புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைத்தியர் வந்தார்!
Page 1 of 1 •
காட்டு விலங்குகளுக்கெல்லாம் தலைவரான காட்டு ராஜா சிங்கம் ஒருநாள் முள்ளம்பன்றியைக் கொன்றது. அதற்கு கடுமையான பசியாய் இருந்ததால், மிக விரைவாய் அதை உண்டது. உண்ணும்போது ஒரு முள் அதன் தொண்டையில் சிக்கிக் கொண்டது. அந்த முள்ளை அதனால், விழுங்கவும் முடியவில்லை; வெளியே தள்ளவும் இயலவில்லை.
அந்த முள்ளை எப்படியாவது வெளியே துப்பிவிட வேண்டும் என எண்ணியது. இருமிப் பார்த்தது. இடி முழக்கம் போல் கர்ஜனை செய்தது. தலையைப் பலமாக ஆட்டி அசைத்துப் பார்த்தது. அந்த முள் இன்னும் ஆழமாகத் தொண்டையில் இறங்கியது. கொஞ்சமும் அசைந்து கொடுப்ப தாய் இல்லை.
மகாமந்திரி புலி யாருக்கு, ஆள் அனுப்பப் பட்டது. அவர் ஓடிவந்து மன்னரைப் பார்த்தார். மன்னர் படுக்கையில் இருந்தார். அவர் தொண்டையில் கடுமையான வலி. அவரால் பேசமுடிய வில்லை.
மன்னரின் தனி உதவியாளர் நரியார், மகாமந்திரி புலியாருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
""புலியாரே, நீர் மன்னரின் வாயில் கையை விட்டு அந்த முள்ளை வெளியே எடுத்து விடுவதே சாலச்சிறந்தது,'' என்றார் நரியார்.
""மன்னர் மகா பெரியவர்! அவர் அருகில் செல்லவும் எனக்குத் தகுதி இல்லை; நான் எப்படி அவர் தொண்டையில் கையை விட முடியும்?'' என்று புலியார் கேள்வி எழுப்பினார்.
இறுதியில், யானையை அழைப்பது என அவர்கள் முடிவு செய்தனர்.
யானைக்கு ஆள் அனுப்பப்பட்டது. விரைந்து அரண்மனையை அடைந்தார் யானையார். தும்பிக்கையை வாயில் நுழைத்து முள்ளைப்பிடுங்கி எறிய வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
""முள்ளை வெளியே இழுக்கும்போது என் தும்பிக்கை முழுவதுமாக வெளியே வருமா? சிங்கத்தின் பல்லில் பட்டு துண்டாகிப் போகும் அல்லது பற்களால் கோரையாகி ரத்தக்களறி ஆகிவிடும்! பின்னர் நான் முடமாகிப் போவேன்,'' யானை தொலை நோக்குடன் பேசியது.
கரடியாருக்கு ஆள் அனுப்பப்பட்டது; அவரும் விரைந்து வந்து சேர்ந்தார்.
""நானோ தேன், ஈசல், சிறிய பூச்சிகள் மற்றும் இலை தழைகளைத் தின்று வாழ்பவன். சிங்கத்தின் வலிமை மிக அதிகம்! முள்ளைப் பிடுங்க இயலாது. எனது பலத்தால் ஈடு கொடுக்க முடியாது!'' என்றது.
குரங்காருக்கு ஆள் அனுப்பப்பட்டது. மரங்களில் தாவி சில நிமிடங்களில் அவர் அங்கு வந்தார்.
""மனிதருக்கு முன்னோடி குரங்கு என்று பலர் பேசு கின்றனர். இதனால் சிங்கம் என் மேல் மிகவும் கோபத்தில் இருக்கிறது. நான் என் தலையை அவர் வாயில் கொடுத்துவிட்டு மீட்டுக் கொள்ளமுடியுமா?'' என்று குரங்கு தலைபிழைத்தால் போதும், என தலைதெறிக்க ஓடியது.
சிங்கத்தின் நிலையோ மிக மிகப் பரிதாபம்! படுக்கையில் இருந்து அதனால் எழும்ப முடிய வில்லை. அதற்கு வழங்கப்பட்ட கஞ்சியையும் விழுங்க முடியவில்லை. கடும் வேதனையால் உறக்கமும் வர மறுத்தது.
"உர் உர்' என்று முனகியபடி, கண்ணை மூடிக் கிடந்தது.
முயலை அழைத்தார்.அதுவும் முடியாது என்று மறுத்துவிட்டது.
""முன்னொரு காலத்தில் எங்கள் மூதாதை யரான ஒரு முயல் விலங்கரசனை கூட்டிச் சென்று, ஆழமான ஒரு கிணற்றைக் காட்டி, அதனுள் இன்னொரு அரசன் இருப்பதாகக் கூற, நம்பிய சிங்கம் தன் நிழலைப்பார்த்து அரசன் என்று நினைத்து உ<ள்ளே குதித்து உயிரை விட்டது. அந்த நிகழ்ச்சி பற்றி இந்த சிங்கமும் முயல் இனத்தின் மேல் கடுமையான கோபம் கொண்டிருக்கும். எனவே, என்னால் இயலாது,'' என்று காரணம் சொன்னது.
அரசு அலுவலர்கள் குள்ள நரியை நாடினர்.
""என்னால் முடியாது. ஆனால், நான் ஒரு மருத்துவரை அழைத்து வருவேன். அவர் சொல்லும் நிபந்தனைப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது,'' என்று குள்ளநரி சொன்னது.
அனைவரும் குள்ளநரியாரின் சொல்லை ஏற்றுக்கொண்டனர். எனவே, அது மருத்துவரை அழைத்து வந்தது.
குள்ளநரி அழைத்து வந்த கொக்கு, சிங்கத்தின் முன்னங்கால்கள், பின்னங் கால்களை இணைத்து இரு கட்டுப்போடச் சொன்னது. கண்களையும் துணியால் மறைத்து கட்டுப் போடச் சொன்னது.
கட்டுகள் போட்டபின் கொக்கு தன் மருத்துவத்தை ஆரம்பித்தது. சிங்கத்தின் இரு கடை வாய்க்குள்ளும் பஞ்சைத் திணித்தது. இப்போது சிங்கத்தின் வாய் திறந்த நிலையில் இருந்தது. கொக்கு தன் நீண்ட அலகை வாயில் நுழைத்து முள்ளைப் பற்றி இழுத்தது; முடியவில்லை. பின்னர் பலங்கொண்ட மட்டும் அலகால் முள்ளைப் பற்றிக் கொண்டு விரைந்து பறக்க முயன்றது. இப்போது முள் வெளியே தெறித்து விழுந்தது. ஓரிரு துளி ரத்தம் மட்டும் தொண்டைக்குள் இறங்கியது.
முள் வெளியே வந்து விழுந்த வேகத்தில் சிங்கம் எழ முனைந்தது; கால்கட்டுகளால் அதனால் எழ முடியவில்லை. வாயில் திணிக்கப்பட்ட பஞ்சை கொக்கு அகற்றியது; பின்னர் பறந்து சென்று அருகில் இருந்த உயர்ந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்து கொண்டது.
புலியார் சிங்கத்தின் கண்கட்டை அவிழ்த் தார். சிங்கம் தலையைத் திருப்பி நாலா பக்கமும் பார்த்தது. நரியார் எச்சரிக்கையாய் நின்று கொண்டிருந்தார். புலியார் கால் கட்டை அவிழ்த்ததும், சிங்கம் துள்ளிக் குதித்து எழுந்து நின்றது.
""என்னைக் குணமாக்கிய மருத்துவர் எங்கே? நான் அவருக்கு மருத்துவ கட்டணத்தைச் செலுத்த வேண்டும்!'' என்று சிங்கம் கர்ஜனை செய்தது.
""விலங்கரசனே... நீ பல நாட்களாய்ப் பட்டினி கிடந்தீர்! உமக்குப் பசி அதிகமாய் இருக்கும்; பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்' என்பது உண்மை. நன்றியும் இந்த நல்ல வேளையில் மறந்து போகும். எனவே, நான் வருகிறேன்,'' என்று சொல்லிவிட்டு கொக்கு பறந்து சென்றது.
சிங்கம் திரும்பிப் பார்த்தது; நரியார் சத்தமில்லாமல் நழுவி எங்கோ மறைந்து கொண்டார். புலியார் மட்டும் கண்களை உருட்டியபடி நின்று கொண்டிருந்தார். அரசனின் அதிகாரமும், ஆணவமும், அமைச்சர் முன்னால் எடுபடவில்லை. அவர்களது புத்திசாலித்தனத்தை எண்ணி மகிழ்ந்தது சிங்கம்.
***
சிறுவர் மலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|