புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Poll_c10மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Poll_m10மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Poll_c10 
6 Posts - 60%
heezulia
மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Poll_c10மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Poll_m10மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Poll_c10மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Poll_m10மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 24, 2014 1:59 am


மொபைல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள், நம் வாழ்வை, வர்த்தகத்தை புதிய பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன. எங்கு சென்றாலும் நம் தொழில் குறித்து பணி மேற்கொள்ள இவை உதவுகின்றன. இந்த அளவிற்கு நம்மை முன்னேற்றமடைய உதவும் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாம் பல பாதுகாப்பற்ற வழிகளைப் பின்பற்றுகிறோம். அவை எவை என்பதனையும், அவற்றிலிருந்து நம்மப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்திட வேண்டும் என்பதனையும் இங்கு காணலாம்.

1. சாதனத்தினை பூட்டி வைக்க மறத்தல்: நம் சாதனத்தை லாக் செய்தல் பெரிய அளவில் பாதுகாப்பினை வழங்கப் போவது இல்லை என்றாலும், அதுவே நம் பாதுகாப்பு கட்டமைப்பில் முதல் படியாகும். இந்த லாக் எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். தற்போது வந்துள்ள ஐபோன் 5ல் தரப்பட்டுள்ள விரல் ரேகை பூட்டு முதல், சாதாரணமாக பின் (PIN) எண் அல்லது பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டு போடும் முறை வரை இருக்கலாம். இதனுடன் கூட நம் போன் தொலைந்து போனாலும், ரிமோட் கட்டுப்பாடு முறையில் அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மொத்தமாக அழித்திடும் வழிமுறைகளையும் பின்பற்றலாம்.

2. அப்டேட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்: நாம் போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை நமக்கு வழங்கிய நிறுவனங்கள், அவற்றை மேம்படுத்துகையில், புதிய வசதிகள் தருவதோடு, அவற்றிற்கான பாதுகாப்பிற்கென புதிய வழிகளையும் அமைக்கின்றன. எனவே, அப்டேட் செய்திடவில்லை எனில், நம் அப்ளிகேஷன் புரோகிராம் மட்டுமின்றி, போனும் பாதுகாப்பற்ற நிலையை அடைகிறது.

3. அனுமதியற்ற சாதனத்தில் முக்கிய டேட்டா: அலுவலகப் பயன்பாட்டிற்கு எனத் தனியாகவும், சொந்த தொடர்புகளுக்கென தனியாகவும் என ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், அலுவலகம் சார்ந்த முக்கிய ரகசிய தகவல்களை நம் சொந்த மொபைல் சாதனங்களில் ஸ்டோர் செய்திடுகிறோம். இதனைத் தவிர்க்க வேண்டும். இரண்டு வகை டேட்டாவினையும் தனித்தனியே, வெவ்வேறு சாதனங்களில் ஸ்டோர் செய்வதே பாதுகாப்பானது.

4.கேள்விக்குறியாகும் தகவல்களைத் திறப்பது: மொபைல் சாதனங்கள் மூலம் பயனாளர்கள் தேவையற்ற, நாகரிகமற்ற விஷயங்களைப் பெற முடியும். எஸ்.எம்.எஸ். வழி அனுப்பப்படும் மெசேஜ்கள் இவ்வகையில் நமக்கு அதிக ஆபத்தை விளைவிக்கின்றன. ஸ்பாம் செய்திகளில் உள்ள லிங்க்குகள் இந்த அபாயங்களுக்கு வாசல்கள் ஆகும். எனவே, இத்தகைய செய்திகளில் தொற்றிக் கொண்டு வரும் லிங்க்குகளில் கிளிக் செய்து திறக்கவே கூடாது. நாம் ஏற்கனவே அறியாத, அறிந்துகொள்ள முடியாத லிங்க்குகள் இருந்தால், அவை கொண்டுள்ள செய்திகளை உடனடியாக அழித்துவிட வேண்டும். ஏனென்றால், பின் நாளில், நாம் அறியாமலேயே இவற்றில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ள நேரிடும்.

இதே போல, நிறுவனங்கள் இல்லாமல், தனி நபர்கள் தயாரித்து இலவசமாக வழங்கும் அப்ளிகேஷன்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும் வழக்கமும் மிகவும் ஆபத்தானது. ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஆகிய தளங்களில் கூட இது போன்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. இவற்றிலாவது ஓரளவிற்கு, சோதனை செய்யப்பட்டே புரோகிராம்கள் இதில் தரவிறக்கம் செய்வதற்குப் பதியப்படுகின்றன. இவ்வாறின்றி பிற தளங்களில் கிடைக்கும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிவு செய்திடும் முன் பலமுறை யோசித்து, சோதனை செய்து, இணையதளங்களில் அந்த புரோகிராம் குறித்த தகவல்களைத் தேடி அறிந்த பின்னரே, பாதுகாப்பு மற்றும் உண்மைத் தன்மை அறிந்த பின்னரே, அவற்றைப் பயன்படுத்த தரவிறக்கம் செய்திட வேண்டும்.

5. பணியாற்றும் நிறுவனக் கொள்கைகளைக் கடைப்பிடித்தல்: பல நிறுவனங்கள், தங்களின் அலுவலர்கள், தங்கள் நிறுவனம் குறித்த தகவல்களை, சமூக வலைத் தளங்களில் பதியக் கூடாது எனப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டிருக்கும். இவற்றைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். மறந்தும் கூட நாம் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களை, அவை எதுவாக இருந்தாலும், சமூக இணைய தளங்களில் பதியக் கூடாது. ஏனென்றால், இந்த இணைய தளங்களை இயக்குபவர்கள், நாம் தரும் தனி நபர் தகவல்களை மற்றவர்களுக்கு வழங்குவதனை உரிமையாகவே கொண்டிருப்பார்கள். இதனை அறியாமல் நாம் பிரச்னைக்குள்ளாகி விடுவோம்.

6.பொது இட வை-பி பயன்படுத்துதல்: உங்கள் மொபைல் போனில் நீங்கள் பெற்றிருக்கும் வை-பி தொடர்பினைப் பயன்படுத்தாமல், பொது இடங்களில் கிடைக்கும் வை-பி தொடர்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவை முற்றிலும் பாதுகாப்பானது என்பதனை உறுதி செய்து கொண்ட பின்னரே பயன்படுத்த வேண்டும். எல்லாரும் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றிப் பயன்படுத்தும் வகையில் வை-பி இணைப்பு தரப்படுவதாக இருந்தால், அதனைப் பயன்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும். ஏனென்றால், இணைப்பில் இருக்கையில், நம் மொபைல் போனில் உள்ள தகவல்களை, அதே நெட்வொர்க்கில் இயங்கும் மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் மொபைல் சாதனங்களில் நாம் பின்பற்ற மறக்கும் நெறிமுறைகளாகும். மொபைல் சாதனங்கள் கையடக்க கம்ப்யூட்டர்களாக மாறியுள்ள நிலையில், இணையத்திற்கான திறவு கோல்களாக உருவெடுத்துள்ள நிலையில், பெர்சனல் கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அனைத்து பாதுகாப்பு வழிகளையும் நாம் இவற்றிலும் பின்பற்றியாக வேண்டும்.

கம்ப்யூட்டர் மலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 24, 2014 12:11 pm

மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் 103459460 மொபைல் சாதனங்களில் பாதுகாப்பற்ற வழிகள் 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக