புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் 6+0+0+6 - பிஜிராமன்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
யினியவன்
என் நெடுநாள் நண்பர் இவரே - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்
அசுரன் சார்
பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின் நன்மைக்கு உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி - படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்
ஆதிரா அம்மா
துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா
தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)
சதாசிவம் ஐயா
எந்தன் திருவள்ளுவம் கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் - அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ
ரமணியன் ஐயா
என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்
ரா ரா அண்ணா
பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ
பானு பாட்டி
பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்
அய்யம்பெருமாள் அண்ணா
உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்
ரன் ஹசன் அண்ணா
இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது
தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ
சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது
இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
யினியவன்
என் நெடுநாள் நண்பர் இவரே - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்
அசுரன் சார்
பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின் நன்மைக்கு உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி - படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்
ஆதிரா அம்மா
துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா
தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)
சதாசிவம் ஐயா
எந்தன் திருவள்ளுவம் கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் - அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ
ரமணியன் ஐயா
என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்
ரா ரா அண்ணா
பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ
பானு பாட்டி
பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்
அய்யம்பெருமாள் அண்ணா
உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்
ரன் ஹசன் அண்ணா
இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது
தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ
சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069797ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069758பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069747ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069743பிஜிராமன் wrote:அவர் பயந்து ஓடீட்டார் பிஜி
ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......
ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....
பார்த்திங்களா சந்தேகப் படுறீங்களே... அவர் சைவமாச்சே
சைவமா.........அப்படி என்றால்....சிறந்த பிரியாணியாக வரும் என்று சொல்லுங்கள்........
அடப்பாவிகளா...என்னா நடக்குது இங்க?...
பாருங்கண்ணா பாட்டி உங்கள பிரியாணி போடா போறதா சொல்றாங்க........நான் தான்.......பிரியாணி மட்டும் வேண்டாம்.......வருவலும் பண்ணிடுகொனு சொன்னேன்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069800பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069797ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069758பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069747ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069743பிஜிராமன் wrote:அவர் பயந்து ஓடீட்டார் பிஜி
ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......
ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....
பார்த்திங்களா சந்தேகப் படுறீங்களே... அவர் சைவமாச்சே
சைவமா.........அப்படி என்றால்....சிறந்த பிரியாணியாக வரும் என்று சொல்லுங்கள்........
அடப்பாவிகளா...என்னா நடக்குது இங்க?...
பாருங்கண்ணா பாட்டி உங்கள பிரியாணி போடா போறதா சொல்றாங்க........நான் தான்.......பிரியாணி மட்டும் வேண்டாம்.......வருவலும் பண்ணிடுகொனு சொன்னேன்.......
அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069804பிஜிராமன் wrote:அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069808ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069804பிஜிராமன் wrote:அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
எட்றா வண்டிய
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069809பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069808ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069804பிஜிராமன் wrote:அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
எட்றா வண்டிய
வண்டில ஏற்கனவே பாட்டி வடை சுட்ட எண்ணையதான் ஊத்தி வெச்சிருக்கு...வண்டி எடுத்தாலே போதும்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069813ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069809பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069808ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069804பிஜிராமன் wrote:அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
எட்றா வண்டிய
வண்டில ஏற்கனவே பாட்டி வடை சுட்ட எண்ணையதான் ஊத்தி வெச்சிருக்கு...வண்டி எடுத்தாலே போதும்...
அதான் வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னு........அறக்க பறக்க ஓடிண்டு இருக்கேன் பாருங்கண்ணா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தற்குறிகள் நிறைந்த உலகில் ,
+ குறிகள் மட்டுமே கண்டு போற்றும் ராமா ,
-- குறிகள் என்றுமே வாராது ,
நெறிகள் நிறைந்த உன் வாழ்வில் !
ரமணியன்
+ குறிகள் மட்டுமே கண்டு போற்றும் ராமா ,
-- குறிகள் என்றுமே வாராது ,
நெறிகள் நிறைந்த உன் வாழ்வில் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தன்னை ஏற்றி விட்டவர்களை நினைத்துப் பார்த்து
அதற்கு ஒரு கவிதையை வார்த்து,
அவர்கள் மேலுள்ள பிரியத்தை சொன்ன விதம் அருமை!!
வாழ்த்துக்கள் பிஜி ராமன்.
அதற்கு ஒரு கவிதையை வார்த்து,
அவர்கள் மேலுள்ள பிரியத்தை சொன்ன விதம் அருமை!!
வாழ்த்துக்கள் பிஜி ராமன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சிவா, அண்ணாவிற்கு
உங்களின் பின்னூட்டத்தை மேற்கோள் காட்டினால் பக்கங்கள் அதிகமாகும் என்பதால் நான் மேற்கோள் காட்டவில்லை.
மனம் திறந்த, வெளிப்படையான, உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் உங்கள் இந்த பாணி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
யார் தயவிலும் யாரும் இல்லை, உண்மை அன்பு மட்டுமே என்றும் நிலைத்திருக்கும். இந்த ஈகரை எனும் குடும்பமும் அப்படியே.
நானும் உங்கள் குணத்தை ஒத்தவந்தான், யாராகிலும், எந்த இடமாகிலும் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவேன், இது பல சொந்தங்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஆனாலும், இன்றுவரை மாற்றிக் கொள்ளவே இல்லை. மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.
மேலும், ஈகரைக்கு எதிராக செயல்படும் அதி மேதாவிகளுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
வாழ்வது சில காலம்
மனதில் ஏன் வீண் வன்மம்,
காற்றடித்தால் விழுந்து விட
ஈகரை வாழை மரம் இல்லை!!
ஆம், வாழைக்கு கொஞ்சம் கர்வம்
அதனால்தான் வளைந்து கொடுக்காமல்
வாழ்க்கையை தொலைக்கிறது பாதியில்!!
இங்குள்ள சொந்தங்கள் நாணல் போல
காற்று வேகமாய் வீசினாலும்
அதன் தன்மைக்கு ஈற்ப
வளைந்தே போவோம் - அதனால்
வாழ்ந்து நிற்போம் காலம், காலமாய்!!
உங்களின் பின்னூட்டத்தை மேற்கோள் காட்டினால் பக்கங்கள் அதிகமாகும் என்பதால் நான் மேற்கோள் காட்டவில்லை.
மனம் திறந்த, வெளிப்படையான, உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் உங்கள் இந்த பாணி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
யார் தயவிலும் யாரும் இல்லை, உண்மை அன்பு மட்டுமே என்றும் நிலைத்திருக்கும். இந்த ஈகரை எனும் குடும்பமும் அப்படியே.
நானும் உங்கள் குணத்தை ஒத்தவந்தான், யாராகிலும், எந்த இடமாகிலும் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவேன், இது பல சொந்தங்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஆனாலும், இன்றுவரை மாற்றிக் கொள்ளவே இல்லை. மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.
மேலும், ஈகரைக்கு எதிராக செயல்படும் அதி மேதாவிகளுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
வாழ்வது சில காலம்
மனதில் ஏன் வீண் வன்மம்,
காற்றடித்தால் விழுந்து விட
ஈகரை வாழை மரம் இல்லை!!
ஆம், வாழைக்கு கொஞ்சம் கர்வம்
அதனால்தான் வளைந்து கொடுக்காமல்
வாழ்க்கையை தொலைக்கிறது பாதியில்!!
இங்குள்ள சொந்தங்கள் நாணல் போல
காற்று வேகமாய் வீசினாலும்
அதன் தன்மைக்கு ஈற்ப
வளைந்தே போவோம் - அதனால்
வாழ்ந்து நிற்போம் காலம், காலமாய்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|