புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
19 Posts - 3%
prajai
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_m10மஞ்சப்பை - திரை விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சப்பை - திரை விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 09, 2014 12:17 am


மனித உறவுகள், இயல் பான வாழ்க்கை முறை ஆகியவற்றின் முக்கியத் துவத்தைச் சொல்ல முனை யும் படம் மஞ்சப்பை. கிராமத்திலி ருந்து வரும் ஒரு பெரியவர் சென்னை என்னும் பெருநகரில் எதிர்கொள்ளும் அனுபவங்கள், அவரது எதிர்வினைகள், அவரை நகரவாசிகள் எதிர்கொள்ளும் விதம் என்று விரிகிறது திரைக் கதை.

தாய், தந்தை இழந்த தமிழ், தனது தாத்தாவான வேங்கட சாமியின் (ராஜ்கிரண்) அரவ ணைப்பில் வளர்கிறார். சென்னை யில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் தமிழுக்குக் கண் மருத்துவப் படிப்பு படிக்கும் கார்த்திகாவுடன் (லட்சுமி மேனன்) காதல் ஏற்படுகிறது. அமெரிக் காவிற்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. பேரன் அமெரிக்கா செல்லவிருப்பதால், கிராமத்தில் இருக்கும் தாத்தா பேரனுடன் சிறிது காலம் இருக்கச் சென்னை வருகிறார்.

தாத்தா வந்துவிட்டதால் எப்போதுமே அவருடன் இருக்கி றான் தமிழ். இதனால் காதலியுடன் சண்டை ஏற்படுகிறது, தாத்தாவின் வெள்ளந்தியான போக்கால் வேறு சில பிரச்சினைகளும் வருகின் றன. அதையெல்லாம் இயல்பாக எடுத்துக்கொள்ளும் தமிழால், தாத்தாவின் அப்பாவித்தனம் தன் வேலைக்கும் அமெரிக்கப் பய ணத்துக்கும் உலை வைக்கும் போது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தாத்தாவை எல் லோரும் புரிந்து கொண்டார்களா, தமிழ் காதலியுடன் சேர்ந்தானா? என்பதுதான் மீதிக் கதை.

மஞ்சப்பை என்பதைக் கிராமத்து விழுமியங்களுக்கான குறியீடாக இயக்குநர் கட்டமைக்கி றார். இயல்பான வாழ்க்கை, எளிமை, சக மனிதர்களிடம் அன்பு, அப்பாவித்தனம், தார்மீகக் கோபம், நியாயத்துக்காகப் போராடும் குணம் ஆகியவையே இயக்குநர் காட்டும் கிராமிய விழுமி யங்கள். கிராமங்கள் பற்றிய இந்தக் கற்பிதங்கள் வெகுஜன சினிமாவில் தொடர்ந்து வலியுறுத் தப்படுகின்றன. இந்த விழுமியங்களுக்கு மாறானதாக நகர வாழ்க்கை காட்டப்படுகிறது. இங்கே எல்லோரும் சுயநலமி கள், பணமே வாழ்க்கை என்று இருப்பவர்கள் என்ப தான பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன. இவை இரண் டுமே யதார்த்தத்துக்குப் பொருத் தமில்லாத மிகையான சித்தரிப்பு கள். இவற்றை நிறுவுவதற்காக அமைக்கப்படும் காட்சிகளும் மிகையானதாகவே இருக்கும். அப் படித்தான் இருக்கின்றன.

தாத்தா மீது பாசம் வைப் பது வேறு, அவரது அசட்டுத் தனங்களை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பது வேறு என்னும் நடைமுறை அறிவு கூடவா ஒருவனுக்கு இருக்காது. ஒரு லட்ச ரூபாய் சம்பாதித்து அமெரிக்காவுக்குப் பறக்கும் கனவில் இருப்பவன் தாத்தாவை விடவும் சில விஷயங்களில் அப்பிராணியாக இருக்கிறான். கடற்கரைக்குத் தாத்தாவைக் கூட்டிக்கொண்டு போவது சரி, அமெரிக்கத் தூதரகத்துக்கு எதற்குக் கூட்டிப் போக வேண்டும்? தினமும் அவன் மடியில் வைத்து வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு கருவியை ரொட்டி சுடும் இயந்திரம் என்று நினைத்து அடுப்பில் வைக்கிறாராம் தாத்தா. அமெரிக்கத் தூதரகத்தில் பறக் கும் கொடியைப் பார்த்து வெள் ளையனே வெளியேறு என்று கத்திக் கைதாகிறாராம். உன் தாத்தாதான் என்னைக் காப்பாற்றி னார், அதனால் பிடி விசாவை என்று தூதரக அதிகாரி சொல் கிறாராம். எதற்கும் ஒரு வரை முறை இருக்க வேண்டாமா?

வாழ்க்கைக்கு நெருக்கமான கதையை எடுத்துக்கொண்டு, சுவாரஸ்யமான காட்சிகளுடன், விறுவிறுப்பு குறையாத திரைக் கதையை அமைத்ததில் ஒரு தேர்ந்த இயக்குநருக்கான திறமை அறிமுக இயக்குநர் என். ராகவ னிடம் பளிச்சிடுகிறது. முதல் பாதி யில் வரும் சில சின்னச் சின்னக் காட்சிகளை இரண்டாம் பாதி யின் முடிவில் கனகச்சிதமாக தொடர்புபடுத்துவது பாராட்டத்தக்கது.

வெள்ளந்தியான நடத்தை, குழந்தையின் உற்சாகம், சிறுமை கண்டும் பொங்கும் குணம், பேரனின் நிலை கண்டு அடையும் ஆழ்ந்த சோகம் எனப் பன்முக உணர்ச்சிகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் ராஜ்கிரண்.

காதல், நடனம் போன்றவற்றில் விமல் முன்னேற்றம் அடைந்திருந் தாலும், சோகமான காட்சிகளில் இன்னும் தேற வேண்டும். மற்ற படங்களில் இயல்பான அழகாலும் யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர் களை வசீகரித்த லட்சுமி மேனனை இந்தப் படத்தில் காண வில்லை. கேமராவில் படம்பிடிக் கப்பட்ட உணர்வு இல்லாத இயல்பான காட்சிப்படுத்தல் களால் மாசானியின் ஒளிப் பதிவு படத்துக்கு பெரும்பலம். கிராமம், நகரம் என எல்லா இடங் களிலும் கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன் இயல்பை மீறாத நவீனத் துடன் திறமையைக் காட்டியிருக் கிறார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் மீண்டும் தன் திறமையை நிரூபித்தி ருக்கிறார். ‘பாத்து பாத்து’ பாட லில் நம்மைத் தாளம் போட வைக்கி றார். பின்னணி இசையிலும் ‘ஆகாச நிலவு’ பாடலிலும் இளைய ராஜாவை நினைவுபடுத்துகிறார்.

ஆரம்பத்தில் காமெடியாக நகரும் திரைக்கதை இடை வெளிக்குப் பின்பு சீரியல் பார்க் கும் உணர்வைத் தருகிறது. கிளை மாக்ஸ் காட்சியை இவ்வளவு இழுத்திருக்க வேண்டாம்.

பணம், வசதி ஆகியவற்றைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் வேகமான வாழ்க்கையில் அரிய உறவுகளின் அருமையை இழந்து விட்டோம் என்பதை உணர்வு பூர்வமாகச் சித்தரிக்க முயல் கிறது ‘மஞ்சப்பை’. செயற்கை யான காட்சியமைப்புகளைக் குறைத்து இதைச் சொல்லியிருந் தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்து டாக்கீஸ் குழு


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக