புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
2 Posts - 1%
prajai
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
432 Posts - 48%
heezulia
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
29 Posts - 3%
prajai
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_m10 வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:32 am


வாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார்.

வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றினார்.

அந்நாளில் பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சகட்ட நிலையிலிருந்தது. வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுக்களால் வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார்.

இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டார். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார்.

வாஞ்சிநாதன், புதுவையில் புரட்சியாளர் வ. வே. சு. ஐயர் வீட்டில் தங்குவது உண்டு. அங்கு மகாகவி பாரதியாரையும் சந்திப்பார். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் ரகசிய இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சியின் மனம் மேலும் தீவிரம் அடைந்தது.

1911 ஜூன் 17 காலை 10.45 மணிக்கு மணியாச்சி ரெயில் சந்திப்பில் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார்.

வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது. திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமானதாகும்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு வாஞ்சி- மணியாச்சி ரெயில் சந்திப்பு என்று சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. செங்கோட்டையில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக