புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலிவு விலை மரண வியாபாரிகள்! Poll_c10மலிவு விலை மரண வியாபாரிகள்! Poll_m10மலிவு விலை மரண வியாபாரிகள்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
மலிவு விலை மரண வியாபாரிகள்! Poll_c10மலிவு விலை மரண வியாபாரிகள்! Poll_m10மலிவு விலை மரண வியாபாரிகள்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மலிவு விலை மரண வியாபாரிகள்! Poll_c10மலிவு விலை மரண வியாபாரிகள்! Poll_m10மலிவு விலை மரண வியாபாரிகள்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலிவு விலை மரண வியாபாரிகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 11, 2014 12:40 am


கோவையில், 'ஹெல்மெட்' அணிந்து பைக்கில் சென்றவர், அரசு பஸ் ஏறி, தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, ஓர் பாடம் என்கின்றனர், போலீசார்.

கோவை அருகேயுள்ள துடியலூர், வெள்ளக்கிணர், ஹட்கோ காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(41). 'நூடுல்ஸ்' உணவு வகைகளை, மொத்தமாக வாங்கி சப்ளை செய்து வந்தார். கடந்த 4ம் தேதி, காலை 9.30 மணியளவில், வியாபார விஷயமாக, அவிநாசி சாலையில் பீளமேடு நோக்கி பைக்கில் சென்றார். சுகுணா திருமண மண்டபம் அருகே சென்ற இவர், உக்கடம் - சோமனூருக்கு சென்ற அரசு டவுன் பஸ்சை, இடதுபுறமாக முந்திச் செல்ல முயன்றார். அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் மோதி, பஸ்சின் பின்சக்கரத்தில் விழுந்து தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட், கீறல்களுடன், சேதமடைந்து ரோட்டில் கிடந்தது.சம்பவ இடத்துக்குச் சென்ற, மாநகர கிழக்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவம் நடந்த விதம் குறித்து விசாரித்தனர். 'ஹெல்மெட்' அணிவது, உயிருக்கு பாதுகாப்பானது என, விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படும் நிலையில், ஹெல்மெட் அணிந்து சென்றவர், தலைநசுங்கி பலியானது, போலீசுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.வேலுச்சாமி, உயிரிழப்புக்கு காரணமான , அரசு பஸ் டிரைவர், திண்டுக்கல் மாவட்டம், சணர்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார்(30), போக்குவரத்து புலனாய்வு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போக்குவரத்து புலனாய்வு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது...

'லாக்' இல்லை

விசாரணையில், இரு முக்கிய தகவல்கள் கிடைத்தன. ஒன்று, விபத்தில் உயிரிழந்த வேலுச்சாமி, ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், அது கழன்றுவிழாமல் இருக்க, தாடையுடன் இறுக கட்டப்படும், 'லாக்'கை போட்டிருக்கவில்லை. அதனால், அவர் கீழே விழும்போது, ஹெல்மெட் தனியாக கழன்றுவிட்டது. விளைவு, தலைநசுங்கி உயிரிழந்தார்.

ஐ.எஸ்.ஐ.,முத்திரை இல்லை

விசாரணையில் கண்டறியப்பட்ட இரண்டாவது தகவல், அவர் அணிந்திருந்த அந்த ஹெல்மெட் தரமானது அல்ல; ஐ.எஸ்.ஐ.,முத்திரை இல்லை. இரு சக்கர வாகனம் ஓட்டும் ஒருவர், ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டும் போதாது, அது தரமானதா எனவும் ஆராய்ந்துதான் வாங்க வேண்டும். சாலையில் ரூ.200க்கு விற்கப்படுவதை வாங்கி, அணிந்தால் ஆபத்துதான்.

இது, 2வது சம்பவம்

ஹெல்மெட் அணியாமல் சென்று, விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் உயிரிழப்பது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. ஆனால், ஹெல்மெட் அணிந்து சென்றும், வாகனம் ஓட்டி உயிரை இழக்கும் சம்பவம், கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. சில ஆண்டுகளுக்குமுன், தமிழக முன்னாள் கால்நடைத் துறை அமைச்சரும், தற்போதைய 'ஆவின்' சேர்மனுமான தாமோதரனின் மகன், கோவை - அவிநாசி சாலையில், பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி, தலைக்காயமடைந்து உயிரிழந்தார். சம்பவம் நிகழ்ந்தபோது, அவரும் ஹெல்மெட் அணிந்திருந்தார்; எனினும், அதற்குரிய 'லாக்'கை, தாடையில் பொருத்தியிருக்கவில்லை என, போலீஸ் ஆய்வில் தெரியவந்தது. தற்போது, அதேபோன்று, நூடுல்ஸ் வியாபாரி வேலுச்சாமி உயிரிழந்துள்ளார்.

மலிவு விலை மரண வியாபாரிகள்!

'ஹெல்மெட் அணியாவிட்டால் போலீசார், அபராதம் விதிப்பார்கள்' என்ற அச்சத்துடன், 'ஹெல்மெட்' போன்றதொரு தரமற்ற 'பொருளை', சாலையோர வியாபாரிகளிடம் மலிவு விலைக்கு வாங்கி, பைக் மீது வைத்துக்கொள்கின்றனர். சோதனை நடத்தும் போலீசாரை கண்டதும், தலையில் மாட்டிக் கொள்கின்றனர். 'சட்டம் தங்களை பாதுகாக்கவே அமல்படுத்தப்படுகிறது' என்ற விழிப்புணர்வு, வாகன ஓட்டிகளிடம் ஏற்படாதவரை, உயிரிழப்புகள் குறையப்போவதில்லை.

ஒடுக்க வேண்டாமா?

'ஹெல்மெட் கட்டாயம் என, சட்டம் கொண்டுவந்த தமிழக அரசு, தரமற்ற போலி ஹெல்மெட் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்க தவறிவிட்டது. இதன்விளைவாகவே, சாலையோரங்கள், கடைகளில் தாராளமாக விற்கப்படுகின்றன. இவ்வகை முறைகேடுகளை முற்றிலுமாக ஒடுக்க, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், கோர்ட்டில் முறையிட்டு நியாயம் பெறப்போவதாக தெரிவிக்கின்றனர்.

'ஹெல்மெட் அணிவது, நம் உயிருக்கு பாதுகாப்பானது' என்ற விழிப்புணர்வு, நம்மில் பலரிடம் இல்லை. பைக்கில் செல்லும்போது, பின்னால் அமர்ந்திருப்பவர் கையிலும், பைக்கின் முகப்பு விளக்கின் மீதும் அலட்சியமாக ஹெல்மெட்டை வைத்துக்கொள்கின்றனர்; இது, சரியா? என, சிந்திக்க வேண்டும்.

4 மாதத்தில் ரூ. 2.35 கோடி! வாரிக்கொடுத்த வாகன ஓட்டிகள்

சாலை விபத்து உயிரிழப்புகளை தடுக்க, கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறிருந்தும், வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு இல்லாததால், உயிரிழப்புகள் தொடர்கின்றன.

தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 11, 2014 3:08 pm

நம்ம உயிர் நமக்கு முக்கியம்னு யாருமே நினைக்க மாட்டேங்குறாங்க....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக