ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

+5
முரளிராஜா
பிளேடு பக்கிரி
கேசவன்
Manik
இரா.பகவதி
9 posters

Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.

Post by இரா.பகவதி Sun May 13, 2012 12:10 pm

குறிப்பு; நான் என்று இருப்பதால் எனது அனுபவம் என்று எண்ணி விடாதிர்கள் முகநூலில் உள்ள ஒருவரின் அனுபவம், பயனுள்ள தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன்

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு 562539_297592433649400_195709793837665_694077_1163085130_n


நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான்
மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது
பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில்
வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம்
சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள்
சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான்
அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை
சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால்,
அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன்
ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு
தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை
வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின்
பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது )
`ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம்
கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு
(அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே
தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு
சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர்
பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு,
சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் ,
சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும்.
கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர்
வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.



சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள்
உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக
அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும்
முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல்
உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும்
சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு
டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை
தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு
மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம்
உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை
உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும்
2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம்
என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள்
மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே
இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்.


suttapalam mukanul
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Post by Manik Sun May 13, 2012 3:12 pm

நல்ல பதிவு தம்பி........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Post by கேசவன் Sun May 13, 2012 5:22 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு 1357389சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு 59010615சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Images3ijfசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Post by பிளேடு பக்கிரி Sun May 13, 2012 6:31 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Post by முரளிராஜா Sun May 13, 2012 6:34 pm

பயனுள்ள பகிர்வு பகவதி சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Post by kshanmuganathan Mon Jun 09, 2014 5:33 pm

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல.
எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த
வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல்
பிரச்சினை என்பது பெரும்பாலானவர்க
ளுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில்
வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில்
வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக
இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின்
அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத
அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால்
ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல்
இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும்,
இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும்
என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும்
சொன்னார். சரி இந்த
அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த
பிரச்சினை வராதா என்று கேட்டால்,
அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின்
உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.
இத்தனைக்கும், என் நண்பன்
ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும்
அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும்
எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால்
வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர்,
ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின்
பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) ,
திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும்
குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்
( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-
க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க
வைத்து (குறைந்தது 2 மணிநேரம்),
மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10
நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில்
குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,
இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) ,
விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர்
அருந்திகொண்டிருந்தேன், வலியில்
எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர்
போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக
சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும்
வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர்
பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர்
பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்..
ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க
வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர்
கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் ,
வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE)
இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள்
இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம்
ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல்
பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர்
குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான்
இணையதலத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன்
கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.
( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான
காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும்
முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல்
உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம்
உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும்
இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம்
குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக
இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப்
பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து,
அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல்
பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க
வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில்
காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம்,
பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம்
உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல்
உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல்
உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse)
திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும்,
குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2
லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல்
உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின்
வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம்
சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க
விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால்,
தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல்
பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்..
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக
வாழ்வோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி...
# sanjana chayya
புகைப்படம்: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு :-
++++++++++++++++++++++
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல.
எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த
வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல்
பிரச்சினை என்பது பெரும்பாலானவர்க
ளுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில்
வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில்
வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக
இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின்
அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத
அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால்
ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல்
இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும்,
இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும்
என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும்
சொன்னார். சரி இந்த
அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த
பிரச்சினை வராதா என்று கேட்டால்,
அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின்
உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.
இத்தனைக்கும், என் நண்பன்
ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும்
அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும்
எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால்
வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர்,
ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின்
பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) ,
திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும்
குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்
( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-
க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க
வைத்து (குறைந்தது 2 மணிநேரம்),
மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10
நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில்
குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,
இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) ,
விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர்
அருந்திகொண்டிருந்தேன், வலியில்
எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர்
போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக
சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும்
வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர்
பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர்
பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்..
ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க
வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர்
கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் ,
வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE)
இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள்
இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம்
ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல்
பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர்
குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான்
இணையதலத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன்
கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.
( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான
காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும்
முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல்
உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம்
உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும்
இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம்
குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக
இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப்
பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து,
அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல்
பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க
வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில்
காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம்,
பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம்
உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல்
உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல்
உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse)
திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும்,
குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2
லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல்
உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின்
வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம்
சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க
விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால்,
தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல்
பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்..
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக
வாழ்வோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி...
# sanjana chayya# sanjana chayya
புகைப்படம்: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு :-
++++++++++++++++++++++
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல.
எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த
வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல்
பிரச்சினை என்பது பெரும்பாலானவர்க
ளுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில்
வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில்
வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக
இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின்
அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத
அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால்
ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல்
இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும்,
இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும்
என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும்
சொன்னார். சரி இந்த
அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த
பிரச்சினை வராதா என்று கேட்டால்,
அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின்
உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.
இத்தனைக்கும், என் நண்பன்
ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும்
அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும்
எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால்
வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர்,
ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின்
பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) ,
திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும்
குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்
( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-
க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க
வைத்து (குறைந்தது 2 மணிநேரம்),
மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10
நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில்
குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,
இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) ,
விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர்
அருந்திகொண்டிருந்தேன், வலியில்
எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர்
போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக
சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும்
வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர்
பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர்
பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்..
ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க
வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர்
கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் ,
வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE)
இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள்
இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம்
ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல்
பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர்
குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான்
இணையதலத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன்
கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.
( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான
காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும்
முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல்
உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம்
உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும்
இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம்
குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக
இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப்
பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து,
அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல்
பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க
வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில்
காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம்,
பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம்
உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல்
உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல்
உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse)
திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும்,
குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2
லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல்
உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின்
வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம்
சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க
விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால்,
தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல்
பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்..
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக
வாழ்வோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி...
# sanjana chayya# sanjana chayya
புகைப்படம்: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு :-
++++++++++++++++++++++
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல.
எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த
வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல்
பிரச்சினை என்பது பெரும்பாலானவர்க
ளுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில்
வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில்
வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக
இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின்
அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத
அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால்
ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல்
இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும்,
இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும்
என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும்
சொன்னார். சரி இந்த
அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த
பிரச்சினை வராதா என்று கேட்டால்,
அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின்
உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.
இத்தனைக்கும், என் நண்பன்
ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும்
அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும்
எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால்
வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர்,
ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின்
பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) ,
திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும்
குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்
( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-
க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க
வைத்து (குறைந்தது 2 மணிநேரம்),
மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10
நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில்
குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,
இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) ,
விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர்
அருந்திகொண்டிருந்தேன், வலியில்
எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர்
போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக
சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும்
வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர்
பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர்
பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்..
ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க
வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர்
கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் ,
வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE)
இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள்
இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம்
ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல்
பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர்
குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான்
இணையதலத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன்
கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.
( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான
காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும்
முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல்
உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம்
உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும்
இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம்
குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக
இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப்
பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து,
அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல்
பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க
வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில்
காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம்,
பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம்
உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல்
உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல்
உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse)
திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும்,
குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2
லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல்
உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின்
வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம்
சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க
விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால்,
தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல்
பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்..
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக
வாழ்வோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினகள் அனைவரிடமும்
பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி...
# sanjana chayya
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 09, 2014 6:01 pm

நன்றி சார், நல்ல தகவல்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Post by விஸ்வாஜீ Tue Jun 10, 2014 3:17 pm

அனைவருக்கும் தேவையான செய்தி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Post by Dr.S.Soundarapandian Sun Jun 29, 2014 11:52 am

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு 1571444738 அன்பு மலர் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு Empty Re: சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum