புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமல்லபுரம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளி கழுத்தை அறுத்து படுகொலை
Page 1 of 1 •
மாமல்லபுரம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். கொள்ளையர்களால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது.
ஏ.டி.எம். காவலாளி கொலை
சென்னை மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கிருஷ்ணன்காரணை கிராமம் உள்ளது. இங்குள்ள சத்யசாய்பாபா கோவில் அருகில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நுழைவு வாயிலில் ஏ.டி.எம். மையம் உள்ளது.
இங்கு முருகன் (வயது 52) என்பவர் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு சுமார் 12 மணி அளவில் காவலாளி முருகன், ஏ.டி..எம். மையத்தின் கதவை பூட்டினார். சாவியை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, ஏ.டி.எம். மையம் அருகே தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் முருகனை எழுப்பி, ஏ.டி.எம். கதவின் சாவியை கேட்டனர். ஆனால், அவர் சாவியை கொடுக்க மறுத்து கூச்சலிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி
பின்னர் முருகனிடம் இருந்த சாவியை எடுத்து கொள்ளையர்கள் ஏ.டி.எம். கதவை திறந்து உள்ளே சென்றனர். பணத்தை கொள்ளையடிப்பதற்காக கையடக்க வெல்டிங் கருவியால் எந்திரத்திற்கு தீ வைத்து எரித்து உடைக்க முயன்றனர்.
ஆனால் எவ்வளவோ போராடியும் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். மையத்தை அதிகஅளவில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவது வழக்கம். எனவே, இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் தினமும் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பணம் வைக்கப்படும். எந்திரத்தை கொள்ளையர்கள் உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியுள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்
கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்துபணியில் ஈடுபடும் போலீசார், தினமும் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு, பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்வது வழக்கம். இதேபோல் அங்கு ரோந்து வந்த போலீசார் ஏ.டி.எம். கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும், காவலாளி கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் காவலாளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கேமராவில் பதிவான காட்சி
சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரத்தில் இருந்து மோப்ப நாய் உடனடியாக வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் 1,000 மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தனிப்படை போலீசார் மர்ம நபர்கள் பற்றிய தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், ஏ.டி.எம். மையத்தில் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தால் தான், கொள்ளையர்கள் யார்? முகமூடி அணிந்து வந்தார்களா? வடமாநில கொள்ளையர்களா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்போரூர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திலும் இதுபோன்ற கொள்ளை முயற்சி நடந்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த வங்கியிலும் கைவரிசை காட்டினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்
கொலை செய்யப்பட்ட காவலாளி முருகன், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பாப்பா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கிருஷ்ணன்காரணையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அங்கிருந்து தினமும் காவலாளி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது மகன் பிச்சுமணி ராஜன், இதே வங்கியின் மாமல்லபுரம் கிளையில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
தினத்தந்தி
ஏ.டி.எம். காவலாளி கொலை
சென்னை மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கிருஷ்ணன்காரணை கிராமம் உள்ளது. இங்குள்ள சத்யசாய்பாபா கோவில் அருகில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் நுழைவு வாயிலில் ஏ.டி.எம். மையம் உள்ளது.
இங்கு முருகன் (வயது 52) என்பவர் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு சுமார் 12 மணி அளவில் காவலாளி முருகன், ஏ.டி..எம். மையத்தின் கதவை பூட்டினார். சாவியை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, ஏ.டி.எம். மையம் அருகே தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் முருகனை எழுப்பி, ஏ.டி.எம். கதவின் சாவியை கேட்டனர். ஆனால், அவர் சாவியை கொடுக்க மறுத்து கூச்சலிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி
பின்னர் முருகனிடம் இருந்த சாவியை எடுத்து கொள்ளையர்கள் ஏ.டி.எம். கதவை திறந்து உள்ளே சென்றனர். பணத்தை கொள்ளையடிப்பதற்காக கையடக்க வெல்டிங் கருவியால் எந்திரத்திற்கு தீ வைத்து எரித்து உடைக்க முயன்றனர்.
ஆனால் எவ்வளவோ போராடியும் எந்திரத்தை உடைக்க முடியவில்லை. இதனால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த ஏ.டி.எம். மையத்தை அதிகஅளவில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவது வழக்கம். எனவே, இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் தினமும் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பணம் வைக்கப்படும். எந்திரத்தை கொள்ளையர்கள் உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியுள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்
கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்துபணியில் ஈடுபடும் போலீசார், தினமும் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு, பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்வது வழக்கம். இதேபோல் அங்கு ரோந்து வந்த போலீசார் ஏ.டி.எம். கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும், காவலாளி கொலை செய்யப்பட்டு கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் காவலாளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கேமராவில் பதிவான காட்சி
சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரத்தில் இருந்து மோப்ப நாய் உடனடியாக வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் 1,000 மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தனிப்படை போலீசார் மர்ம நபர்கள் பற்றிய தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
மேலும், ஏ.டி.எம். மையத்தில் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தால் தான், கொள்ளையர்கள் யார்? முகமூடி அணிந்து வந்தார்களா? வடமாநில கொள்ளையர்களா? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்போரூர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திலும் இதுபோன்ற கொள்ளை முயற்சி நடந்தது. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த வங்கியிலும் கைவரிசை காட்டினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்
கொலை செய்யப்பட்ட காவலாளி முருகன், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பாப்பா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கிருஷ்ணன்காரணையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அங்கிருந்து தினமும் காவலாளி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவரது மகன் பிச்சுமணி ராஜன், இதே வங்கியின் மாமல்லபுரம் கிளையில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
தினத்தந்தி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|