mohamed nizamudeen
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
9 Posts - 5%
mini
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
3 Posts - 2%
prajai
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
2 Posts - 1%
Rutu
மனதோடுதான் பேசுவேன்! Poll_c10மனதோடுதான் பேசுவேன்! Poll_m10மனதோடுதான் பேசுவேன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதோடுதான் பேசுவேன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 5:00 pm


அகிலா பெட்ரூமில் பேசும் குரல் கேட்டது. இந்த நள்ளிரவில் யாரோடு பேசுகிறாள்? சந்தேகத்தோடு எழுந்து பார்த்த அம்மா பார்வதிக்கு தூக்கிவாரிப் போட்டது.

நான் வரமுடியாது என்னை ஏன் கூப்பிடுறே முடியாது' இப்படி அகிலா ஜன்னலை நோக்கிப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் ஜன்னல் பக்கம் யாரும் இல்லை.

பார்வதி கணவரை எழுப்பிச் சொல்ல இரவு முழுக்க தூக்கமின்றித் தவித்தார்கள்.

மகளுக்கு என்ன ஆயிற்று? யாருடனாவது காதல் கீதல் என்று மகள் சோரம் போய்விட்டாளோ என்று பயந்தார்கள். மருத்துவரிடம் சென்றார்கள். அகிலாவின் நடவடிக்கைகளைக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்தனர்.

அகிலா ஒருவித மனச்சிதறல் நோய்க்கு ஆட்பட்டிருக்கிறாள். அதன் அறிகுறியாகத்தான் இந்த மாயக் குரல்களும், மாயத் தோற்றமும் அடிக்கடி வந்து அகிலாவைத் துன்புறுத்துகின்றன.

ஏன் மாயக் குரல்களும் மாயத் தோற்றமும்?

புலன் உணர்வுகளில் ஏற்படும் தவறான புலப்பாடுகளால் தோன்றுபவை இவை. இவை உண்மைக்குப் புறம்பான புலன் உணர்வுகளாகும். இவர்களின் காதுகளில் சில மாயக் குரல்கள் கட்டளை இட்டுக்கொண்டே இருக்கும். இக்கட்டளைகளால் இவர்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை. இவை சில சமயம் நோயாளிகளை மிரட்டும். அவர்களை தவறாக விமர்சனம் செய்யும். தவறான செயல்களில் ஈடுபட வைக்கும். சில சமயம் இக்குரல்களுக்கு இவர்கள் பதில் அளிக்கவும் செய்வார்கள். இம்மாயக் குரல்கள் இவர்களை சில சமயம் தற்கொலை அல்லது கொலை செய்யவும் தூண்டும்.


யாருக்கு வரும்?

1. பரம்பரையில் யாருக்காவது மனச் சிதைவு நோய் வந்திருந்தால் அவர்களின் சந்ததியினருக்கு இது வர வாய்ப்புண்டு.

2. மூளையில் உள்ள டோப்பமைன் என்கிற ரசாயணப் பொருளில் ஏற்படும் மாற்றங்கள்கூட இந்நோய் வரக் காரணமாகலாம்.

3. அதிகக் கூச்சப்படுதல் ஒதுங்கியிருப்பதை அதிகம் விரும்புதல் கற்பனை உலகில் அடிக்கடி மூழ்கிப் போகிறவர்கள், எதற்கெடுத்தாலும் ஈகோ பார்ப்பவர்கள் ஆகியோரை இந்நோய் தாக்கக்கூடும்.

4. பாலியல் பலாத்காரம், பாலியல் உறவு ஏமற்றம், வறுமை, அடிக்கடி சண்டை போட்டுக் கொள்ளும் பெற்றோர் மத்தியில் வாழும் டீன் ஏஜ் குழந்தைகள் ஆகியோருக்கு வரும்.


இதிலிருந்து விடுபட சில வழிகள்:

1. மாய உணர்வு தோன்றுவதாக கூறப்படும் நபரின் குடும்பத்தார் அல்லது உறவினர்கள் அவரோடு நெரங்கிப் பேசிப் பழகவேண்டும். அவரது பாதுகாப்புக்கு நாம்தான் உறுதுணை என்று நோயாளி நம்பும்படி தைரியம் கொடுக்க வேண்டும்.

2. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை கேலி, கிண்டல் செய்யக்கூடாது. அவர்களின் பேச்சை அலட்சியப்படுத்தக்கூடாது. அவர்களை நம்பவேண்டும். சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது.

3. அவர்களை எந்த விஷயத்திலும் ஒதுக்கி வைக்கக்கூடாது. குறிப்பாக நண்பர்களின் வட்டத்தில்.

4. குடும்ப நண்பர்களின் எந்த நிகழ்ச்சிக்கும் தவறாது இவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

5. நாடகம், சினிமா, இசை நிகழ்ச்சி என்று அழைத்துச் செல்ல வேண்டும். கடல் மலை பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வரலாம்.

6. நிறைய மருத்துவ சிகிச்சைகள் வந்துவிட்டன. சிறந்த மருத்துவரின் சிகிச்சை இவர்களை எளிதில் குணப்படுத்தும்.


செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Tue Jun 24, 2014 7:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக