புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
62 Posts - 42%
heezulia
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
6 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
6 Posts - 4%
Raji@123
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
4 Posts - 3%
Guna.D
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
3 Posts - 2%
mruthun
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
3 Posts - 2%
Saravananj
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
21 Posts - 5%
prajai
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
8 Posts - 2%
Guna.D
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
7 Posts - 2%
mruthun
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது ! நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 15, 2014 8:15 pm

படித்ததில் பிடித்தது !



நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம்
நூலின் தலைப்பு:இடைவெளி
அணிந்துரை:முனைவர் ச.சந்திரா
கவின்மிகு இழைகளால் நெய்யப்பெற்ற காஞ்சிப்பட்டு
கோபுர நுழைவாயில்:
இதிகாசகாலம் முதல் இன்றுவரை காலத்தின் சுழலில்
அகப்பட்டு அழியாதுநிற்கின்றவை நட்பு- காதல் என்ற இரு நிலைபேறு எனலாம். இவைஇரண்டினையும் முத்தும் பவளமுமாக
விரவித்தொடுத்த மாலையாகஇடைவெளி என்னும்
தலைப்பில் பொன்.விக்ரம் கவிதை நூல்படைத்துள்ளார்.
தேசங்களுக்கான இடைவெளியை எல்லைக்கோடுகள்
நிர்ணயிக்கின்றன!வாகனங்களுக்கிடையேயான இடைவெளி விதியைமுடிவு செய்கின்றது!தலைமுறை இடைவெளியோ தகராறுகளை வெளிக்கொணர்கின்றனஇன்றைய இளைஞர்களின் வாழ்வைத் தீர்மானம்
செய்வதும் இடைவெளிகளே!நட்பிற்கும் காதலிற்குமான இடைவெளியே இளமைப்பருவ வாழ்வியலைப் புரட்டிப்போடும் ஒன்றாக உள்ளது என்பதனையே இந்நூல்சொல்லவருகின்றது!
நட்பு என்னும் கடல் தாண்டித்தான் காதல் என்னும் தீவை அடையமுடியும் என்ற செய்திதான் அழுத்தம் திருத்தமாக
பக்கத்திற்குப்பக்கம்பொன்.விக்ரம் அவர்களால்
கூறப்பட்டுள்ளது!அதீத அன்பினைப் பற்றியகவிதைகள் அதிகமாய் இருப்பினும் உடலியல் சாராமல்,உளவியல் சார்ந்து,சிறிதுகூட விரசமின்றி இடைவெளி என்னும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது!அன்பியலோடு அழகியல் சார்ந்த உணர்தலும் சேர்த்து கவிதை நூல்கள்வெளிவரும் இன்றைய சூழலில் ,அக்னியில்
புடம்போட்ட ஆணிப்பொன்சொற்களால் கவிதைகளைப்
படைத்திருக்கும் கவிஞருக்குப் பாராட்டுக்கள்!
கவிதைகள் அனைத்தும் ஒருமுறை வாசித்தாலே
மனதிற்குள் புகுந்துஅப்படியே மனப்பாடமே செய்யவைத்து
விடுகின்றது!கவிதைகளில் சிலயதார்த்தத்தைச் சொல்லுகின்றன.சில
தத்துவங்களை உதிர்க்கின்றன.சிலஅப்பட்டமாய் கவிஞர்
சொல்ல நினைத்தவற்றை அப்படியேசொல்லிவிடுகின்றன.
உதாரணத்திற்கு ஒன்று!(யதார்த்தம்)
காதல்
அடையில் இருக்கும்
முட்டை!
எப்போது வேண்டுமானாலும்
படாரென்று
ஓடு உடைந்து
வெளிவந்துவிடும்!"
கவிஞர் கரங்களில் நட்பு நாற்காலி போட்டு அமர்ந்து
கொள்கின்றது!தீடீரெனஅதற்கு கால் முளைக்கின்றது!ஏணியில் ஏறுகின்றது!இடையே சறுக்கிவிழவும் செய்கின்றது.அம்புக்குறியாய் மாறி அறிவிப்புப் பலகையில்போய்நட்பானதுஉட்கார்ந்து
கொள்கின்றது!அதேவேளையில் காதல்அடைகாக்கின்றது!ஆணிவேராய் ஆழப்பதிகின்றது!சிலநேரம் நங்கூரமிட்டகப்பலாய் நகர மறுக்கின்றது!பலநேரங்களில் வினாக்களைத் தொடுத்து .ஒருகணக்கு
வாத்தியாராய் உருமாறி காதைத் திருகவும் செய்கின்றது
காதல்!
நட்பு என்னும் நெட்டிழையும் காதல் என்னும் குறுக்கிழையும் கொண்டுகவினுற நெய்யப்பட்ட காஞ்சிப்பட்டு என்று
இந்நூலைக்கூறலாம்!நட்புக்கும்காதலுக்குமான வேறுபாட்டை பொன்.விக்ரம்
கவிநயத்துடன் கூறும்விதம்இதோ!
எப்போதாவது நிறையும்
எங்க ஊர்
கண்மாய்போல்
நட்பு!
எப்போதும் நிறைந்தே
கிடக்கும்
கடல் போல்
காதல்!
மனமார..
. இடைவெளி என்னும் பொன்.விக்ரம் அவர்களின் நூலை
இளையதலைமுறையினர் வாசித்துணரும் பொழுது உளவியல் புரிபடும்!உலகியலில் தெளிவு பிறக்கும்! நட்பு-காதல் என்ற இரு சக்கரங்களுடன்அன்பை
அச்சாணியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இத்தேரினை
இளைஞர்கள் சீராக வடம்பிடித்து இழுக்கும் வேளையில்
சமூக வாழ்வியல்திறம் செம்மைபெறும். மனிதமனம்
தடுமாற்றம் கொள்ளும்பொழுதில்,ஆற்றிலா?சேற்றிலா என்று கால் வைக்கத் திணறும்வேளையில் ,
இந்நூல்ஊன்றுகோலாய் உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!இத்தகையநல்லதொரு படைப்பை நல்கிய பொன்விக்ரம்
அவர்களின் இலக்கியப்பயணம்அலைகடல்தாண்டி அகிலம்
முழுவதும் பரவ மனமார்ந்த வாழ்த்துக்கள்!


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !































































View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக