Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க இயற்கை வைத்தியம்
5 posters
Page 1 of 1
களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க இயற்கை வைத்தியம்
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ - வாட்டி எடுத்த கோடை வெயிலிலால் நம் சருமம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். அதை அப்படியே விட்டுவிட்டால், சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கங்கள் விழுந்து வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும்.
''கருத்து, களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க, இயற்கை தந்த வரமாய் இல்லத்தில் இருக்கும் பொருட்களைவைத்து பொலிவுறச் செய்யலாம்'' என்கிறார் காரைக்குடி சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்.
தக்காளி
எலுமிச்சை
இதில் இருக்கும் வைட்டமின் சி, சரும செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். முகத்தில் உள்ள சுருக்கங்களை மறையச்செய்யும். எண்ணெய் சருமத்தினர்களுக்கு, எலுமிச்சை மிகச் சிறந்தது. எலுமிச்சைச் சாறில் சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் தடவிவர, முகத் தோலின் மேல் கருப்பு அடுக்கினை நீக்கி முகத்தைப் பிரகாசமடையச் செய்யும். வெள்ளரிப் பிஞ்சை அரைத்து எலுமிச்சைச் சாறுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காயவைத்து, பிறகு கழுவலாம்.
பாதாம்
ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் மற்றும் லினோலைக் ஆசிட் இதில் இருக்கின்றன. இது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சுத்தமாக்குவதுடன் முகத்தைப் பொலிவடையச் செய்யும். தினமும் ஒரு பாதாம் பருப்பின் தோலை நீக்கி, அரைத்து பாலில் கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவலாம்.
கற்றாழை
துளசி
மிகச் சிறந்த கிருமிநாசினி. சருமத்தை தோல் நோயிலிருந்து பாதுகாக்கும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளின் மீது தடவவேண்டும். உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.
கேரட்
பப்பாளி
'பப்பாய்ன்’ என்கிற தாதுப் பொருள், சரும செல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை என்சைம்கள் பப்பாளியில் இருப்பதால், சருமம் புத்துணர்ச்சி அடையும். சருமத்தில் புதிய செல்களை உருவாக்க உதவும். பப்பாளிக் கூழை மருக்களின் மீது தடவிவர, மருக்கள் உதிர்ந்துவிடும். முரட்டுத் தோலை மிருதுவாக்கும். ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.
ஆரஞ்சு தோல்
- சு. ராம்குமார்
''கருத்து, களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க, இயற்கை தந்த வரமாய் இல்லத்தில் இருக்கும் பொருட்களைவைத்து பொலிவுறச் செய்யலாம்'' என்கிறார் காரைக்குடி சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்.
தக்காளி
தக்காளியில் லைக்கோபின், வைட்டமின் ஏ மற்றும் சி இருக்கின்றன. சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களினால் ஏற்பட்ட பாதிப்பைப் போக்கும். கண்ணைச் சுற்றி உள்ள கருவளையத்தைப் போக்கும். சரும நோய்கள் வராமலும் பாதுகாக்கும். குளிப்பதற்கு முன் தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து, பிறகு கழுவ வேண்டும்.
எலுமிச்சை
இதில் இருக்கும் வைட்டமின் சி, சரும செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். முகத்தில் உள்ள சுருக்கங்களை மறையச்செய்யும். எண்ணெய் சருமத்தினர்களுக்கு, எலுமிச்சை மிகச் சிறந்தது. எலுமிச்சைச் சாறில் சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் தடவிவர, முகத் தோலின் மேல் கருப்பு அடுக்கினை நீக்கி முகத்தைப் பிரகாசமடையச் செய்யும். வெள்ளரிப் பிஞ்சை அரைத்து எலுமிச்சைச் சாறுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காயவைத்து, பிறகு கழுவலாம்.
பாதாம்
ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் மற்றும் லினோலைக் ஆசிட் இதில் இருக்கின்றன. இது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சுத்தமாக்குவதுடன் முகத்தைப் பொலிவடையச் செய்யும். தினமும் ஒரு பாதாம் பருப்பின் தோலை நீக்கி, அரைத்து பாலில் கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவலாம்.
கற்றாழை
வைட்டமின் ஏ மற்றும் சி இதில் உள்ளது. முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதுடன், அதிகமான எண்ணெய் பசையையும் போக்கும். சூரிய ஒளியின் கடும் வெப்பத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். சருமத்தில் ஈரத் தன்மையைத் தக்கவைத்து, நிறத்தையும் கூட்டும். கற்றாழை ஜெல்லுடன், பயத்தமாவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும்.
துளசி
மிகச் சிறந்த கிருமிநாசினி. சருமத்தை தோல் நோயிலிருந்து பாதுகாக்கும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளின் மீது தடவவேண்டும். உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.
கேரட்
பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ இருப்பதால், சருமப் பிரச்னையைச் சரிசெய்து பளிச்சென வைத்திருக்கும். ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்கி பருக்கள் வருவதைத் தடுக்கும். இரண்டு கேரட்டுகளை வேகவைத்து அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் காயவைத்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் செய்ய வேண்டும்.
பப்பாளி
'பப்பாய்ன்’ என்கிற தாதுப் பொருள், சரும செல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை என்சைம்கள் பப்பாளியில் இருப்பதால், சருமம் புத்துணர்ச்சி அடையும். சருமத்தில் புதிய செல்களை உருவாக்க உதவும். பப்பாளிக் கூழை மருக்களின் மீது தடவிவர, மருக்கள் உதிர்ந்துவிடும். முரட்டுத் தோலை மிருதுவாக்கும். ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச் சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. தூசுகளால் ஏற்பட்ட பொலிவிழப்பை மீட்டுத் தரும். பருக்களால் உண்டான தழும்பும் மறைந்துவிடும். ஆரஞ்சுத் தோலினை சூரிய ஒளியில் காயவைத்து அரைத்து வைத்துக்கொள்ள«வண்டும். இந்தப் பொடியில் சந்தனம் கலந்து சிறிது தயிர் சேர்த்து, வாரம் ஒரு முறை முகத்தில் தடவி 10 நிமிடம் காயவைத்து கழுவிவர வேண்டும்.
- சு. ராம்குமார்
Re: களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க இயற்கை வைத்தியம்
ஏன் மாமா அங்கள், இன்னிக்குன்னு பாத்து ஏன் இப்படி ஒரு பதிவ போட்டீங்க? இன்னியோட என் களை இழந்து 41 வருசம் ஆச்சி. ஆமாம் மாமா அங்கள் 10.6.1973 அன்னிக்கு தான் என் கைய பிடிச்சி என் வீட்டுக் கார அம்மா கிட்டு கொடுத்து, இந்தாம்மா ஒன்னும் தெரியாத இந்த அப்பாவி சின்னப் பையான உன் கிட்ட ஒப்படைக்கிறேன். அவன கண் கலங்கா பத்துக்கோ, நல்ல பையன் வம்பு தும்புப்கெல்லாம் போக மாட்டான்னு சொன்னாங்க. அன்னைக்கு போன என் களையான முகம் இன்னிக்கு வரைக்கும் களூ இழந்து தானே இருக்கு. இதுல இப்படி ஒரு பதிவு. மை லார்ட், எங்க மாமா அங்கள் கடுப்பேத்துராருங்கோ. சதா என்ன போட்டு வாங்குரதே அவருக்கு வேலையா போச்சிங்க மை லார்ட்.
எனக்காக பெப்சி உமா கிட்ட சொல்லி வாராயோ என் தோழி வாராயோ பாடலை போடச் சொல்லுங்கோ.
எனக்காக பெப்சி உமா கிட்ட சொல்லி வாராயோ என் தோழி வாராயோ பாடலை போடச் சொல்லுங்கோ.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க இயற்கை வைத்தியம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க இயற்கை வைத்தியம்
சிவா அவர்களுக்கு நன்றி !
காரைக்குடி மருத்துவர் சுப்பிரமணியன் கூறியதைப் படிக்க மெய் சிலிர்த்தது ! எங்க ஊர் ஆயிற்றே !
காரைக்குடி மருத்துவர் சுப்பிரமணியன் கூறியதைப் படிக்க மெய் சிலிர்த்தது ! எங்க ஊர் ஆயிற்றே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» சருமத்தை மென்மையாக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர்
» பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்
» முகம் இயற்கை வைத்தியம்
» பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.
» மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம்
» பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்
» முகம் இயற்கை வைத்தியம்
» பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்.
» மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|