புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
85 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
5 Posts - 3%
i6appar
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
441 Posts - 47%
heezulia
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
321 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
5 Posts - 1%
i6appar
திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_m10திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 23, 2015 4:05 pm

திருக்குறளுக்கு உரை எழுதிய மருங்காபுரி ஜமீன்தாரிணி 3jaIFnYqTL6qNJpTvvZo+marungapuri_2296920f

கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எழுத வருவதே அரிதாக இருந்தது. ஆனால் மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி.சு.வி.லட்சுமி அம்மணி, 1929-ம் ஆண்டு திருக்குறள் தீபாலங்காரம் என்னும் பெயரில் ஒரு அற்புதமான உரை நூலை எழுதித் தமிழுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளார். அதுவரை திருக்குறளுக்கு உரை எழுதிய தருமர், மணக்குடையார், தாமத்தர், நச்சர் அல்லது நத்தர், பரிமேலழகர், பருதி, திருவனையர் அல்லது திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் இவர்களது வரிசையில், 85 ஆண்டுகளுக்கு முன்பு, எளிய வசன நடையில் அதன் உட்பொருள் மாறாமல் உரை எழுதிய முதல் பெண்மணி என்னும் மதிப்பையும் இவர் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ளது மருங்காபுரி. இது முன்னொரு காலத்தில் மருங்கிநாடு என்றும் அழைக்கப்பட்டது. இத்தகைய மருங்காபுரி ஜமீனாக இருந்தவர் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கர். இவர் ஒருமுறை புலியோடு சண்டை செய்து, அந்தப் புலியைக் குத்திக் கொன்றதால், புலிக்குத்து நாயக்கர் பரம்பரை என்றும் பெருமையோடு அழைத்துவருகின்றனர். மக்கள் நலன், குளம் வெட்டுதல் உள்ளிட்ட பொதுப் பணிகளை நீதி வழுவாத நிர்வாகத் திறமையுடன் நிர்வகித்து வந்ததால் இன்றளவும் மருங்காபுரி ஜமீன் மீது மணப்பாறை சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. இந்தப் பெருமைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல ஜமீன்தார் கிருஷ்ணவிஜய பூச்சய நாயக்கரின் மனைவியரில் ஒருவரும் ஜமீன்தாரிணியுமான கி.சு.வி.லட்சுமி அம்மணியின் தமிழ்த் தொண்டு காலம் கடந்தும் போற்றப்படுகிறது.

தமிழ்த் தொண்டு

இவர் 1894-ல் பிறந்து 1971 வரை வாழ்ந்துள்ளார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். அனைவருக்கும் எளிதாகப் புரியும் அளவுக்குக் கருத்தை விரித்து, குறிப்புகளை அவ்வப்போது துண்டுச் சீட்டில் எழுதி வைத்ததாகவும், அதையே பலரின் விருப்பம் காரணமாகத் திருக்குறள் தீபாலங்காரம் என்னும் நூலாக வெளியிட்டுள்ளதாகவும் லட்சுமி அம்மணி முகப்புரையில் தெரிவித்துள்ளார். மேலும், “இந்நூலை இதனினும் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் எழுதலாமென்று கல்விமான்கள் கருதலாம். ஆயினும் அதிக நூல் பயிற்சியும், கேள்விகளும் இல்லாத அடியேன்”, இந்நூலை எழுதியுள்ளதாக அடக்கத்தோடு கூறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள நூலில் அணிந்துரை வழங்கியவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இவர் எந்த அளவுக்கு அறிவுக் கூர்மை உள்ளவர் என்பதும், தமிழ் இலக்கண இலக்கியங்களில் அவருக்கிருந்த விரிந்த பார்வையும் புலப்படுகின்றன.

திருக்குறள் உரை நூலில் அறத்துப்பால், பொருட்பால் என இரு பால்களுக்கும் முழு உரை விளக்கம் தந்துள்ளார். காமத்துப் பாலில் உள்ள குறள்களுக்கு மட்டும் சுருக்கமாக உரை எழுதியுள்ளார். இவர் காலத்தில் தமிழுடன் வடமொழி இரண்டறக் கலந்திருந்ததால் உரை நூல் முழுதும் சமஸ்கிருதத்தின் தாக்கம் நிரம்பியுள்ளது.

அணிந்துரைக்காகப் பலருக்கும் புத்தகம் அனுப்பி, அறிஞர்கள் எழுதித் தந்ததற்குப் பிறகே இந்த உரை நூல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 4, 5 மாதங்கள் லட்சுமி அம்மணி இப்பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அறிவார்ந்த நட்பு

செப்டம்பர் 1928-ல் தொடங்கி 1929-ல் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் அப்போது வாழ்ந்த உ.வே.சா. நா.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தை உமாமகேசுவரனார், திரு.வி.க. உள்ளிட்டவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை அளித்திருப்பதன் மூலம் அவர்களுடனான நட்பும் தொடர்பும் பலமாகவே நூலாசிரியருக்கு இருந்துள்ளது தெரிகிறது. நூல் தரமான தாளில் நேர்த்தியாக சென்னை - ராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது. உறுதியான கட்டமைப்புடன் (பைண்டிங்) 500 பக்கங்களைக்கொண்ட நூலின் விலை மூன்று ரூபாய். முறையான நூல் காப்பு உரிமமும் இந்நூலுக்குப் பெறப்பட்டுள்ளது. உரை விளக்கம் முழுவதிலும் சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பக்க எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாலேயே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மொழிப் புலமையில் கொண்டிருந்த ஈடுபாடு அளவுக்கு நூலாசிரியர், பொதுப் பணிகளிலும் அக்கறை செலுத்தியுள்ளார். அப்போதே திருச்சி ஜில்லா போர்டுக்கு நியமன உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். இதுதவிர, மாவட்ட பாரதி சகோதர சங்கத்தின் தலைவராகவும் இருந்து இலக்கியப் பணி செய்துள்ளார். 2004-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி ரிஷிகேஷ் (இமயமலை) தமிழ்ச் சுரங்கம், டெல்லித் தமிழ்ச் சங்கம், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் நடத்திய மொழி மாநாட்டில் நூலாசிரியர் லட்சுமி அம்மணியின் படத்தை வெள்ளையாம்பட்டு சுந்தரம் திறந்து வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். உ.வே.சாமிநாத அய்யர் நூலகத்தில் இருந்த, இந்த நூல் மற்றும் நூலாசிரியர் தொடர்பான செய்தியறிந்து இந்நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பழம் பெருமை வாய்ந்த திருக்குறள் தீபாலங்காரம் நூலைப் பற்றியும், நூலாசிரியரின் வள்ளுவர் நெறி குறித்தும் வெளி உலகத்திற்குப் போதிய அளவில் தெரியாமல் இருப்பது பெரும் குறைதான். தமிழக அரசு இந்த நூலை நாட்டுடைமையாக்கி எல்லாத் திசைகளுக்கும் லட்சுமி அம்மணியின் புகழைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தமது ஆசை என அவரது வளர்ப்பு மகன் சிவசண்முக பூச்சய நாயக்கர் தெரிவித்துள்ளார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 23, 2015 5:08 pm

அருமையான பதிவு சாமி புன்னகை..சூப்பர் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 24, 2015 5:34 am

கருத்தை பகிர்வதில் பதிவாக வெளியிடுவதில் உரிமைஉண்டு.. .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக