Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
+5
சிவா
Aathira
M.M.SENTHIL
யினியவன்
ரா.ரா3275
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
First topic message reminder :
என்னதான் இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்
சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்
பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்
உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்
மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும் திருவிழா வெளிச்சம் அணியும்
கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்
எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டுவது நட்பு மட்டும்தானே
செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்
நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
என்னதான் இருள்புயல் அடித்தாலும்
கதிர்க் கிரண வாளெடுத்து
அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும்
சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும்
நுண்ணறிவுப் புழைகளிலும்
நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும்
பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்
உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்
மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
பால்வேறுபாடுகள் உடையும்
பகைக்கூறுகள் கிழியும்
பாஷாந்திரம் அழியும்
தேசாந்திரச் சட்டை அவிழும்
திமிரே அம்மணமாகும்
திசைகளெட்டும் திருவிழா வெளிச்சம் அணியும்
கண்களில் மினுக்கும் நீரில்
காதல்-அன்பை மட்டுமே இருப்பு வைக்கும்
கனவிலும் தன்னைக் காவிட்டுக்
கனத்தப் புன்சிரிப்பைக் கண்ணுக்குள் தேக்கும்
எத்தனை சொந்தங்கள் இணைந்தாலும் பிணைந்தாலும்
எண்ணெய்-தண்ணீர்-கண்ணாடி போல
நம்மையே நமக்குக் காட்டுவது நட்பு மட்டும்தானே
செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்
நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?
ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
பாட்டி...உங்க அறிவுக்கும் அனுபவத்துக்கும் முன்னால நாங்கள்லாம் பச்சா...பச்சா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
மேற்கோள் செய்த பதிவு: 1069344ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
பாட்டி...உங்க அறிவுக்கும் அனுபவத்துக்கும் முன்னால நாங்கள்லாம் பச்சா...பச்சா...
அட போப்பா சும்மா காமெடி பண்ணிக்கிட்டு
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
மேற்கோள் செய்த பதிவு: 1069346ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
ஆமாமா உங்கள விட வயசுல பெரியவ தான்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
மேற்கோள் செய்த பதிவு: 1069348ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069346ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069343ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069338ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069333ஜாஹீதாபானு wrote:
எல்லாம் நல்லா இருக்கு
இது புரியல?ஆனால் நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை! wrote:
ஏன் யார் வரனும்?
இப்டி ஆளுங்க நெரஞ்சி நின்னாதானே கடை யேவாரம் களை கட்டும்...
எல்லோருக்கும் சொந்தமானதுதான் என்றாலும் அது நமக்கானதாகிவிட்டால் அது தனிவுடைமை ஆகிவிடும்...அதைத்தான் பொதுவுடைமைத் தனிவுடைமை என்றேன்...
(என்னமா கேள்வி கேட்குறாங்கப்பா...)
நாங்க படிக்காதவங்க புரியாம கேள்வி கேட்போம்
நெஜமா பாட்டி...நீங்கள்லாம் பெரிய ஆளுங்க...
ஆமாமா உங்கள விட வயசுல பெரியவ தான்
அப்ப்ப்ப்பா...உண்மைய உண்மையா சொல்லீட்டிங்க பாட்டி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்
உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்
மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
அழகு வார்த்தைகளை தொடுத்த வரிச்சரங்கள் எங்கிருந்து வந்து விழுகிறது?
அருமை!
வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
நட்பு...!செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்
நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
தோழமைகள் என்று எதுவும் இல்லாத காரணத்தினால் நோ கமெண்ட்ஸ்....
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
மேற்கோள் செய்த பதிவு: 1070014விமந்தனி wrote:எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க?பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட
ப்ரியம் தளர்வின்றி தலைகோதும்
உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில்
உயர்விவாசாயக் குணத்தோடு
உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும்
மழை கேட்டால் போதும்
மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும்
அழகு வார்த்தைகளை தொடுத்த வரிச்சரங்கள் எங்கிருந்து வந்து விழுகிறது?
அருமை!
வேறு எதுவும் சொல்வதற்கில்லை.நட்பு...!செத்துபோன பின்பும்
உயிர் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கும் நட்புடன்
நட்பு நாட்டுடைமை ஆகட்டும்…நன்றி.
ஆனால்
நண்பன் மட்டும் பொதுவுடைமைத் தனிவுடைமை!
தோழமைகள் என்று எதுவும் இல்லாத காரணத்தினால் நோ கமெண்ட்ஸ்....
அட...பின்னூட்டம் இல்லை இது...பின்னிருந்து எழுத்துக்குத் தரப்பட்ட ஊட்டம்...
எங்கிருந்தும் வரவில்லை...உண்மையைச் சொன்னால் திராவிட இயக்கம் ஊன்றிய வித்துக்கள்தான் இதற்குக் காரணம் எனலாம்...மற்றபடி சுயம்பெல்லாம் இல்லை...
மிக்க நன்றி நண்பரே...
![சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
தோழமைகளில் தூசுபடியாத தொலையாத நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இல்லை என்றால்தான் நீங்கள் சொன்னது போன்ற நிலை ஏற்படும் நண்பரே...நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறகுகளும் இறகுகளும்...
» சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!
» வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செத்துப்போன பிரான்ஸ்-அமெரிக்கா நட்பு மரம்
» இதயத்தில் ஊடுருவிய வாள்
» ஐஃபா விழா போராட்டம் செத்துப்போன ஒன்று... என் படத்துக்கு தடை விதிக்க முடியாது! - சூர்யா
» சிறகுகளும் இறகுகளும்...பகிரங்க ரகசியம்!
» வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செத்துப்போன பிரான்ஸ்-அமெரிக்கா நட்பு மரம்
» இதயத்தில் ஊடுருவிய வாள்
» ஐஃபா விழா போராட்டம் செத்துப்போன ஒன்று... என் படத்துக்கு தடை விதிக்க முடியாது! - சூர்யா
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|