புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_m1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_m1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c10 
47 Posts - 65%
heezulia
70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_m1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_m1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_m1070 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 14, 2014 10:33 am

70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! 7HUTs0doQRiRmhQmKOQp+E_1401964462

சென்னை நகர மக்களின், குடிநீர் தேவைக்காக, முதன் முதலில் கட்டப்பட்டது, பூண்டி நீர்தேக்கம். இது, அப்போது, 65 லட்சம் ரூபாய் செலவில், கட்டப்பட்டது. ஜூன் 2014ல், 70வது ஆண்டை நிறைவு செய்கிறது.பூண்டியில் நீர்தேக்கம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, 1900ம் ஆண்டே எழுந்தாலும், அது, செயலாக்கம் பெற்றது, தீரர் சத்தியமூர்த்தி முயற்சியால் தான்.கடந்த, 1939ல் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவியது. போதிய பருவ மழை இல்லாமல், நிலத்தடி நீர் குறைந்து, மக்கள் தண்ணீருக்கு தவியாய் தவித்தனர்.

மக்களின் துயரைப் போக்க, அப்போதைய, சென்னை மேயர் சத்தியமூர்த்தி, சென்னையில் இருந்து, 60 கி.மீ., தூரத்தில், கொற்றலை ஆற்றின் நடுவில், பூண்டி எனும் இடத்தில், நீர்தேக்கம் அமைக்க திட்ட அறிக்கை தயாரித்தார். ஆனால், அந்த திட்ட அறிக்கைக்கு, எளிதில் அனுமதி கொடுக்கவில்லை ஆங்கிலேயே அரசு. இருப்பினும், ஆங்கிலேய அரசிடம் போராடி, ஒப்புதல் பெற்றார் சத்தியமூர்த்தி.

70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! WKXtthPuQ4y2lrnhz9aj+E_1401964456(1)

பூண்டி நீர்தேக்கத்தை கட்ட, 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு, ஆக.,4, 1944ல் மேயர் சத்தியமூர்த்தி தலைமையில், சென்னை மாகாண கவர்னர், சர் ஆர்தர் ஹோப், அடிக்கல் நாட்டினார். நான்கு ஆண்டுகளில், நீர்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 14, 1944ல், அணை திறந்து வைக்கப்பட்டது.

நீர் தேக்கம் அமைய பாடுபட்ட சத்தியமூர்த்தி, அப்போது உயிருடன் இல்லை; அவர், 1943ம் ஆண்டே இறந்து விட்டார். நீர்தேக்கம் திறக்கப்பட்டதும், அதற்கு சத்தியமூர்த்தி பெயர் வைக்குமாறு காங்கிரஸ் பிரமுகர்கள், ஆங்கிலேய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இது, காமராஜரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், சென்னை மாநகராட்சி கூட்டத்தில், 1948ல் தீர்மானம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். பின், சென்னை மாகாண முதல்வராக ஆன பின், 1954ல் நீர்தேக்கத்திற்கு, சத்தியமூர்த்தி நீர்தேக்கம் என, பெயர் சூட்டினார். இந்த பெயருடன், அழகிய கிரானைட் ஸ்தூபி, பூண்டி நீர்தேக்க கரையில் உள்ளது.

சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக முதலில் கட்டப்பட்டது, இந்த நீர்தேக்கம் தான். அதன் பின் தான், புழல், சோழவரம் ஏரிகள், சென்னையின் குடிநீர் தேவைக்காக மாற்றப்பட்டன. இங்கு பூங்கா, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அமைக்கப்பட்டும், பராமரிப்பில்லாததால், சேதமடைந்து உள்ளன. தமிழக அரசு இதை பராமரித்து, சீரமைத்தால், சிறந்த சுற்றுலா தலமாக திகழும் என்பதில், ஐயமில்லை.

பூண்டி நீர்தேக்கம் சில தகவல்கள்...

* பூண்டி நீர்தேக்கம், கொற்றலை ஆற்றின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளது. இதற்காக, இங்கிருந்த, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள், அகற்றப்பட்டன. மேலும், நீர்தேக்கத்திற்கு நடுவில் இருந்த, வரலாற்று சிறப்பு மிக்க, ஊன்றீஸ்வரர் கோவிலும் அகற்றப்பட்டு, கரையோரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அணையில் தண்ணீர் வற்றும் போது, இன்றும், பழைய கோவிலை காணலாம்.

* அணையின் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி; பரப்பளவு, 121 ச.கி.மீட்டர்.

* அணையில் நீர் நிறைந்தால், உபரி நீர் வெளியேற, 16 மதகுகள் உள்ளன. அணை கட்டியதில் இருந்து, இரண்டு அல்லது மூன்று முறை தான், உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

* மழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், அணை நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் என, இரண்டு கால்வாய்கள் மூலம், சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

* பூண்டி நீர்தேக்கத்தை பராமரிக்க, பொதுப்பணித் துறை அலுவலகம், அருகிலேயே உள்ளது. உயர் அதிகாரிகள் தங்குவதற்காக, இங்கு, விருந்தினர் மாளிகை உள்ளது. வெளியிடங்களில் தங்குவதை விரும்பாத ஈ.வெ.ரா., இங்குள்ள விருந்தினர் அறையில் தங்கிச் சென்றுள்ளார்.

* பூண்டியில், தொல்பழங்கால வைப்பகம் உள்ளது. இங்கு, ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய கற்களால் ஆன ஆயுதங்கள் மற்றும் முதுமக்கள் தாழியும் உள்ளது.

என்.சரவணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 14, 2014 11:49 am

நல்ல தகவல் அம்மா  70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! 1571444738  அன்பு மலர் 
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 14, 2014 1:13 pm

பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 14, 2014 8:09 pm

நல்ல பதிவு ..பகிர்வுக்கு நன்றி  70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! 103459460 70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! 1571444738 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82356
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 14, 2014 9:03 pm

70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! 103459460 
-
70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! 2K0aFnbTOygQYL5iwBAK+82
-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 15, 2014 8:06 pm

என்.சரவணனுக்கும் கிருஷ்ணாம்மாவுக்கும் நன்றி !

வாழ்க தீரர் சத்திய மூர்த்தி!

சத்தியமூர்த்தி இல்லையென்றால் காமராஜர் இல்லை என்பது வரலாறு !

 70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! 103459460 70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்! 1571444738 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக