புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
432 Posts - 48%
heezulia
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
29 Posts - 3%
prajai
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_m10சீனப் போலிகளின் உண்மை மதிப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப் போலிகளின் உண்மை மதிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 4:51 am


சீனத்தின் ‘ஆன்-லைன்’ வர்த்தக இணையதளமான டௌபௌ 2003 மே 10-ம் நாள் வியாபாரத்தைத் தொடங்கியது. ஜேக்மாவின் அலிபாபா குழுமம்தான் இந்த வர்த்தக இணையதளத்தை உருவாக்கியது.

நுகர்வோரிடம் வாங்கி நுகர்வோருக்குத் தருவது - வர்த்தகர்களிடம் வாங்கி நுகர்வோருக்குத் தருவது என்று இருவித வியாபாரத்தையும் கடந்த 11 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துவருகிறது. 2013-ல் 50 கோடிப் பேர் அதனிடம் பதிவுசெய்துகொண்டுள்ளனர். தினமும் 6 கோடிப் பேர் அதனுடன் தொடர்புகொள்கின்றனர். 80 கோடிக்கும் மேற்பட்ட பொருட்களை அது பட்டியலில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 48,000 பொருட்களை விற்கிறது. நுகர்வோரிடமிருந்து நுகர்வோருக்கு விற்கும் விற்பனையில் சீனத்திலேயே 80% டௌபௌ மூலம்தான் நடக்கிறது.

வீடு தேடி வரும் சரக்கு

மா’வின் வர்த்தக சாம்ராஜ்யம் சீன மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவருகிறது. வீட்டைவிட்டு வெளியே போகாமலேயே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றாகிவிட்டது. அதுமட்டுமல்ல, வழக்கமான சில்லறை வியாபாரத்தைவிட விலை குறைவாக இருப்பதுதான் வியாபாரம் பெருக முக்கியக் காரணம். சீன நகரங்கள் அனைத்திலும், அடுக்ககங்கள் எல்லாவற்றின் முன்பும் டெலிவரிப் பையன்கள் சரக்குகளைக் கொண்டுவந்து இறக்குவதும் பணம் வாங்கிக்கொண்டு திரும்புவதுமான காட்சிகளைத் தினந்தோறும் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

மிகவும் வியப்பான காட்சி எதுவென்றால், பல்கலைக்கழக மைதானங்களில் காண்பதுதான். மதிய நேரம் விளையாட்டு மைதானங்களுக்கு அருகில் டௌபௌ பணியாளர்கள் பொருட்களைக் கொண்டுவந்து மலைபோலக் குவித்து விடுகின்றனர். விளையாட்டுக்குத் தேவையான பந்து, கையுறைகள், கால்காப்புகள், காலணிகள், டி-ஷர்ட்டுகள், மட்டைகள், வளைகோல்கள், உடற்பயிற்சிச் சாதனங்கள், பாடப் புத்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள், குடிநீர் போத்தல்கள் என்று கணக்கற்றவை அதிலிருக்கின்றன. கடைப் பையன்கள் அந்தப் பொருட்களுக்கு ஆர்டர் செய்த மாணவர்களின் பெயர்களைவிட, அவர்களுடைய செல்போன்களின் கடைசி நான்கு இலக்க எண்களைச் சொல்லிக் கூவுவது கண்கொள்ளாக் காட்சி. அதைக் கேட்டு அந்தந்த மாணவர்கள் அந்தந்த டெலிவரிப் பையன்களிடம் சென்று தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொள்கிறார்கள்.

கெட்டிக்கார யுவதிகள்

மிகப் பெரிய வணிக வளாகங்களுக்கு நவநாகரிகத்தில் ஆர்வமுள்ள பெண்கள் சென்று அந்தக் கடைகளில் விற்கும் நவீன ஆடைகளை அணிந்து பார்க்கின்றனர். அதன் விலை, ரகம், அளவு ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு, அந்தக் கடைக்காரரிடம் அப்படியே திருப்பிக்கொடுத்துவிட்டு, டௌபௌவின் இணையதளத்தைத் தொடர்புகொண்டு கடையைவிடக் குறைந்த விலையில் இருக்கிறதா என்று சரிபார்த்து ஆர்டர் செய்கின்றனர். இதன் மூலம் தங்களுக்கு வேண்டுமென்ற பொருட்களைப் ‘பார்த்துப் பார்த்து’ வாங்குகின்றனர்.

டௌபௌ வெற்றிகரமான நிறுவனமாகத் திகழ்ந்தாலும் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகிறது. டௌபௌ விற்பவற்றில் போலிகள், மட்டரகமானவை, திருட்டுச் சாமான்கள் இருக்கின்றன என்பவை அந்தக் குற்றச்சாட்டுகள். “போலிகளை நாங்கள் மட்டும்தான் விற்கிறோம் என்றால், எங்கள் கடைகளை இன்று இரவிலிருந்தே மூடிவிடத் தயார். சந்தையிலிருந்து போலிகள் ஒழிந்துவிடுமா?” என்று கேட்கிறார் டௌபௌ உரிமையாளர். டௌபௌ கடைகளில் மட்டும்தான் என்றில்லை, சீனத்தின் எல்லா சில்லறைக் கடைகளிலுமே இப்படிப் போலிச் சாமான்களே மலிந்துகிடப்பதால் நுகர்வோர் அதுகுறித்துக் கவலைப்படுவதில்லை. அவர்கள் பார்ப்பதெல்லாம் விலையை மட்டும்தான்.

நம்பிக்கையைப் பெற்றது எப்படி?

அங்கிங்கெனாதபடி எங்கும் போலிகளே விற்பனையாவது சீனத்தில் இப்போது பெரிய பிரச்சினையாகிவருகிறது. சீனப் பொருட்கள் என்றால் நம்பகத்தன்மையற்றவை என்றாகிவிட்டது. மக்களின் நம்பிக்கையை டௌபௌ பெற்றதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. அதன் உரிமையாளருடைய அலிபாபா நிறுவனம், ‘அலி-பே ஆன்-லைன் பணப்பட்டுவாடா சேவை’யை 2004-ல் தொடங்கியது. அது ‘மூன்றாவது நபர் பணப்பட்டுவாடா’ முறை. டௌபௌவில் பொருள் வாங்கினால் அலி-பே நிறுவனத்திடம் பணம் செலுத்தலாம். வாங்கிய பொருளை வீட்டில் பயன்படுத்தி திருப்தி இருந்தால், வாடிக்கையாளர் தந்த பணம் சரக்கைக் கொடுத்த நிறுவனத்திடம் தரப்படும். திருப்தி இல்லாவிட்டால், பணம் வாடிக்கையாளரிடமே திருப்பித் தரப்படும். பொருளை டௌபௌ நிறுவனம் திரும்ப எடுத்துக்கொண்டுவிடும். இந்த ஒரு நடவடிக்கையால்தான் அந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

30 கோடி வாடிக்கையாளர்கள்

அலி-பே நிறுவனத்துக்கு மட்டும் 30 கோடி வாக்காளர்கள் கணக்கு இருக்கிறது. சீனத்தின் மொத்த இணையவழி விலைசெலுத்தல் கணக்குகளில் சரிபாதி அலி-பே நிறுவனத்திடம் இருக்கிறது. இணைய நிறுவனங்களில் பொருட்கள் வாங்கினால் எப்படி இருக்குமோ, தரமாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகத்தைப் போக்கி வியாபாரத்தை வளர்த்துக்கொண்டது அலிபாபா நிறுவனம். அதற்கு உதவியது அலி-பே.

சீன அரசின் சாமர்த்தியம்

போலிச் சரக்குகள் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்குத் தங்களுடைய கொள்கைகள் காரணமல்ல, மக்களுடைய நடத்தைதான் காரணம் என்கிறது சீன அரசு.

தரக்குறைவான சாதனங்கள், போலிச் சாமான்கள் சந்தைக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையைச் செய்யத் தவறியதால், சீனச் சரக்குகள் மீது மட்டுமல்ல… சீன மக்கள் மீதும் மற்றவர்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரம்பத்திலேயே இதை அரசு தடுத்திருக்க வேண்டும். இப்போதும் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது. இதனால், சீன அரசின் மீதான நம்பகத்தன்மையும் குலைந்துவிட்டது.

பொருளாதார வளர்ச்சி ஒன்றே குறி என்று கண்மூடித்தனமாகச் செயல்பட்டது அரசு. இப்போது சீன நகரங்கள் அனைத்துமே சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. இதுநாள்வரை இதைத் தடுக்காமல் கண்மூடியிருந்துவிட்டு, இப்போது தொழிற்சாலைகளைக் குற்றம்சாட்டுகிறது அரசு. தன்னுடைய கடமை, பொறுப்பு என்ன என்று வாய்திறக்காமல் இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக சீனத்தில் நடப்பவற்றைப் பார்த்தால், சீன அரசு தொடர்ச்சியாக தன்னுடைய நிலைகளை மாற்றிக்கொண்டே வந்திருப்பது நன்கு புலனாகும். நேற்றைக்கு எதை ஊக்குவிக்கிறதோ அதை இன்று இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது. இன்றைக்கு எதை அடக்குகிறதோ அதை நாளை ஊக்குவிக்கவும் கூடும். இதை சீன மக்கள் இணையத்தில் விஷமமாக விமர்சித்துள்ளனர். “முதலில் சீன அரசு பாலியல் தொழிலை ஊக்குவிக்கிறது. அது முற்றிய பிறகு, பாலியல் தொழிலைத் தடுப்பதை ஊக்குவிக்கிறது” என்று கூறியுள்ளனர்.

இதையொட்டி எனக்கும் ஒரு யோசனை தோன்றுகிறது: “சீன அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை நான் அலி-பே மூலமே செலுத்துவேன். அரசின் செயல்கள் மேம்பட்டு அதில் திருப்தி ஏற்பட்டால் அந்த வரியை அரசிடம் சேர்த்துவிடுமாறு கூறுவேன். இல்லாவிட்டால், நான் கட்டிய வரியை என்னிடமே திருப்பித்தந்துவிடுங்கள் என்று வாங்கிக்கொள்வேன்.”

© தி நியூயார்க டைம்ஸ், தமிழில்: சாரி @ தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக