புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிடிக்காது!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுரேஷும், ரவியும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தனர்.சுரேஷுக்கு கணிதம் என்றால் வேப்பங்காய் போல் கசந்தது. மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான். கணிதப் பாடத்தில் மட்டும் விருப்பம் இல்லை.ரவிக்கு கணிதப்பாடம் தேனாய் இனித்தது. ஆனால், இலக்கணத்தில் அவன் மனம் ஈடுபாடு காட்டவில்லை.இலக்கணம் தவிர, மற்ற பாடங்களில் அவன் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான்.
ரவிக்கு, சுரேஷ் இலக்கணம் கற்றுக் கொடுத்தான். ஏனோ அது ரவிக்கு புரியவில்லை. சுரேஷுக்கு, ரவி கணிதப் பாடம் கற்றுக் கொடுத்தான். ஏனோ கணிதம் அவனுக்குப் புரியவில்லை. இருவரும் சாதாரண மதிப் பெண்களைப் பெற்று பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சி அடைந்து வந்துவிட்டனர்.இப்போதும் இருவரும் பத்தாம் வகுப்பில் அருகருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர். முதல் பாட வேளை ஆரம்பமானது.
கணித ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். அவர் கணிதப்பாடத்தின் சிறப்பைப் பற்றி பின்வருமாறு கூறினார்.
""கணித அறிவு ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் முக்கியமானது. கணித அறிவு இருப்பவன் எத்தகைய சிக்கலான விஷயத்தையும் எளிதில் தீர்த்துவிடும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். கணித அறிவு நிதித்துறையோடு தொடர்புடையது. கணித அறிவை முழுமையாகப் பெற்றிருப்பவனை எவராலும் ஏமாற்ற முடியாது,'' என்றார்.கணித ஆசிரியர் பேசிய பேச்சை சுரேஷ் தெளிவாகப் புரிந்து கொண்டான்.
கணித ஆசிரியர் மேலும், ""நீங்களெல்லாம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேறினால்தான், மேனிலைக் கல்வியாண்டில் காலெடுத்து வைக்க முடியும். அதனால், எனக்கு இந்தப் பாடம் வரும், இந்தப் பாடம் வராது என எதையும் விருப்பு வெறுப்புடன் பார்க்காமல், அனைத்துப் பாடங்களையும் ஆர்வமுடன் படியுங்கள்,'' என்றார்.
அன்று முதல் சுரேஷ் கணிதப்பாடத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தினான். அனைத்துக் கணக்குகளையும் மிக எளிதில் போடுவதற்குத் தேர்ச்சி பெற்றான். பள்ளி முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்றனர்.வழக்கம்போல, மறுநாள் காலையில் பள்ளி துவங்கியது. முதல் பாட வேளை. இலக்கண ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார். அவர் இலக்கணப் பாடத்தின் சிறப்பைப் பின் வருமாறு கூறினார்.
""மொழியே மக்களுக்கு விழி. அந்த மொழியை, அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களை அழியாமல் காப்பது இலக்கணம்தான். தமிழ் மொழி இன்றும் கூட நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் இலக்கணம்தான். எனவே, அனைத்து மாணவர்களும் இலக்கணப் பாடத்தை இனிமையாகப் படியுங்கள்,'' என்றார்.
இலக்கண ஆசிரியரின் அறிவுரையை ஏற்று ரவி இலக்கணப் பாடத்தில் மிகுந்த ஆர்வம் செலுத்தினான். தனக்கு இலக்கணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை தமிழ் ஆசிரியரை அணுகிக் கேட்டுத் தெளிவு பெற்றான்.பத்தாம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வு வந்தது. மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதினர். சுரேஷ் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். ரவி தமிழ்ப் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தான். அவர்களுடைய ஆசிரியர்கள் சுரேஷையும், ரவியையும் பாராட்டினர்.
ரவிக்கு, சுரேஷ் இலக்கணம் கற்றுக் கொடுத்தான். ஏனோ அது ரவிக்கு புரியவில்லை. சுரேஷுக்கு, ரவி கணிதப் பாடம் கற்றுக் கொடுத்தான். ஏனோ கணிதம் அவனுக்குப் புரியவில்லை. இருவரும் சாதாரண மதிப் பெண்களைப் பெற்று பத்தாம் வகுப்பிற்கு தேர்ச்சி அடைந்து வந்துவிட்டனர்.இப்போதும் இருவரும் பத்தாம் வகுப்பில் அருகருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர். முதல் பாட வேளை ஆரம்பமானது.
கணித ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார். அவர் கணிதப்பாடத்தின் சிறப்பைப் பற்றி பின்வருமாறு கூறினார்.
""கணித அறிவு ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் முக்கியமானது. கணித அறிவு இருப்பவன் எத்தகைய சிக்கலான விஷயத்தையும் எளிதில் தீர்த்துவிடும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். கணித அறிவு நிதித்துறையோடு தொடர்புடையது. கணித அறிவை முழுமையாகப் பெற்றிருப்பவனை எவராலும் ஏமாற்ற முடியாது,'' என்றார்.கணித ஆசிரியர் பேசிய பேச்சை சுரேஷ் தெளிவாகப் புரிந்து கொண்டான்.
கணித ஆசிரியர் மேலும், ""நீங்களெல்லாம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேறினால்தான், மேனிலைக் கல்வியாண்டில் காலெடுத்து வைக்க முடியும். அதனால், எனக்கு இந்தப் பாடம் வரும், இந்தப் பாடம் வராது என எதையும் விருப்பு வெறுப்புடன் பார்க்காமல், அனைத்துப் பாடங்களையும் ஆர்வமுடன் படியுங்கள்,'' என்றார்.
அன்று முதல் சுரேஷ் கணிதப்பாடத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தினான். அனைத்துக் கணக்குகளையும் மிக எளிதில் போடுவதற்குத் தேர்ச்சி பெற்றான். பள்ளி முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்றனர்.வழக்கம்போல, மறுநாள் காலையில் பள்ளி துவங்கியது. முதல் பாட வேளை. இலக்கண ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார். அவர் இலக்கணப் பாடத்தின் சிறப்பைப் பின் வருமாறு கூறினார்.
""மொழியே மக்களுக்கு விழி. அந்த மொழியை, அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களை அழியாமல் காப்பது இலக்கணம்தான். தமிழ் மொழி இன்றும் கூட நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் இலக்கணம்தான். எனவே, அனைத்து மாணவர்களும் இலக்கணப் பாடத்தை இனிமையாகப் படியுங்கள்,'' என்றார்.
இலக்கண ஆசிரியரின் அறிவுரையை ஏற்று ரவி இலக்கணப் பாடத்தில் மிகுந்த ஆர்வம் செலுத்தினான். தனக்கு இலக்கணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை தமிழ் ஆசிரியரை அணுகிக் கேட்டுத் தெளிவு பெற்றான்.பத்தாம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வு வந்தது. மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதினர். சுரேஷ் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். ரவி தமிழ்ப் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தான். அவர்களுடைய ஆசிரியர்கள் சுரேஷையும், ரவியையும் பாராட்டினர்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பிடிக்காது என்று விலகிப் போனால், வாழ்க்கை இனிக்காது. (அடியேனும் இப்படியே எனக்கு ஆங்கிலம் என்றால் கசப்பு, என் எட்டாம் வகுப்பில் குட்டியம்மாள் என்ற ஒரு மேடம் இருந்தார்கள் அவர்கள் தான் என்னை, தனது அன்பான் பேச்சால் ஆங்கிலத்தின் முக்கியத் துவத்தை சொல்லிக் கொடுத்து என்னை தேற வைத்தார்கள்.)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|