ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்

3 posters

Go down

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  Empty காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்

Post by சிவா Mon Jun 16, 2014 4:47 am


'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார். இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அமைச்சர்களான அனந்த குமார், வெங்கய்ய நாயுடு ஆகியோர் தெரிவித்த கருத்து பற்றி தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இதுபற்றி மத்திய அமைச்சர் அனந்த குமார் பெங்களூரில் சனிக்கிழமை பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவும், தமிழ்நாடும் தாக்கல் செய்துள்ள பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

இந்நிலையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி பிரதமருக்கு அவர் கடிதம் எழுதி இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. காவிரி விவகாரத்தில் பிரச்சினையை ஏற்படுத்த ஜெயலலிதா தொடர்ந்து முயன்று வருகிறார்.

கர்நாடக அரசியல் கட்சிகளின் சார்பாகவும், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சார்பாகவும் பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என தெரிவித்திருக்கிறோம்.

மத்திய அரசு ஒருபோதும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காது. அதனால் கர்நாடக மக்கள் ஜெயலலிதாவின் கடிதத்தை பொருட்படுத்த தேவையில்லை'' என்றார்.

சித்தராமையாவும் எதிர்ப்பு

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், “இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கர்நாடக அரசு கவனம் செலுத்தும்.ஏற்கெனவே மோடியை சந்தித்து காவிரி குறித்த அனைத்து விவரங்களையும் கூறி இருக்கிறோம்.

எனவே அரசியல் உள்நோக் கத்துடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதுவதால் ஒன்றும் நடக்காது. காவிரி மேலாண்மை வாரியம் எப்போதும் அமைக்கப்பட‌ மாட்டாது'' என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  Empty Re: காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 16, 2014 4:49 pm

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தானே. அக்கா ஆட்சி எதுவும் நடக்கலாம்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  Empty Re: காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்

Post by ரா.ரா3275 Mon Jun 16, 2014 5:49 pm

டாடிக்கிட்ட நாற்காலி இருந்தா லேடி எதிர்ப்பாங்க...
லேடிகிட்ட நாற்காலி இருந்தா டாடி எதிர்ப்பாரு...
இப்பத்தான் மோடி வந்துருக்காரு...இந்த காவேரி மேட்டர்ல மோடி எதுனா நல்லது நடக்குற மாதிரி வித்தைய காட்டுனா நல்லாருக்கும்...


காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  224747944

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  Rகாவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  Aகாவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  Emptyகாவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  Rகாவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்  Empty Re: காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா அரசியல் நடத்துகிறார்: மத்திய அமைச்சர் அனந்த குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
» வேலைவாய்ப்பா.. எங்கே இருக்கிறது?- இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சால் சர்ச்சை
» வென்றவர் மாநில அமைச்சர்; தோற்றவர் மத்திய அமைச்சர்
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum