புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
96 Posts - 49%
heezulia
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 4%
prajai
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
223 Posts - 52%
heezulia
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
16 Posts - 4%
prajai
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10சிலுக்கு - சிறுவர்கதை Poll_m10சிலுக்கு - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலுக்கு - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 12, 2014 1:45 am


முன்னொரு காலத்தில் பறவைகளில், சேவல்களே உயரமாகப் பறக்கும் ஆற்றல் உடையனவாக இருந்தன. அந்தச் சேவல்கள் எல்லாவற்றிற்கும் தலைவனாக "சிலுக்கு' என்ற சேவல் இருந்தது.

ஒரு தடவை பறவைகளிடையே, யார் மிக உயரமாகப் பறப்பவர் என்ற போட்டி ஏற்பட்டது. போட்டியில் கலந்து கொள்ள சிலுக்கு வந்தது.

கம்பீரமாக நின்று சுற்றும்,முற்றும் பார்த்து, நெஞ்சை நிமிர்த்தி, சிறகுகள் அகல விரித்து, உயரே எழுந்து பறந்து முதலிடம் பெற்றது.

பறவைகள் அனைத்தும் அதை பாராட்டின. சிவப்பு நிறத் தொப்பி சிலுக்குக்கு அணிவிக்கப் பட்டது. வெற்றி பெறுபவருக்கு அணிவிக்கப் படும் மிகப்பெரிய விருதாக அது கருதப் பட்டது. சிலுக்கு மிகவும் பெருமிதமடைந்தது. தலையை நிமிர்த்தி மற்ற பறவைகளைப் பார்த்து, ""கொக்கரக்கோ... என்னை வெல்ல எவராலும் முடியாது,'' என்று வெற்றி முழக்கம் எழுப்பியது.

கிடைத்த வெற்றி சிலுக்குக்கு மிகவும் கர்வத்தை ஏற்படுத்தியது. இப்போதெல்லாம் ஏனைய பறவை களோடு முன்னர் போல அது பேசுவதில்லை. எப்போதும், ""என்னை வெல்ல எவராலும் முடியாது,'' என்று கூவியது.

தினமும் பயிற்சிகளைச் செய்யாமல், சோம்பேறியாகச் சாப்பிடுவது, தூங்குவது மாக தன் காலத்தைக் கடத்தியது. முன்னர் இருந்ததை விட பலமடங்காக அதன் உடல் பருமனாகி விட்டது. நடப்பதற்கே மிகவும் கஷ்டப்பட்டது. எனினும் அடிக்கடி தலையை உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி, ""கொக்கரக்கோ... நானே வெற்றி வீரன்,'' என்று கர்வத்துடன் உரக்கக் கூறியது.

ஒருநாள் மாலை நேரம், மயில் வேகமாக ஓடி வந்தது. சிலுக்கைப் பார்த்து வணக்கம் சொல்லியது. பின்னர், ""சிலுக்கு அண்ணா, நேற்று உங்களை விட உயரமாகப் பருந்து அண்ணன் பறந்ததாக, எல்லாரும் பேசுகிறனர்,'' என்று பயந்தவாறு சொன்னது.

சிலுக்கு ஏளனமாகச் சிரித்தது.

""போடா மடையா... என்னை வெல்ல இவ்வுலகில் எவரும் கிடையாது,'' என்று ஏளனமாகப் பேசி மயிலைத் துரத்தியது.

சில நாட்களுக்கு பின்னர், குயில் தம்பி வேகமாகப் பறந்து வந்தான். சிலுக்கைப் பார்த்து மரியாதையுடன் வணங்கினான்.

""சிலுக்கு அண்ணா! நேற்று மாலை புறாத் தம்பி உங்களைவிட உயரமாகப் பறந்தான். அதை நான் என் கண்ணால் கண்டேன்,'' என்றான்.

சிலுக்கின் கண்கள் கோபத்தால் சிவந்தன. தலையை வேகமாக ஆட்டி, கால்களால் கோபத்துடன் தரையைக் கிளறியது.

""என்னை வெல்ல எவராலும் முடியாது. முட்டாளே இனியும் என் கண் முன்னே நிற்காதே, ஓடிவிடு,'' என்று உரக்கக் கத்தியது.

அஞ்சி நடுங்கிய குயில் தம்பி, வேகமாகப் பறந்து ஓடினான்.

சிலுக்கு மனதில் லேசான சந்தேகம் ஏற்பட்டது. இங்குமங்குமாக கடுமையாக யோசித்தவாறு நடந்தது.

""மயிலும், குயில் தம்பியும் சொன்னது உண்மையாக இருக்குமா? பருந்தும், புறாவும் என்னைவிட உயரமாகப் பறந்திருக்குமா? இருக்கவே இருக்காது,'' என்று தனக்குத் தானே ஆறுதல் சொன்னது.

""கொக்கரக்கோ...'' என்று உரத்துக் கூவியது. வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு, சோம்பலுடன் மீண்டும் படுத்துத் தூங்கியது.

மறுநாள், காலைப்பொழுது. சிலுக்கு இன்னமும் தூக்கத்திலிருந்து விழிக்க வில்லை. மைனா அக்கா பதைபதைத்தவாறு பறந்து வந்தாள். படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த சிலுக்கைப் பதற்றத்துடன் தட்டி எழுப்பினாள்.

திடுக்கிட்டு எழுந்தது சிலுக்கு.

""மைனா அக்கா! ஏன் எனது தூக்கத்தைக் கெடுத்தாய்?'' என்று எரிச்சலுடன் மைனாவைப் பார்த்து கேட்டது.

""சிலுக்கு! உனக்கு ஒரு செய்தி தெரியுமா? காக்கை நேற்று மாலை, உன்னை விட உயரமாகப் பறந்தான். அதை நான் என் கண்களால் பார்த்தேன்,'' என்று கவலையுடன் சொன்னது.

அப்போதுதான் சிலுக்கின் மனதில் ஒருவிதமான அச்சம் பரவியது.

""மைனா அக்கா நிச்சயமாக பொய் சொல்ல மாட்டாள். அப்படியானால், அற்பனான காக்கை என் சாதனையை முறியடித்துவிட்டானா?'' என்று கவலை யுடன் யோசித்தது. எனினும் ஒரு முடிவிற்கு வந்தது. மீண்டும் ஒருமுறை எல்லாருக்கும் தன் திறமையை வெளிப்படுத்த விரும்பியது.

""நாளை காலையில் எனது திறமையை மீண்டும் வெளிப்படுத்துகிறேன்,'' என்று அறிவிப்பு வெளியிட்டது. காட்டில் எல்லா இடமும், சிலுக்கின் அறிவிப்பைப் பரப்பியது சிட்டுக்குருவி.

அடுத்தநாள் அதிகாலையிலிருந்தே, காட்டில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பறவைகள், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து சேரத் தொடங்கின. வட திசையி லிருந்து மயில்களின் அரசனும், தென் திசையிலிருந்து பருந்துகளின் தலைவனும், கிழக்கிலிருந்து வானம்பாடியும், மேற்கி லிருந்து பஞ்சவர்ணக் கிளியும் எனப் பெரிய, பெரிய பறவை அரசர்களும் அங்கு வந்து கூடினர்.

காற்று வீசும் சத்தத்தையும், இலைகளின் சலசலப்பையும் தவிர, அந்த இடத்தில் வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை.

அப்போது அங்கே மிடுக்குடன் நடந்து வந்தது சிலுக்கு. தலையை உயர்த்தி, சுற்றும் முற்றும் கர்வத்துடன் பார்த்தது. நெஞ்சை நிமிர்த்தி, தலையை வளைத்து உரக்கக் கூவியது.

""கொக்கரக்கோ... என்னை வெல்ல எவராலும் முடியாது!''

மரத்தின் கிளையில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறியது. சிறகுகளை அகல விரித்துப் பரப்பியது. வேகமாக எழுந்து பறக்க முயன்றது. அந்தோ பரிதாபம். முடியாமல் நிலத்தில் விழுந்து அடிபட்டது.
சிலுக்குக்கு ஒரே அதிர்ச்சி.

""என்னால் ஏன் பறக்க முடியவில்லை?'' சுற்றியிருந்த பறவைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. சிலுக்கு பறக்க முடியாமல், நிலத்தில் விழுந்ததாக அவை எண்ண வில்லை. பறப்பதற்கு முன்னர் ஏதோ உடற்பயிற்சி செய்கிறது என்றே அவை நினைத்தன.

மீண்டும் ஒருமுறை சிலுக்கு பறக்க முயற்சி செய்தது. முன்னர் போலவே, நிலத்தில் படாரென்று விழுந்து அடிபட்டது. அடிகளுக்கு மேல் அடி விழுந்ததால் சிலுக்கால் பறப்பதற்கு முடியவில்லை. பயிற்சிகள் செய்யாமல், சோம்பேறியாக இருந்ததால், அதன் உடல் மிகவும் பருமனானதே அதன் தோல்விக்குக் காரணம்.

சிலுக்கால் பறக்க முடியாது என்பதை ஏனைய பறவைகள் உணர்ந்தன. சிலுக்கைப் பார்த்து கேலியாகச் சிரித்தன. அவமானம் ஒருபுறம், பறக்க முயன்று கீழே விழுந்ததால், ஏற்பட்ட அடிகளின் வலி மறுபுறம் சிலுக்கை வாட்டின.

அவமானம் தாங்க முடியாமல், தலையைத் தொங்கப் போட்டவாறு வேகமாக அங்கிருந்து சிலுக்கு ஓடியது. அதற்குப் பிறகு எவரும் சிலுக்கை அந்தக் காட்டிலே பார்க்கவில்லை.

எனினும் இன்றும், சிவப்புத் தொப்பி யணிந்த சேவல்கள், தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, உரத்த குரலில், ""கொக்கரக்கோ...'' என்று வெற்றி முழக்கம் இடுவதை நாம் பார்க்கலாம். அவமானத்தால் காட்டை விட்டு, நாட்டுக்குள் ஓடிவந்த சிலுக்கின் உறவினர்கள் அவை. தமது பழைய பெருமையை இன்றும் உரத்த குரலில் கூவி, நமக்கு அவை தெரிவிக்கின்றன.
***
சிறுவர் மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 12, 2014 5:42 pm

எனினும் இன்றும், சிவப்புத் தொப்பி யணிந்த சேவல்கள், தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, உரத்த குரலில், ""கொக்கரக்கோ...'' என்று வெற்றி முழக்கம் இடுவதை நாம் பார்க்கலாம். அவமானத்தால் காட்டை விட்டு, நாட்டுக்குள் ஓடிவந்த சிலுக்கின் உறவினர்கள் அவை. தமது பழைய பெருமையை இன்றும் உரத்த குரலில் கூவி, நமக்கு அவை தெரிவிக்கின்றன. wrote:

ஒ இப்படி ஒரு கதை இருக்கா? என் கண்ல மாட்டட்டும் அந்த சேவல்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 12, 2014 5:47 pm

நான் நம்ம சிலுக்குன்னு நினச்சிட்டேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 14, 2014 1:01 pm

தலுக்கு மினுக்கு குலுக்கு சிலுக்கு இல்லியா, தெரியாம இங்குட்டு வந்துட்டேன் புன்னகை




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக