புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளையாட்டு செய்தித் துளிகள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
* பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். ‘இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என நம்புகிறேன்’ என்று அங்கிதா நன்றி தெரிவித்துள்ளார்.
* தேசிய அளவில் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு, திறமையான இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டறிவதற்கான தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
* அயர்லாந்து அணியுடன் இன்று நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் களமிறங்க, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தயாராகி உள்ளது போர்ச்சுகல் அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
* பிரெசில் நாட்டில் நாளை தொடங்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில், இடுப்புக்கு கீழே செயலற்ற நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி ஒருவர் ‘அயர்ன் மேன்’ போன்ற இரும்புக் கவச உடை அணிந்தபடி கால்பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.
* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
* பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். ‘இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியும் என நம்புகிறேன்’ என்று அங்கிதா நன்றி தெரிவித்துள்ளார்.
* தேசிய அளவில் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டுக்காக புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு, திறமையான இளம் வீரர், வீராங்கனைகளைக் கண்டறிவதற்கான தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
* அயர்லாந்து அணியுடன் இன்று நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் களமிறங்க, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தயாராகி உள்ளது போர்ச்சுகல் அணிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
* பிரெசில் நாட்டில் நாளை தொடங்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில், இடுப்புக்கு கீழே செயலற்ற நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி ஒருவர் ‘அயர்ன் மேன்’ போன்ற இரும்புக் கவச உடை அணிந்தபடி கால்பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.
பெண் தோழியை மணக்கிறார், நவரத்திலோவா
செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா நவரத்திலோவா. ஓரின சேர்க்கையாளரான (லெஸ்பியன்) நவரத்திலோவா, ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து விட்டு கடந்த 1991–ம் ஆண்டில் பிரிந்தார். தற்போது 57 வயதான நவரத்திலோவா, 42 வயதான ரஷிய முன்னாள் அழகியும், தொழில் அதிபருமான ஜூலியா லெமிகோவாவுடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார். இவர்களது நிச்சயதார்த்தம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அரை இறுதி ஆட்டத்தின் போது ஸ்டேடியத்தில் நடந்தது. இது அங்குள்ள திரையில் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் கரவொலி எழுப்பினார்கள். என்னை திருமணம் செய்ய விருப்பமா? என்று நவரத்திலோவா விடுத்த வேண்டுகோளை ஜூலியா ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நவரத்திலோவா, ஜூலியாவுக்கு வைர மோதிரம் அணிவித்தார். புளோரிடாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி கிடையாது. இதனால் இருவரும் மியாமியில் தங்கள் திருமணத்தை விரைவில் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.
செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா நவரத்திலோவா. ஓரின சேர்க்கையாளரான (லெஸ்பியன்) நவரத்திலோவா, ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து விட்டு கடந்த 1991–ம் ஆண்டில் பிரிந்தார். தற்போது 57 வயதான நவரத்திலோவா, 42 வயதான ரஷிய முன்னாள் அழகியும், தொழில் அதிபருமான ஜூலியா லெமிகோவாவுடன் கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகிறார். இவர்களது நிச்சயதார்த்தம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அரை இறுதி ஆட்டத்தின் போது ஸ்டேடியத்தில் நடந்தது. இது அங்குள்ள திரையில் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் கரவொலி எழுப்பினார்கள். என்னை திருமணம் செய்ய விருப்பமா? என்று நவரத்திலோவா விடுத்த வேண்டுகோளை ஜூலியா ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நவரத்திலோவா, ஜூலியாவுக்கு வைர மோதிரம் அணிவித்தார். புளோரிடாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி கிடையாது. இதனால் இருவரும் மியாமியில் தங்கள் திருமணத்தை விரைவில் நடத்தலாம் என்று முடிவு செய்து இருக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆசிய இளையோர் கைப்பந்து: இந்திய அணிக்கு 2–வது வெற்றி
10–வது ஆசிய இளையோர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 25–15, 25–14, 25–15 என்ற நேர்செட்டில் கத்தாரை தோற்கடித்து 2–வது வெற்றியை கண்டது. முதல் ஆட்டத்தில் பக்ரைனை வென்று இருந்த இந்திய அணி ஈரானிடம் தோல்வி கண்டு இருந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 1 முதல் 8–வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை சந்திக்கிறது.
10–வது ஆசிய இளையோர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 25–15, 25–14, 25–15 என்ற நேர்செட்டில் கத்தாரை தோற்கடித்து 2–வது வெற்றியை கண்டது. முதல் ஆட்டத்தில் பக்ரைனை வென்று இருந்த இந்திய அணி ஈரானிடம் தோல்வி கண்டு இருந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 1 முதல் 8–வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை சந்திக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சர்வதேச கால்பந்து சங்க தேர்தலில் பிளாட்டர் மீண்டும் போட்டி
சர்வதேச கால்பந்து சங்க (பிபா) நிர்வாகிகள் தேர்தல் அடுத்த ஆண்டு (2015) ஜூன் மாதம் நடக்கிறது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ஜெப் பிளாட்டர் போட்டியிடுகிறார். சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 78 வயதான பிளாட்டர் 5–வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
சர்வதேச கால்பந்து சங்க (பிபா) நிர்வாகிகள் தேர்தல் அடுத்த ஆண்டு (2015) ஜூன் மாதம் நடக்கிறது. இதில் மீண்டும் தலைவர் பதவிக்கு ஜெப் பிளாட்டர் போட்டியிடுகிறார். சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 78 வயதான பிளாட்டர் 5–வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் செப்டம்பர் 13–ந் தேதி முதல் அக்டோபர் 4–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் தகுதி சுற்றில் கலந்து கொள்ளும் லாகூர் லயன்ஸ் அணிக்கு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் விசா அனுமதி அளித்து இருக்கிறது. லாகூர் லயன்ஸ் அணியில் பாகிஸ்தான் நடப்பு அணியில் இடம் பிடித்துள்ள அகமது ஷெசாத், உமர் அக்மல், கம்ரன் அக்மல், நசிர் ஜாம்ஷெட், வகாப் ரியாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் செப்டம்பர் 13–ந் தேதி முதல் அக்டோபர் 4–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் தகுதி சுற்றில் கலந்து கொள்ளும் லாகூர் லயன்ஸ் அணிக்கு, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் விசா அனுமதி அளித்து இருக்கிறது. லாகூர் லயன்ஸ் அணியில் பாகிஸ்தான் நடப்பு அணியில் இடம் பிடித்துள்ள அகமது ஷெசாத், உமர் அக்மல், கம்ரன் அக்மல், நசிர் ஜாம்ஷெட், வகாப் ரியாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆஸ்திரேலிய 20 ஓவர் அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டன்
ஆஸ்திரேலிய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஜார்ஜ் பெய்லி அந்த பதவியில் இருந்து திடீரென விலகினார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனாக அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார். 27 வயதான ஆரோன் பிஞ்ச் கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 153 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ஜார்ஜ் பெய்லி அந்த பதவியில் இருந்து திடீரென விலகினார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனாக அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார். 27 வயதான ஆரோன் பிஞ்ச் கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் 153 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆசிய விளையாட்டு: இந்திய கால்பந்து அணி தோல்வி
ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியோன் நகரில் வருகிற 19–ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் சில போட்டிகள் முன்னதாகவே தொடங்கி வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 0–5 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வி கண்டது. முதல் 20 நிமிடத்துக்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 3 கோல்களை திணித்தது. இந்திய அணியினரால் கடைசி வரை ஆறுதல் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.
ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியோன் நகரில் வருகிற 19–ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் சில போட்டிகள் முன்னதாகவே தொடங்கி வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை சந்தித்தது. இதில் இந்திய அணி 0–5 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வி கண்டது. முதல் 20 நிமிடத்துக்குள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 3 கோல்களை திணித்தது. இந்திய அணியினரால் கடைசி வரை ஆறுதல் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேப்டன் பதவி: அப்ரிடிக்கு, அப்துல் ரசாக் ஆதரவு
ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கிறது. உலக போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சயித் அப்ரிடியை நியமிக்க வேண்டும் என்று ஆல்–ரவுண்டர் அப்துல் ரசாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அப்துல் ரசாக் அளித்த பேட்டியில், ‘தற்போதைய சூழ்நிலையில் ஒருநாள் போட்டிக்கு கேப்டன் பதவிக்கு அப்ரிடி சிறந்த தேர்வாக இருப்பார். டெஸ்ட் போட்டியில் வெற்றிகரமாக செயல்படும் ஒரு கேப்டன், ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக செயல்பட முடியாது. ஒருநாள் போட்டியில் கேப்டன் வேகமாக முடிவு எடுக்க வேண்டும். அந்த திறமை உடையவர் அப்ரிடி ஆவார்’ என்று தெரிவித்துள்ளார்.
ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2015) பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்கிறது. உலக போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சயித் அப்ரிடியை நியமிக்க வேண்டும் என்று ஆல்–ரவுண்டர் அப்துல் ரசாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அப்துல் ரசாக் அளித்த பேட்டியில், ‘தற்போதைய சூழ்நிலையில் ஒருநாள் போட்டிக்கு கேப்டன் பதவிக்கு அப்ரிடி சிறந்த தேர்வாக இருப்பார். டெஸ்ட் போட்டியில் வெற்றிகரமாக செயல்படும் ஒரு கேப்டன், ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக செயல்பட முடியாது. ஒருநாள் போட்டியில் கேப்டன் வேகமாக முடிவு எடுக்க வேண்டும். அந்த திறமை உடையவர் அப்ரிடி ஆவார்’ என்று தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சென்னையில் மாவட்ட கேரம் போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட கேரம் போட்டி நேரு ஸ்டேடியத்தில் வருகிற 20–ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. மழலை வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை, 6–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை என்று இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும். மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்–வீராங்கனைகள் பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெற்ற வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி டி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்ட பிரிவு சார்பில் மாவட்ட கேரம் போட்டி நேரு ஸ்டேடியத்தில் வருகிற 20–ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. மழலை வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை, 6–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை என்று இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும். மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்–வீராங்கனைகள் பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெற்ற வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட விளையாட்டு அதிகாரி டி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்பெயின் செஸ்: முதல் சுற்றில் ஆனந்த் வெற்றி
முன்னணி வீரர்கள் 4 பேர் இடையிலான சர்வதேச செஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நேற்று தொடங்கியது. நவம்பர் மாதத்தில் மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) உலக போட்டியில் மீண்டும் மோத இருக்கும் 5 முறை உலக சாம்பியனான இந்திய வீரர் விசுவநாதன் ஆனந்த், முதல் சுற்று ஆட்டத்தில் உக்ரைன் வீரர் ரஸ்லாப் பொனோமாரிவ்வை சந்தித்தார். இதில் 61–வது காய் நகர்த்தலில் ஆனந்த் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்சிஸ்கோ (ஸ்பெயின்)–லெவோன் அரோனியன் (அர்மேனியா) இடையிலான ஆட்டம் 46–வது காய்நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
முன்னணி வீரர்கள் 4 பேர் இடையிலான சர்வதேச செஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நேற்று தொடங்கியது. நவம்பர் மாதத்தில் மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) உலக போட்டியில் மீண்டும் மோத இருக்கும் 5 முறை உலக சாம்பியனான இந்திய வீரர் விசுவநாதன் ஆனந்த், முதல் சுற்று ஆட்டத்தில் உக்ரைன் வீரர் ரஸ்லாப் பொனோமாரிவ்வை சந்தித்தார். இதில் 61–வது காய் நகர்த்தலில் ஆனந்த் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்சிஸ்கோ (ஸ்பெயின்)–லெவோன் அரோனியன் (அர்மேனியா) இடையிலான ஆட்டம் 46–வது காய்நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
*சர்ச்சைகளை ஓரங்கட்டிவிட்டு ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாகவும், எப்போதும் நாட்டிற்கே முன்னுரிமை அளிப்பேன் என்றும் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல் கூறியுள்ளார்.
*இலங்கையில் நடந்து வரும் 10–வது ஆசிய இளையோர் ஆண்கள் கைப்பந்து போட்டியில் நேற்று நடந்த 7–வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி 25–13, 25–23, 25–14 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவை சாய்த்து 7–வது இடத்தை பிடித்தது.
*செயின்ட் லூசியாவில் நேற்று தொடங்கிய வங்காளதேசத்திற்கு எதிரான 2–வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர் முடிந்திருந்த போது விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்திருந்தது. இது வெஸ்ட் இண்டீசின் 500–வது டெஸ்ட் போட்டியாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|